அவதானம் குடும்பஸ்தர்களே! யாழில் வீட்டு வேலைக்காரி செய்த மோசமான வேலை!
யாழ். நகரில் உள்ள வீடொன்றில் இருந்து களவாடப்பட்ட எட்டரை பவுண் தங்க நகைகள் யாழ். குற்றத் தடுப்புப் பொலிஸாரின் துரித நடவடிக்கையால் நேற்றையதினம் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் பணி நிமித்தம் பகலில் வீட்டில் இருப்பதில்லை. அதனால் வீட்டைப் பராமரிப்பதற்கென பணிப்பெண் ஒருவரை வேதனத்துக்கு அமர்த்தினர். இந்தநிலையில், அவர்கள் வீட்டில் இருந்த 14 பவுண் நகைகளைக் காணாமல் போனது. இதனால் அந்த நகைகள் களவாடப்பட்டிருக்கலாம் என யாழ்ப்பாணம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்தனர். இதனையடுத்து விசாரணைகளை துரிதகதியில்...
யாழில் இளைஞன் மீது கொடூர வாள் வெட்டு!
யாழில் இளைஞர் ஒருவர் மீது இன்று மாலை கொடூர கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு நபர்களுக்கிடையே இடம்பெற்ற முரண்பாட்டால் கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது கத்தி வெட்டினை மேற்கொண்ட தாயார் குறுக்கே வந்த நிலையில் தாயார் மீதும் தவறுதலாக தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். தாக்குதலை மேற்கொண்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் மது போதையில் வீதியில் படுத்திருந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி!
யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராயை சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் மதுபோதையில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 1 வீதியில் உறங்கியுள்ளார். இதன்போது வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, இன்று உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சடலம்...
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் கணவன் சாந்தகுமாருக்கு நடந்தது என்ன? மனைவி தேடுகின்றார்!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்! வேலைக்கு சென்ற எனது கணவரான செல்வராசா. சாந்த குமார் ( குட்டி) கள்ளப்பாட்டில் இருந்து நேற்று காலை (20.03.2026) முதல் காணவில்லை. இவரை எங்கயாவது பார்த்தால் தயவு செய்து இந்த இலக்கத்தினை தொடர்பு கொள்ளவும். 0769105607
இன்றைய (28.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட...
யாழில் கலியாணமாகாத ஆண் உத்தியோகத்தர் பெண் DO வுடன் கள்ளத் தொடர்பு! புருசன் வெளிநாட்டில்! கலியாணத்தை குழப்பிய பீயோன் மீது தாக்குதல்!!
யாழில் உள்ள அலுவலகம் ஒன்றில் தனது கலியாணத்தைக் குழப்பியதாக சந்தேகப்பட்ட 34 வயதான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அந்த அலுவலக பீயோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தரின் தாக்குதலில் மூக்கு உடைபட்ட பியோன் பொலிசாரிடம் முறையிடச் சென்ற போது அலுவலகப் பொறுப்பதிகாரி பியோனைத் துரத்திச் சென்று தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அலுவலகத்திற்கு வந்து சமாதானப்படுத்தியதாகத் தெரியவருகின்றது. அலுவலகத்தின் பெயர் நாறி விடும என்ற நோக்கிலேயே அவர் அவ்வாறு செய்துள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் மேற்கொண்ட...
வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளின் துறைமுகங்களை நோக்கிச் சென்ற கப்பல்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத்...
இன்றைய (27.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 ரிஷபம் இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை...
பிருத்தானிய உணவகங்களில் தமிழர்களை வேட்டையாடும் பொலிசார்!!
பிரிட்டனில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் விசா இன்றி பணியாற்றும் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து குடிவரவு அதிகாரிகள் தீவிர சோதனையை முன்னெடுத்து வருகின்றனர். லண்டனின் சிட்கப் (Sidcup) பகுதியில் அமைந்துள்ள பிரபல இந்திய உணவகம் ஒன்று, சட்டவிரோத ஊழியர்களை பணியில் அமர்த்திய குற்றத்திற்காக தனது வியாபார உரிமத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சோதனையின் பின்னணி கடந்த ஆண்டு மே மாதம் சிட்கப் ஹை ஸ்ட்ரீட்டில் (High Street) அமைந்துள்ள 'த டார்ஜிலிங்' (The Darjeeling) உணவகத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அதிரடி சோதனை...
மட்டு’வில் பெண்களைக் கடத்தி நகைகளை கொள்ளையடித்த பின் அவர்களை கிணற்றுக்குள் தூக்கிப் போட்டவர்களின் பரபரப்பு வாக்குமூலம்!
மட்டக்களப்பில் பெண்களை ஏமாற்றி, கடத்தி கொலை செய்தமை தொடர்பில் கைதான சந்தேகநபர்களிடமிருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும், மாதாந்த தவணைக் கட்டண அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அந்த வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான முற்பணத்தை, திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்து செலுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 19 பவுண் தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடி, அதனை சுமார் 50 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக, நகைகளை அடகு வைத்து, பின்னர் அவற்றை மீட்டு, விற்பனை செய்துள்ளதாகவும்...









