திருகோணமலை கடற்படை முகாம் சித்திரவதை கூடம்; சீல் வைக்க நடவடிக்கை!
திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’ என்ற பெயரில் இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் 60 பேருக்கும் அதிகமான நபர்களை இங்கு தடுத்து வைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கப்பம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட பல பாரிய குற்றங்களுடன் இந்த இடத்திற்கு தொடர்பு இருப்பதாக நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் விசாரணை இந்த நிலையில், புலனாய்வு பிரிவினரின் இந்த நடவடிக்கை அவ்விசாரணைகளின் தீர்க்கமானதொரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்த இரகசிய...
கோட்டாவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர கைது!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழர் பகுதியில் முஸ்லீம் மதகுருவை தன்னுடன் படுக்க வைத்த மனைவியும் அதனை வீடியோ எடுத்த கணவனும் பிடிபட்டது எப்படி?
புத்தளம் "தில்லயடி" பகுதியில் வசிக்கும் 30 மற்றும் 35 வயதுடைய தம்பதியினர், "மல்வானை" பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் மெளலவி ஒருவரை ஏமாற்றி, அவரை ஆபாசமான நிலையில் வீடியோ எடுத்து, பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்த தம்பதியினர் புத்தளம் ஏரிக்கு அருகில் வைத்து மெளலவியை சந்தித்து, அவருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு, தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். பின்னர், அந்த பெண் மெளலவியை தனது வீட்டிற்கு வருமாறு...
சற்று முன் அரியாலையில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் பலி!!
முள்ளிப்பகுதியில் ரயில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அப்பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி , இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த நிரோஷன் லக்மால் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில் , விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்ட காலம் கடமைக்கு திரும்பாது , இன்றைய தினம் மீண்டும் கடமைக்கு திரும்பிய வேளை பலாலி இராணுவ அதிகாரிகள் , நீண்ட காலம்...
மட்டு’வில் பாசமலர் திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம்!! அண்ணன் இறந்த துக்கம்! தங்கையும் பலி!
மட்டக்களப்பு பகுதியில் பாசமலர் திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது களுவாஞ்சிக்குடிப் பகுதியைச் சொந்த இடமாகவும் நாவற்குடாவை வசிப்பிடாமாகவும் கொண்ட . மட்டக்களப்பு சிவானந்தா தேசியபாடசாலையின் பிரதி அதிபராக இருந்து ஓய்வு பெற்ற 62 வயதான சங்கரநாராஜணபிள்ளை மணிவண்ணன் என்பவர் கடந்த 15ம் திகதி திடீரென நோய்வாய்ப்பட்டு மரணமானார். இவர் இறந்த தகவல் கேட்டு மரண வீட்டுக்குச் சென்ற இவரது சகோதரியான ஏறாவூர் 5ம் குறிச்சியில் வசித்து வந்த பிரியதர்சினி பகீரதன் எனும் 57 வயதான குடும்பப் பெண் அங்கு மரணமடைந்துள்ளார். இச்...
யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தில் தங்கத்தை மர்ம பகுதிக்குள் வைத்து கடத்தி வந்த பெண்கள் பிடிபட்டது எப்படி?
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, கப்பல் ஊடாக தங்கம் கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சுமார் 26 பேரின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய பிரஜைகள் இருவரிடம் தலா 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சூரியன் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார். காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கு முன்னெடுக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பலில் பயணிக்கவிருந்த இலங்கை மற்றும் இந்திய பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் 09 இலங்கையர்களும், 17 இந்திய பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர். கைது...
இன்றைய (18.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று சந்திரன் சஞ்சாரம் மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும்....
தமிழர் பிரதேசத்தில் கலியாண வீட்டில் நடந்த கடும் சண்டை! தடுக்கச் சென்ற பொலிசார் மீதும் தாக்குதல்! நடந்தது என்ன?
கொட்டக்கலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இரு குழுவினரிடைய ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொட்டக்கலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தலவாக்கலை வட்டக்கொடை பகுதியைச் சேர்ந்தவர்களால் திருமண விழா ஒன்று இன்று (17) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்தவர்களில் மதுபோதையில் இருந்த இரு குழுவினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. தகவலறிந்த பொலிஸார் உடனடியாக அங்கு விரைந்து அந்த குழுவினரை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளனர். இதன்போது மோதலில் ஈடுபட்டிருந்த குழுவினரால், அங்கு சமாதானத்தில் ஈடுபட்ட...
மட்டு’வில் மோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியை பிரேமநந்தினி பலி!
மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியையை உடனடியாக மீட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த, தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது மட்டக்களப்பு பூம்புகார் பகுதியில் வசித்து வந்தவருமான திருமதி பிரேமநந்தினி மிதுலோஜன் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு...
இலங்கை யுவதியிடம் வெளிநாட்டு மாப்பிளை நடாத்திய லீலை!! அவதானம் மக்களே!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். சமூக வலைத்தள காதல் மோகத்தால், தங்க நகைகளை அடகு வைத்து 5 இலட்சம் ரூபாயை ஏமாந்து, நடுத்தெருவுக்கு வந்துள்ள இலங்கை யுவதி ஒருவரின் அதிர்ச்சிப் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த குறித்த யுவதிக்கு, சில மாதங்களுக்கு முன்பு முகநூல் (Facebook) வழியாக ஒரு அறிமுகம் கிடைத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஒரு அழகான இளைஞன் என்று கூறி பழகிய அந்த நபர், குறுகிய காலத்திலேயே தனது அன்பான பேச்சால் யுவதியின் மனதைக் கொள்ளையடித்துள்ளார். ஆன்லைன் நட்பு, அடுத்த சில நாட்களிலேயே தீவிர காதலாக...










