சற்று முன் யாழ் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து! கொழுந்து விட்டெரியும் வைத்தியசாலை! வீடியோ

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியப் பகுதியில் இன்று (09 மே 2026) சனிக்கிழமை அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் மருந்து களஞ்சிய சாலையிலையே தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயிணை அணைக்க மாநகர சபையினர் , வைத்திய சாலை ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினர் தீயை அணைக்க பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். IMG_6167

கிளிநொச்சியில் மனைவியின் தவறான தொடர்பை கண்ட கணவன் தாக்குதல்! வீடியோ

0

கிளிநொச்சியில் மனைவியின் தவறான தொடர்பை கண்ட கணவன் தாக்குதல்! கீழே உள்ள இணைப்பில்  வீடியோ உள்ளது FullSizeRender  

யாழில் வித்தியாசமான விஜய் ரசிகர்! இசைப் பேராசிரியராம்!! இசை மழையில் நனையுங்கள்! வீடியோ

0

யாழில் வித்தியாசமான விஜய் ரசிகர்! இசைப் பேராசிரியராம்!! இசை மழையில் நனையுங்கள்!  

யாழில் இளைஞன் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள்: துணிந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

0

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞன் தாக்கப்பட்ட போது ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்த போது, அந்த பகுதியால் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துணிச்சலாக செயற்பட்டு, தாக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றியதுடன், தாக்குதல் நடத்தியவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மடக்கிப் பிடித்தார். இன்று (8) காலை இந்த சம்பவம் நடந்தது. இளைஞன் ஒருவரை 3 பேர் கொண்ட குழுவொன்று சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியுள்ளது. தலைக்கவசத்தினால் தாக்கப்பட்ட இளைஞன் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். பண்டத்தரிப்பு நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தை, ஏராளமான பொதுமக்கள்...

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் உண்டியல் உடைத்து 25 லட்சம் சுருட்டிய மூவரின் சுயவிபரங்கள் இணைப்பு!

0

போதைப்பொருள் பாவிப்பு, ரிக்ரொக் வலைத்தள போதை போன்றவற்றுக்கு அடிமையான இந்த 3 சிறுவர்களைப் போல் யாழ்ப்பாணத்தில் ஏராளமான இளவயதானவர்கள் சமூகவலைத்தளத்தில் உலா வருகின்றனர். நயினாதீவு உண்டியலைக் கொள்ளையடித்த இந்த 3 காவாலிகளில் இரண்டுபேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய (08.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று சந்திரன் சஞ்சாரம் மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும்....

முல்லைத்தீவு பாண்டியன்குளத்தைச் சேர்ந்த தமிழ்வினியைக் காணவில்லை! தேடும் உறவுகள்!

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும் முல்லைத்தீவு பாண்டியன்குளம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த சிவதர்சன் தமிழ்வினி என்பவரை 27.4.2026 இல் இருந்து காணவில்லை.. இவரை கண்டவர்கள் தொடர்பு கொள்ளவும்0766859799/ 0773104228 / 0778049930

யாழில் டொக்டருக்கு சிறுவயதில் கற்பித்த ரீச்சர் சுவிஸ்லாந்திலிருந்து வந்தார்! அவருடன் லிங் என காதலிக்கு ஏற்பட்ட சந்தேகம்! காதல் முறிந்தது!

0

அண்மையில் வைத்தியராக நியமனம் பெற்று யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையேற்ற வைத்தியர் ஒருவரின் நீண்ட நாள் காதலியான மற்றொரு பெண் வைத்தியர் நேசறி ரீச்சர் ஒருவரின் செயற்பாட்டால் தற்போது அவருடனான தொடர்பை துண்டித்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த வைத்தியர் சிறுவயதில் யாழில் உள்ள நேசறி ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார். அவருக்கு அங்கு கல்வி போதித்த இளம் பெண் தற்போது 42 வயதான குடும்பப் பெண்ணாக திருமணம் முடித்து சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். அவர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்துள்ளார். அந் நேரத்தில் தனது உறவினர் ஒருவர்...

நயினாதீவு அம்மன் கோயில் உண்டியல் உடைத்து 21 லட்சம் ரூபாய்கள் திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது! நடந்தது என்ன?

0

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் நாக பூசணி அம்மன் ஆலய உண்டியல் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு உண்டியல் காசு திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில் காலை ஊர்காவற்துறை பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து துரித கெதியில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் , இருவரை குறிகட்டுவான் பகுதியிலும் , மற்றுமொருவரை நயினாதீவு பகுதியிலும் வைத்து கைது...

அண்மைய வரலாற்றில் இப்படியொரு கொடூரம் நடக்கவில்லை: வித்தியா கொலை வழக்கு தீர்ப்பின் முழு விபரம்!

0

பாடசாலை மாணவி வித்தியாவைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளின் மரண தண்டனையை, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று (06) உறுதி செய்தது. சமீபகால வரலாற்றில் இதுவே மிகவும் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற சம்பவம் என்று குறிப்பிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசுத் தரப்பு பிரதிவாதிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முடிவு...