மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி.
தங்கோட்டுவ, கடுகெந்த மஹவத்த பகுதியில் அமைந்துள்ள அரசாங்க பண்ணைக்கு சொந்தமான நிலமொன்றில், மணல் அகழ்ந்து கைவிடப்பட்ட நீர் நிறைந்திருந்த குழியில் மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்கோட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுகெந்த மஹவத்த பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய பிராங்க்ராஸ் கிரேஷன் பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரரான 37 வயதுடைய ஒலிவர் ரவீந்திர குமார் பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவர் உள்ளிட்ட நால்வர் நீர் நிறைந்த குழியில் மீன்பிடிப்பதற்காக வலை வீசியுள்ளனர். பின்னர் அன்று...
மூளையைக் கழற்றி வைத்து விட்டு தலைக்கு மசாஜ் செய்த கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம்! பரபரப்பு தகவல்கள் இதோ
இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பின்புறம் காணப்பட்ட நீண்ட கால வேம்பு ஒன்றை வைத்தியசாலை நிர்வாகம் வெட்டி அகற்றியுள்ளது. பல ஆண்டுகளாக துயரம் சுமந்து வரும் மக்களுக்குத் தன் தழையக் கைகளால் நிழல் தந்து தேற்றிய அந்தப் பெருவிருட்சம், இன்று அதிகாரத்தின் ஒற்றை 'றப்பர் முத்திரை கோரிக்கையால் சடலமாக வீழ்த்தப்பட்டுள்ளது. "ஆபத்து" என்ற போர்வையில், முறையான ஆய்வுகளோ அல்லது கிளைகளை மட்டும் தரிக்கும் மாற்றுத் திட்டங்களோ இன்றி, பசுமைப் படுகொலை அரங்கேறியிருக்கிறது; அந்த வேம்பு வெறும் மரம் மட்டுமல்ல, அருகில் இருந்த...
மட்டக்களப்பில் மாணவிகளை வேட்டையாடியவன் 700 மேற்பட்ட வீடியோக்களுடன் சிக்கியது எப்படி?
700 மாணவிகளின் எண்கள் மற்றும் தனிப்பட்ட படங்கள் கைப்பற்றப்பட்டன! டெலிகிராம் குழுவை பயன்படுத்தி, கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 24 வயதுடைய இளைஞர் ஒருவரை Criminal Investigation Department (CID) கைது செய்துள்ளது. அம்பாறை பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர், பிபில பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, சுமார் 700 இளம்...
யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அதி வேகமாகச் சென்ற இரண்டு இளைஞர்கள் பலி!
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து விவரம் இடம்: பருத்தித்துறை வீதி, கோப்பாய் நாவற்கட்டை பகுதி. நேரம்: இன்று (05.05.2026) அதிகாலை. சம்பவம்: கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்திலிருந்த வீட்டின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்கள் இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்கள்: சிவநேசன் குஜிந்தன் (22 வயது) - நெல்லியடி பகுதியைச் சேர்ந்தவர். ஏழுமலை துஷாந்தன் (24 வயது) -...
நெடுந்தீவு சென்ற அருச்சுனா பாதுகாப்பு உடை அணியாது படகுக்குள் தர்க்கம்! பயணிகள் அந்தரிப்பு!வீடியோ
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, படகுப் பயணத்தின் போது கட்டாயமாக அணிய வேண்டிய உயிர்காக்கும் அங்கியை அணிய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. படகுப் பயணத்தின் போது, பாதுகாப்பு நடைமுறைகளுக்காக அனைத்துப் பயணிகளும் உயிர்காக்கும் கவசத்தை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டது. எனக்கு நீந்தத் தெரியும்… மற்ற அனைத்துப் பயணிகளும் இதற்கு இணங்கிய நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும், தனக்கு நீந்தத் தெரியும் என்றும், எனவே தனக்கு அந்தக் கவசம் தேவையில்லை என்றும் கூறி அணிய மறுத்ததாகக் கூறப்படுகிறது.இதனால் சுமார் அரை மணித்தியாலத்துக்கு மேலாகப்...
இன்றைய (05.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு...
மன்னார் மூர் வீதியில் கொடூரம்-: கணவனைக் கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட மனைவி!வீடியோ
மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை (4) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் ,, -மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை...
யாழில் சீமான் கட்சி ஆதரவாளர்கள் மீது விஜய் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி! அயலவர்கள் துரத்தினர்!
யாழ் சுன்னாகம் பகுதியில் உள்ள விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கும் அப்பகுதியில் உள்ள சனசமூகநிலைய உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மாலை கைகலப்பு சம்பம் ஒன்று இடம்பெற்று சனசமூகநிலைய கதிரைகள் சில சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த சனசமூகநிலைய உறுப்பினர்கள் சீமானின் ஆதரவாளர்கள் எனவும் அதே சனசமூக எல்லைக்குள் உள்ள விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் விஜய் ஆதரவாளர்கள் எனவும் தெரியவருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் சிலர் சனசமூக முன்றலில் விஜயின் பனர் ஒன்றை கட்ட முற்பட்ட போது சனசமூக உறுப்பினர்களால் அது தடுத்த நிறுத்தப்பட்டதுடன் சீமானுக்கு...
யாழில் பயங்கரம்! நடுச் சாமத்தில் வீடு புகுந்து தாக்குதல்; உயிர் பிழைக்க தப்பியோடிய இளைஞன்!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்று நள்ளிரவு வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த இருவர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை இலக்காகக் கொண்டு மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலின் போது வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், உயிர் தப்பிக்க அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தாக்குதலாளர்கள் “மகனை அழைத்து வருமாறு” மிரட்டியபடி வீட்டின் உபகரணங்களை சேதப்படுத்தியதுடன், அருகில் உள்ள மற்றொரு வீட்டின் உடமைகளையும் சேதப்படுத்திவிட்டு தப்பி...
மதிலில் மோதிய மோட்டார் சைக்கிள்: பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு!
யாழில் எட்டு வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 15.05.2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தாய்வழி உறவினரான இளைஞர் ஒருவரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார். இது குறித்து சிறுமியின் தாயார் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்தவகையில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் நேற்றையதினம் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில்...









