குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறையுமா? நிபுணர்கள் விளக்கம்

0

இது AI யின் கருத்து பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு பாலியல் ஆர்வம் (libido) குறைதல் இயல்பான ஒன்றாகும், ஆனால் இது தற்காலிகமானது என்றும், எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். 🩺 ஏன் இது நடக்கிறது: கீழ்க்கண்ட காரணிகள் பொதுவாக தாக்கம் அளிக்கின்றன: ஹார்மோன் மாற்றங்கள் பிரசவத்திற்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் (Estrogen) மற்றும் ப்ரொஜெஸ்டிரோன் (Progesterone) அளவுகள் குறையும். பாலூட்டும் தாய்மார்களுக்கு ப்ரோலாக்டின் (Prolactin) என்ற ஹார்மோன் அதிகரிப்பதால் பாலியல் ஆர்வம் தற்காலிகமாக குறையலாம். உடல் மீளுதல் பிரசவத்தால் உடல் களைப்பாக இருக்கும். சீசேரியன் அல்லது சாதாரண பிரசவம்...

யாழ் போதனா வைத்தியசாலையில் MSO ஆக பணியாற்றும் இளம் குடும்பஸ்தர் ராஜ்குமார் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

0

திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் இளம் குடும்பஸ்தர் விபரீதமுடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் , யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் தங்கராசா ராஜ்குமார் வயது 30 என்ற உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக...

முந்திரி, பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வளர்ந்த எருமை!! விலை 8 கோடி!! எதற்காக?

0

உத்​தரபிரதேச மாநிலம் மீரட்​டில் சர்​தார் வல்​லப​பாய் பட்​டேல் வேளாண் பல்​கலைக்கழக. வளாகத்​தில் விவ​சாயிகளுக்கான சிறப்பு சந்தை நடை​பெறுகிறது. இதில் வட மாநிலங்களின் விவ​சா​யிகள் பலர் பங்கேற்​கின்​றனர். ஹரி​யா​னா​வின் விவ​சா​யி​யான நரேந்​திரசிங்​கும் தனது எரு​மையை இங்கு காட்​சிக்கு வைத்​துள்​ளார். மீரட் சந்​தை​யில் இந்த ஹரி​யானா மாநில எரு​மைக்கு ரூ.8 கோடி விலை வைக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், அதன் உரிமை​யாளர் நரேந்​திரசிங் தன் எரு​மையை விற்​பனை செய்ய விருப்​பம் இல்லை எனத் தெரி​வித்​துள்​ளார். அந்த எரு​மைக்கு ‘எம்​எல்ஏ’ என அதன் உரிமை​யாளர் பெயர்​சூட்​டி​யுள்​ளார். இது குறித்து விவ​சாயி நரேந்​திரசிங் கூறுகை​யில்,...

வெனிசுலா பெண்ணிடம் இழந்தார் ட்ரம்ப்!!

0

வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடியதற்காக, மரியா கொரினாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இவரை பல்வேறு நாடுகளின் அதிபர்களும் பரிந்துரை செய்திருந்தனர். அதுமட்டுமின்றி 8 போர்களை நிறுத்தியிருப்பதால் தனக்கு கிடைக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் நோபல் பரிசு குழு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெனிசுலா நாட்டை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவிற்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு கட்டழகனாக திகழ்ந்தவர் மரணமானது எப்படி? நடந்தது என்ன?

0

சல்மான் கான் நடித்த 'டைகர் 3' திரைப்படத்தில் தோன்றிய பஞ்சாபின் பிரபல உடற்கட்டழகர் (Bodybuilder) மற்றும் நடிகர் வரிந்தர் சிங் குமன் காலமானார். அவர் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். பிபிசி பஞ்சாபி செய்தியாளர் பிரதீப் சர்மாவின் கூற்றுப்படி, சுமார் 42 வயதான வரிந்தர் குமன், குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குர்தாஸ்பூரில் உள்ள தல்வண்டி ஜுக்லா கிராமத்தில் பிறந்த அவர், 1988 இல் ஜலந்தரில் உள்ள கை நகருக்கு (மாடல் ஹவுஸ்) குடிபெயர்ந்தார். அவர் லியால்பூர் கல்சா கல்லூரியில்...

எட்டு தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி; முதுகுவலிக்கு இதுதான் தீர்வாம்!

0

கிழக்கு சீனாவில் பெண்ணொருவர் தனது முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் கடுமையான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82 வயதுடைய ஜாங் என்ற பெண்ணே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த குறித்த மூதாட்டி, தவளைகளை உயிருடன் விழுங்குவதன் மூலம் முதுகுவலியை குறைக்க முடியும் என ஒரு சித்த மருத்துவர் கூறியதை நம்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் தனது குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லாமல், 3 தவளைகளை முதல் நாள் விழுங்கியதாகவும், இரண்டாவது நாள் மேலும் 5 தவளைகளை...

கனடாவில் ஆபிரிக்க இளைஞனை காதலித்து திருமணம் முடித்த ஈழத்தமிழ்ப் பெண்!! Photos

0

கனடாவில் ஆபிரிக்க இளைஞனை காதலித்து திருமணம் முடித்த ஈழத்தமிழ்ப் பெண்!! Photos

வட கொரியாவில் மார்பகங்களை பெரிதாக்க ஆசைப்படும் யுவதிகளை கண்காணிக்க உத்தரவு!!

0

வடகொரியா பொதுவாகவே மேற்கத்திய கலாச்சாரம் தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு. அங்கு, ஜீன்ஸ் அணிவது, ஹைஹீல்ஸ் அணிவது, குட்டை பாவாடை அணிவது, பாப் பாடல்கள் கேட்பது போன்றவற்றுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இந்நிலையில், அங்கு மார்பக விரிவாக்கம் போன்ற அறுவை சிகிச்சைகளும் செய்ய சட்டப்பூர்வ தடை விதிக்கப்பட்டுள்ளதால் இளம்பெண்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும் 20 வயதுடைய 2 இளம்பெண்களும் மார்பக விரிவாக்க அறுவை சிகிச்சை செய்ததற்காக பொது விசாரணையை எதிர்கொண்டனர். இந்நிலையில், அங்கு மார்பக விரிவாக்கம் போன்ற அறுவை சிகிச்சைகளும்...

கர்ப்ப காலத்தில் பெண்கள் இவ்வாறனவற்றை சுவைக்கலாமா?

0

வாழைப்பழம் ஆண்கள், பெண்கள் என அனைவரும் தினமும் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. வாழைப்பழத்தின் முக்கியமான சிலவற்றை பார்ப்போம்: 1. சிறந்த சக்தி ஆதாரம் வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரை (குளுகோஸ், ஃப்ரக்டோஸ், சுக்கோஸ்) மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடனடி சக்தியையும் நீண்டநாள் எரிசக்தியையும் தரும்.காலை உணவிலும், உடற்பயிற்சி முன்/பின் சாப்பிடுவதற்கு சிறந்தது. 2. செரிமானத்திற்கு உதவும் வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து (dietary fiber) மலச்சிக்கலை தடுக்கும்.குடல் ஆரோக்கியம் மற்றும் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும். 3. இதய ஆரோக்கியம் வாழைப்பழம் பொட்டாசியம் நிறைந்தது. இது இரத்த அழுத்தத்தை...

குழந்தை பெற இனி விந்தணு தேவையில்லையா?

0

அமெரிக்க விஞ்ஞானிகள் முதல் முறையாக மனிதர்களின் தோல் செல்களில் இருந்து டிஎன்ஏ எடுத்து, அதை விந்தணுக்களால் செறிவூட்டி, கருவை உருவாக்கியுள்ளனர். இந்த முறையால், உடலில் உள்ள எந்த செல்லையும் பயன்படுத்தி ஒரு குழந்தையை உருவாக்க முடியும். முதுமை அல்லது நோயால் குழந்தை பெற முடியாதவர்களுக்கு இது உதவும். மேலும், தன்பாலின தம்பதிகளும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற வாய்ப்பு உருவாகலாம். ஆனால், இந்த முறையை கருத்தரிப்பு மருத்துவமனைகளில் பயன்படுத்த மேம்பாடுகள் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். இதை ஒரு முக்கிய முன்னேற்றம்...