மட்டக்களப்பில் கடத்தப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்! Video
மட்டக்களப்பு மட்டுமல்ல நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண தரும் பரபரப்பு வாக்குமூலம் இதோ... முன்னைய செய்தி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. மட்டு’வில் பெண்களைக் கடத்தி நகைகளை கொள்ளையடித்த பின் அவர்களை கிணற்றுக்குள் தூக்கிப் போட்டவர்களின் பரபரப்பு வாக்குமூலம்! - தமிழிஸ் செய்திகள் - Tamiliz Tamil News and Articles
கொழும்பில் பியானோ கற்பிக்கும் ஆசிரியையை படுக்கையில் வைத்து வல்லுறவுக்குள்ளாக்கி கொலை. செய்த 53 வயது தமிழ் நபர் கைது!
கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த, மித்ராணி பெர்னாண்டோ என்ற பியானோ ஆசிரியையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (30) உத்தரவிட்டார். தெமட்டகொடவைச் சேர்ந்த 52 வயதான திருமணமாகாத தமிழர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை 52 வயதான குறித்த சந்தேக நபர், கொழும்பு வீடுகளில் தோட்டங்களைச் சுத்தம் செய்யும் ஒரு தொழிலாளி என்றும், திருமணமாகாதவர் என்றும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். 2024ஆம் ஆண்டு டிசம்பர்...
செல்வச்சந்நிதி கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற மருதுபாகன் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் சடலமாக மீட்பு! வீடியோ
சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த காசிப்பிள்ளை மதுருபாகன் (வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா...
யாழில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளநிலை பிக்கு கைது!
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அங்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட...
சிறைக்குள் செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாடிய பொலிஸ் அதிகாரிக்கு நடந்த கதி!
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அங்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட...
யாழ் கொடிகாமத்தில் மணல் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்ட பொலிஸ்காரர் இவர்தான்! பொலிசாருக்கே இந் நிலை என்றால்?
கொடிகாமத்தில் நேற்று சனிக்கிழமை (28) சட்டவிரோத மணல் கடத்தற்காரர்களின் உழவு இயந்திரம் மோதியதில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் இவர் தான்நிற்றம்பூவ பகுதியைச் சேர்ந்த கெட்டியாராட்சிக்கே அல்பிரட் என அழைக்கப்படும் இவர் 1969ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.பொலிஸ் சேவையில் நீண்ட கால அனுபவத்துடன் திறம்பட செயற்பட்ட ஒருவராவார்
மகன் வெளிநாட்டில்!! யாழில் தனித்திருந்த குடும்பப் பெண் எரிந்த நிலையில் காட்டிலிருந்து சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகன் வெளிநாட்டில் மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அத்துடன்...
பாடசாலைக்குள் புகுந்து காவாலிகளுடன் சேர்ந்து மாணவனை நையப்புடைத்தவர்கள் கைது!! பரபரப்பு காட்சிகள் வீடியோ
ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறைக்குள் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் என மூன்று பேர் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களுக்கிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த விவகாரம் பாடசாலை மட்டத்தில் முடித்து வைக்கப்பட்டிருந்தது. எனினும், தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள்...
மத்திய கிழக்கு போர்க்களத்தில் ஒரு அமெரிக்க தமிழ் இராணுவ வீரர் மரணம் என்பது உண்மையா?
மத்திய கிழக்கு போரில் கொல்லப்பட்ட முதல் தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் என சில இணையத்தளங்கள் போலிச் செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியை நாம் கீழே தந்துள்ளோம். ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்தப் போரில் முக்கிய தலைவர்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மத்திய கிழக்கு போரில் தமிழ் அமெரிக்க இராணுவ வீரரான விசாகன் சத்தியமூர்த்தி என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் 1993...
இன்றைய (29.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று பெண்கள் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9 மிதுனம் இன்று எந்த...










