புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய்க்கு உயிராபத்து?
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை உயர் நீதிமன்றினால் , வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று நேற்றைய தினம் விடுதலை செய்தது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு , கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ட்ரயல்ட் பார் முறையில்...
புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் மனைவி பரபரப்பு தகவல்!! கணவனின் ஆடைகள் அணைத்தையும் களைந்தார்கள்! அதன் பின்…
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒப்புக்கொண்டுள்ளதாக சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார். இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுரேஷ் சலே மனைவி , சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை சுரேஷ் தொடர்ந்து உண்பதோ, குடிப்பதோ இல்லை. அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. பேசுவதற்கும் சற்று சிரமப்படுகிறார். அவரால்...
யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து! இருவர் பலி!
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
யாழில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்கும் மாடுக் கொள்ளையர்கள்!! 2 பேர் கைது!! அதிர்ச்சித் தகவல்!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டு இருவரிடம் இருந்தும் 5.2 கிராம் மற்றும் 5கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற...
கனடாவில் சிறுவர்கள், குழந்தைகள் துஸ்பிரயோகம்! இலங்கைத் தமிழன் சுகுணகுமாருக்கு நடந்த கதி!
கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான பொருள்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, ஒரு இலங்கைத் தமிழ் ஆண் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இணையக் குழந்தை சுரண்டல் பிரிவின் புலனாய்வாளர்கள், ரெட்டிட் மற்றும் ஸ்னாப்சாட் வழியாக 12 மற்றும் 13 வயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பொருள்களை அனுப்பும்படி ஆசை காட்டியதாகக் கூறப்படும் ஒரு ஆண் மீது விசாரணையைத் தொடங்கினர். அந்த சந்தேக நபர்...
இன்றைய (17.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன்,...
மட்டக்களப்பில் வீட்டுக்குள் புகுந்த காவாலிகள் செய்த கேவலம்!!
மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த முதியவரின் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான தகவலின்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு குறித்த ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற போது அந்த முதியவர் கீழே விழுந்து தலையில் காயமடைந்துள்ளார். இந்நிலையில், சம்பவ தினமான நேற்று பகல் 12.00 மணியளவில், குறித்த முதியவர் மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு...
நாணயங்களுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு – செம்மணி மேலும் 6 என்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி புதைகுழியில் இருந்து இன்று 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 26ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது. இன்றைய அகழ்வு பணியின் போது, 2 சிறுவர்கள் உட்பட 06 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை இரண்டு நாணயங்களை ஒட்டியவாறு என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளின்போது, 366...
மட்டக்களப்பில் பயங்கரம்! 16 வயது சிறுவன் கடத்திச் சென்று நடந்த சித்திரவதை!
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை கடத்திச் சென்று, தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவனை ஏறாவூர் பொலிஸார் திங்கட்கிழமை (15) கைது செய்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி, தளவாய் பிரதேசங்களில் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களை உள்ளடக்கிய மூன்று வாள்வெட்டுக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தப் பிரதேசத்தை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரே இக்குழுக்களை வழிநடத்துவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதல் நடத்தும் போது எடுக்கப்பட்ட வீடியோ மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கோடாரிகளுடன் திரியும் இக்குழுக்களுக்கிடையில் அடிக்கடி மோதல்கள்...
வவுனியாவில் சோகம்: 32 வயது இளைஞன் திடீர் உயிரிழப்பு!
வவுனியாவைச் சேர்ந்த அயந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (16.06.2026) மாரடைப்புக் காரணமாக தனது 32 ஆவது வயதில் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்துள்ளார். ஆழ்ந்த அஞ்சலிகள்.... குறித்த இளைஞனின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










