இன்றைய (13.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 ரிஷபம் இன்று புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7 மிதுனம் இன்று...

பிரித்தானியாவில் இலங்கைத் தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்! 26 ஆண்டுகால உழைப்பைத் துறந்து தாயகம் திரும்பும் சோகம்

0

26 ஆண்டுகள்... ஒரு மனித வாழ்வின் சரிபாதி காலம்! அத்தனை காலமும் ஒரு அந்நிய நாட்டில் வியர்வை சிந்தி, உழைத்து சேர்த்த அனைத்தையும் ஒரே நாளில் உதறிவிட்டு வெளியேறும் நிலைக்கு ஒரு தம்பதி தள்ளப்பட்டுள்ளனர் என்றால், அங்கு சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது? நடந்தது என்ன? பிரித்தானியாவின் சவுதாம்ப்டன் (Southampton) நகரில் 'கோல்மேன்ஸ் கன்பெக்ஷனர்ஸ்' கடையை நடத்தி வரும் 62 வயதான ஆனந்த ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி, கடந்த சில மாதங்களாக ஒரு இளைஞர் கும்பலால் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். முக்கியமான அதிர்ச்சித் தகவல்கள்: ...

பதுளையில் யுவதியுடன் விடுதி அறையில் தங்கியிருந்த 45 வயது குடும்பஸ்தர் திடீர் மரணம்!

0

பதுளை மஹியங்கனை நகரிலுள்ள விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலதிக விசாரணை அவர், ஹங்குரான்கெத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருடன் தங்குவதற்காக மஹியங்கனை நகரிலுள்ள விடுதி அறை ஒன்றை முன்பதிவு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், உயிரிழந்த நபரும் அந்தப் பெண்ணும் சமீப காலத்திலேயே அறிமுகமானவர்கள்...

காதலித்தவரைத் தேடி கேரளா வந்த இலங்கை இளம்பெண்… ஏமாற்றம் தெரிந்ததும் மனநிலை பாதிப்பு!

0

காதலனை தேடி கேரளா வந்த இலங்கைச் சேர்ந்த இளம்பெண், தாம் காதலித்தவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்ததும் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் திருவனந்தபுரம் மனநல மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்புதான் கணியாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரைத் தேடி இளம்பெண் திருவனந்தபுரத்திற்கு வந்தார். இருவரும் வளைகுடா நாட்டிலுள்ள ஒரு நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்தபோது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் எட்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இளம்பெண் கர்ப்பமானதற்கு பிறகு அந்த இளைஞரின்...

இலங்கையில் நடந்த கொடூர சம்பவம்! வீடு புகுந்த கும்பல் தலையை அறுத்து சந்தியில் இருந்த புத்தர் சிலையின் கையில் வைத்துச் சென்றது!

0

கழுத்து வெட்டப்பட்ட தலை ஒன்று அம்பலாங்கொடை மாமண்டல பகுதியில் சிலை ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.!! இலங்கையின் அம்பலாந்தோட்டை - போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை கொலை செய்வதற்காக மூவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவரை கொலை செய்த பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டு மாமடல...

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அருகில் பொலிசார் ஒருவனை வீதியோரத்தில் படுக்க வைத்து ஏறி மிதித்து கைது செய்வது ஏன்? வீடியோ

0

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அருகில் பொலிசார் ஒருவனை வீதியோரத்தில் படுக்க வைத்து ஏறி மிதித்து கைது செய்வது ஏன்? வீடியோ

இன்றைய (12.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தனாதிபதி சுக்கிரனால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும்...

இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்கள் இலட்சக்கணக்கான ரூபாய் அபராதத்தைத் தவிர்க்கத் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய சட்டங்கள் இதோ!

0

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 'கிரீன் சேனல்' (Green Channel) வழியாக வெளியே வரும்போது, பல வருட கடின உழைப்பின் பலனை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் அவசரம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், சுங்க அதிகாரிகள் (Customs) உங்களை நிறுத்தி, அம்மாவுக்குக் கொண்டு வந்த சங்கிலி அல்லது தங்கைக்குக் கொண்டு வந்த போன் பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கினால், அந்த ஒரு நொடியில் சந்தோஷம் மறைந்துவிடும். பலருக்குத் தங்களுக்குள்ள சட்டபூர்வமான உரிமைகள் என்னவென்று தெரிவதில்லை. இதனால் தெரியாமலேயே இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நீங்கள்...

வவுனியாவில் சிவபெருமானின் மகன் லட்சக்கணக்கான ரூபா பெறுமதியான தொலைபேசிகளுடன் தலைமறைவு!

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்! மேலே புகைப்படத்தில் உள்ள சைக்கிள் திருத்த வேலை செய்யும் சிவா என்பவரின் மகனான பீற்றர் ரொக்ஸன் என்பவர் (குருமன்காடு சந்தியில் தொலைபேசி கடை வைத்திருந்தவர்) கடந்த 21/03/2026 அன்று எங்களது தொலைபேசி விநியோகஸ்தளத்திற்கு வருகை தந்து A07(4+64) / A07(4+128) / A17(8+128) / A17(8+256) போன்ற தொலைபேசிகளை கொள்வனவு செய்ததுடன் பின்வரும் IMEI களை உடைய தொலைபேசிகளை களவாடிச்சென்றுள்ளார். A17 5G 8+128GB 352409441281935 352409441277875 352409441284046 352409441283451 352409441281943 352409441295208 இந்த IMEI எண்களை கொண்ட தொலைபேசிகளை வைத்திருப்போர் (0779779000 , 0777111151) என்ற எண்ணிற்கு...

முதல் மனைவிக்குப் பிறந்த மகனை இரண்டாவது மனைவியின் பிள்ளைகளுடன் சேர்ந்து கொன்ற தந்தை!

0

கண்டி, கிவுல்லிந்த பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 23 வயதுடைய ஹென்னன்கெதர சுசந்த பண்டார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தந்தை இரண்டாவது திருமணம் இந்நிலையில், தந்தையும் அவரது இரண்டாவது மனைவியின் மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோரும் இணைந்து இந்த கொலையை செய்துள்ளமை ​பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் தமது வீட்டிற்கு முன்னால் சிறிய உணவகம் ஒன்றையும்...