திருமலையில் சிசு மரணம்! GMOA மாபியாக்களின் மருத்துவ வேட்டைக்கு முற்றுப்புள்ளி!
அரசாங்கத்திடம் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு, ஏழை மக்களின் உயிரோடு விளையாடிய "மருத்துவ மாபியாக்களின்" முகம் இன்று கிழிந்து தொங்குகிறது! திருகோணமலை வைத்தியசாலையில் அரங்கேறிய அந்தப் பயங்கரம் இதோ: நடந்தது என்ன? கடந்த ஏப்ரல் 9-ஆம் திகதி, திருகோணமலை வைத்தியசாலையில் ஒரு தாய் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடமையிலிருந்த GMOA (அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்) தலைவர், அந்தச் சிசு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்திருந்தார். ஆனால், மனிதாபிமானத்தை விட பணத்தாசை கண்ணை மறைக்க, கடமை நேரத்தில் அரசாங்க வைத்தியசாலையில் இருக்க வேண்டிய அந்த மருத்துவர், தனது...
யாழில் பிரான்ஸ் மாப்பிளையை ஏமாற்றிய அத்தான்! பெண் கர்ப்பம்! நகைகள், காணிஉறுதி போலி!
கடந்த வருடம் நவம்பர் மாதம் பிரான்ஸ்சிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் ஊரழு பகுதியில் 34 வயதான சுரேஸ் ( பெயர் மாற்றம்) ஒருவர் 27 வயதான ரேவதி (பெயர் மாற்றம்) கரம் பிடித்திருந்தார். திருமணம் புறோக்கர் மூலமாக பேசியே நடைபெற்றுள்ளது. சுரேசின் பெற்றோர் இறந்துவிட்டனர்.யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த சுரேசின் அக்காவே குறித்த திருமணத்தை பேசி முடித்திருந்தார். சுரேஸ் சீதனம் தேவையில்லை என அக்காவிடம் கூறி மணமகள் பார்க்க சொன்ன போதும் அதற்கு சம்மதிக்காத அக்கா சீதனத்துடன் மணமகளை தேடத் தொடங்கியிருந்தார். இந் நிலையிலேயே ஊரெழு...
கனடாவில் தாய் மற்றும் இரு மகள்கள் கொடூரக் கொலை: 17 வயது சிறுவன் கைது!
கனடாவின் பிராக்வில் (Brockville) பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான கொலை சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் என்ன? பிராக்வில் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில் 49 வயது மதிக்கத்தக்க தாய் மற்றும் அவரது 15 மற்றும் 17 வயதுடைய இரு மகள்கள் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். கைது நடவடிக்கை இந்தக் கொலை தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கொல்லப்பட்ட இரு மகள்களில் ஒருவருடன் அச்சிறுவன் உறவில் (Relationship) இருந்ததே இந்தக் கொலைகளுக்கு முக்கியக்...
யாழில் சம்பவம்! விஜய் பதவியேற்பு! நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க முற்பட்ட குடும்பஸ்தர்! மனைவி பணம் வழங்காத கோபத்தில் தாக்குதல்!
யாழ் வலிகாமம் பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகி முகம் மற்றும் தலை ஆகிய பகுதிகளில் காயமடைந்த இளம் குடும்பப் பெண் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆட்டோச்சாரதியான கணவன் விஜய் ரசிகர் எனவும் இன்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் நடிகர் விஜய் பதவியேற்கும் அதே நேரத்தில் நண்பர்களுக்கு மது விருந்து அளிப்பதற்கு கணவன் ஆயத்தமானார் எனவும் மனைவி தெரிவித்துள்ளார். தான் ஆடு வளர்த்து அதனை விற்று வைத்திருந்த 60 ஆயிரம் ரூபா பணத்தை பார்ட்டிக்கு தருமாறு கணவன் கேட்டதாகவும் அதனை கொடுக்க மறுத்த...
இன்றைய (10.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை...
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் பேரூந்து ஒன்றில் ஏறி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடம் இருந்து நபர் ஒருவர் கைத் தொலைபேசியை பறித்துக் கொண்டு பேரூந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். இதன்போது அங்கு நின்ற சிலர் குறித்த இளம் குடும்பஸ்தரை முச்சக்கர வண்டியில் ஏறுமாறு கூறி ஏற்றிக் கொண்டு வவுனியா, புதிய பேரூந்து...
கனடா செல்லத் திட்டமா? ஒன்ராரியோவின் புதிய அதிரடி மாற்றங்கள்!
கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் குடியேற விரும்புவோருக்கு மிக முக்கியமான செய்திகள் வெளியாகியுள்ளன. மே 2026 முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறைகள் இதோ: ஒன்ராரியோ மாகாண நியமனம் (OINP) - மே 30 முதல் புதிய விதி! பெரிய மாற்றம்: மே 30, 2026 முதல் பழைய பிரிவுகள் நீக்கப்பட்டு, புதிய ஒருங்கிணைந்த நடைமுறை அறிமுகமாகிறது. முக்கிய தேவை: இனி ஒன்ராரியோவில் நீங்கள் பொருளாதார ரீதியாக நிலைபெற முடியும் என்பதையும், அங்கு வசிப்பதற்கான உண்மையான விருப்பத்தையும் நிரூபிப்பது கட்டாயம். சமீபத்திய தேர்வு: ஏப்ரல் 30 அன்று 1,063...
முல்லைத்தீவில் பெண்கள் மறிக்க மறிக்க பொலிசாரால் இழுத்துச் செல்லப்பட்டவன் யார்? வீடியோ
முல்லைத்தீவுப் பகுதியில் பெண்கள் மறிக்க மறிக்க இளைஞன் ஒருவனை பொலிசார் வீதியில் படுக்க வைத்து விலங்கு போட்டு இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இராணுவம்! பல மில்லியன் ரூபா மருந்துகள் எரிந்து நாசம்!
யாழ் . போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையை துப்பரவு செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சிய சாலை இன்றைய தினம் அதிகாலை தீ பிடித்து எரிந்துள்ளது இதனால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் தீயில் எரிந்துள்ள நிலையில் சுமார் 5 மணி நேர தீவிர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மிஞ்சிய மருந்து பொருட்களை மீட்கும் முயற்சியிலும் , களஞ்சிய சாலையை துப்பரவு செய்து , அதனை ஒழுங்குபடுத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய (09.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். ஆனாலும் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள்...









