யாழில் நடப்பது என்ன? அவளை திருப்திப்படுத்தாத நீ ஆம்புளையா என கேட்ட மாமியார்!! ஜட்டியை கழற்றி காட்டிய பின் மனைவியை விவாகரத்துச் செய்யும் இஞ்சினியர்! ஒரு நாளுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு சாப்பிடுவாளாம்!
யாழில் உள்ள அரச அலுவகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் 34 வயதான தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு விண்ணப்பித்துள்ளார் பொறியியலாளர். அவர் தனது மனைவியின் செயற்பாடு தொடர்பான சோகக்கதையை எமது ஊடகத்திற்கு அனுப்பி குமுறியுள்ளார். அவர் எமக்கு ஆங்கிலம் மற்றும் தமிழை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்த தகவலை அப்படியே இங்கு மொழி பெயர்த்து தந்துள்ளோம். நான் 2019ம் ஆண்டு திருமணம செய்தேன். திருமணமாகும் போத மனைவி பட்டதாரி. மனைவிக்கு 2021ம் அரச நியமனம் கிடைத்தது. தற்போது எனக்கு 5 வயது மற்றும் 2...
யாழில் நீண்டகாலமாக பொச்சுமட்டை போட்டு மணல் கடத்தி வந்த மணல் கொள்ளையன் பிடிபட்டது எப்படி?
கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போன்று , வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி மணலை ஏற்றி அதன் மேல் பொச்சு மட்டைகளை பரவி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு நபர் ஒருவர் நீண்ட காலமாக கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்த...
மீண்டும் யாழ் மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வித்தியா கொலை வழக்கு! தண்டனை உறுதி!
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை உயர் நீதிமன்றினால் , வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று இன்றைய தினம் திங்கட்கிழமை விடுதலை செய்தது. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் மாணவி கடத்தப்பட்டு , கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் 07 பேரை குற்றவாளியாக கண்ட ட்ரயல்ட் பார் தீர்ப்பாயம் அவர்களுக்கு...
மட்டு’வில் கலியாண வீட்டுக்குச் சென்று திரும்பிய 11 தமிழர்களுக்கு நடந்த கதி!
மட்டக்களப்பு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.மன்னம்பிட்டிய மகாவெவ கவன்குவ பகுதியிலில் இடம்பெற்ற இவ்விபத்து இடம்பெற்றது. பொதுமக்கள், பொலிஸார் சேர்ந்து இவர்களை உடனடியாக பொலனறுவை மற்றும் மன்னம்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.09 பேர் பொலனறுவை வைத்தியசாலையிலும், இருவர் மன்னம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறுகின்றனர். காயம் அடைந்தவர்களில் 09 வயது சிறுமியும் உள்ளார்
இன்றைய (16.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண்...
அப்பாவி வாடிக்கையாளர்களை அதலபாதாளத்தில் வீழ்த்தும் டயலொக் சிம்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். நேற்று dialog office ல போய் சண்டை புடிச்சுடு வந்தது என்ன பிரச்சனை எண்டா, ஒரு சிம் ஒண்டு எடுத்து நாங்கள் phone ல போட்டு active பண்ணி இருந்தாலும், காசு போடாடி சிம் 1 மாசதால disconnect ஆகுமாம், அடுத்த 6 மாசம் கவனிகேல எண்டா சிம் அடுத்தவனுக்கு குடுத்துடுவினமாம் இன்னொன்று சொல்லுறங்கள் outgoing call போகேல எண்டாலும் sim வெட்டு படுமாம், என்ன சிக்கல் எண்டா, யோசிச்சு பாருங்கோ, ஒரு சிம் அ நம்பி தான் எங்கட privacy ஏ இருக்கு, எண்ட சிம் அ...
மனநலம் குன்றிய சிறுமிக்கு மசாஜ் செய்த பிக்குவுக்கு 10 வருட கடூழிய சிறை!
மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மீது குற்றம் புரிந்தார் என்று கண்டு கொள்ளப்பட்ட பிக்குவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொழும்பில் விகாரை ஒன்றை சேர்ந்த இவர் சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு எண்ணெய் மசாஜ் வழங்குவதாக காட்டி கொண்டு தவறாக நடந்தார் என்று என்பது சாட்சிகள், சான்றுகள் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் ஆனது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500000 ரூபாய் நஷ்டஈட்டை வழங்க வேண்டும் என்று பிக்குவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் எந்த...
பூட்டிய வீட்டுக்குள் இரத்தக் கறையுடன் 2 வது மனைவியுடன் சடலமாக கிடந்த குடும்பஸ்தர்!
வாடகை வீட்டில் வசித்து வந்த 62 வயது நபரும், அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் 55 வயது பெண்ணும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவியின் உடலில் இரத்தக் கறை இருப்பதாகவும், அவரது உடல் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட வீடு பல நாட்களாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும், இந்த மரணங்கள் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழில் கூண்டோடு சிக்கிய ஆபத்தான கும்பல் ; பொலிஸாரின் அதிரடியால் வெளியான அதிர்ச்சி பின்னணி
யாழ் போதனா வைத்தியசாலையில் அதிகளவு போதைப் பொருள் உட்கொண்ட நபர் பலி!
போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார். கடந்த மே மாதம் 28ஆம் திகதி கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக, மேலதிக அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மரண...
யாழில் மாட்டுக்கள்ளர்கள் 7 பேர் பிடிபட்டது எப்படி?
யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து 2300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். வேலணை , புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் பண்ணையாளர்களின் மாடுகள் களவாடப்பட்டு , சட்டவிரோதமாக இறைச்சியாக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்திருந்தது. அதேவேளை வீடுகளை உடைத்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை களவாடும் சம்பவங்களும் அதிகரித்து இருந்தது. அது தொடர்பில் பாதிக்கப்பட்ட...









