லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை! கடாபி பரம்பரையின் முடிவு?

0

தேதி: பிப்ரவரி 04, 2026 இடம்: சிண்டான் (Zintan), லிபியா லிபியாவின் மறைந்த முன்னாள் அதிபர் மும்மர் கடாபியின் மகனும், ஒரு காலத்தில் லிபியாவின் வருங்காலத் தலைவராகக் கருதப்பட்டவருமான சைப் அல் இஸ்லாம் (Saif al-Islam Gaddafi) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் முழுமையான விவரங்களையும், இதன் பின்னணியையும் இங்கே விரிவாகக் காண்போம். சம்பவம் நடந்த விதம்: அந்த இரவில் என்ன நடந்தது? லிபியாவின் மலைப்பிரதேச நகரமான சிண்டான் (Zintan) நகரில், சைப் அல் இஸ்லாம் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக...

இன்றைய (04.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும் அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது...

பிருத்தானிய தமிழ் வர்த்தகர்கள் ஒரு சிலரால் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் தலைக் குனிவு! நடந்தது என்ன?

0

பிரித்தானியாவில் கடின உழைப்பிற்கும், நேர்மைக்கும் பெயர்பெற்ற ஈழத்தமிழர் சமூகத்திற்குள், ஒரு சில Greedy கருப்பு ஆடுகள் செய்துள்ள பாரிய மோசடி ஒன்று ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. கோ*விட்-19 pandemic காலத்தில், நலிவடைந்த சிறு வணிகங்களைக் காப்பாற்ற பிரித்தானிய அரசாங்கம் நீட்டிய உதவிக் கரம், இன்று சில தமிழ வணிகர்களால் மிக மோசமான முறையில் மோசடிகள் மூலம் சுரண்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. Pandemic காலத்தில் வணிகங்கள் முடங்கியபோது, அவற்றை மீட்டெடுக்க Bounce Back Loan (BBL) என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதிகபட்சமாக...

யாழில் 36 வயது பவிதா துர்நடத்தை! கணவனிடம் பிள்ளையை ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு! ஆத்திரத்தில் பொலிசாரை செருப்பால் தாக்கிய பவிதா கைது!

0

யாழில் தன்னிடம் இருந்த எட்டு வயதுக் குழந்தையைத் தனது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஆத்திரமடைந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரி மீது தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்தே பெண் , ஒரு பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். காவலர் மருத்துவமனையில் அனுமதி பொலிஸ் அதிகாரியை தாக்கிய பெண், பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்தல், காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 36 வயதுடைய ஐயங்கரன் பவிதா...

யாழில் தனக்கு மரணம் வரவில்லையே என்ற விரக்தியில் முதியவர் பலியா? புதுமையான சாவு இதுவா?

0

தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். நல்லூர் – ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இராசலிங்கம் (வயது 96) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் எந்தவிதமான நோய்களும் இன்றி ஆரோக்கியமாக இருந்துள்ளார். தனக்கு இவ்வளவு வயதாகியும் ஏன் மரணம் வரவில்லை என்ற மனவிரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் அவரை காணவில்லை என தேடியபோது அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர்...

பிரான்சில் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து! ஈழத் தமிழ் யுவதியின் அதிரடி! நீதிமன்றில் நடந்தது என்ன?

0

பிரான்சில் இலங்கைத் தமிழ் பெண்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த பலரின் தங்க நகைகள் அதிகளவில் திருடப்பட்டுள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. பாரிஸ் புறநகர் பகுதியில் ஈழத் தமிழர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த வருடம் செவ்ரன் (Sevran) பகுதியில் வைத்து 64 வயதான அனஸ்தான் என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணையில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்வாறான...

இன்றைய (03.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய...

கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இலங்கை தமிழனுக்கு ஆயுள் தண்டனை! நீதிமன்றில் நடந்தது என்ன?

0

கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்கிறார். அமெரிக்காவில் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில், கனடாவின் ரொரன்ரோவில் வசிக்கும் 40 வயதான ரமணன் பத்மநாதன் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டியதாக தமிழரான ரமணனன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பல ஆண்டுகளாக பாலியல் சுரண்டல் 40 வயதான ஒரு கனடிய நாட்டவர், சமூக ஊடகங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு பல ஆண்டுகளாக பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். டொராண்டோவைச் சேர்ந்த ரமணன் பத்மநாதன், அமெரிக்க ஃபெடரல்...

கிளிநொச்சி நீதிமன்றில் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு வழங்கப்பட்ட மரண தண்டனை!

0

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொ*லை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02-2026) மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையின் பிரதான சந்தேகநபருக்கு இன்றையதினம் பகல் 12 மணிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் குறித்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதியில் பூப்புனித நீராட்டு...

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு – மருத்துவமனையின் கவனக்குறைவே காரணம் என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.

0

பிரித்தானியாவில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் உரிய சிகிச்சையின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், புலம்பெயர் தமிழர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணையில், மருத்துவமனையின் மிக மோசமான அலட்சியமே மரணத்திற்கு காரணம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ​சம்பவம் என்ன? ​லண்டனில் வசித்து வந்த தனாஞ்சி டொனா (Thananjey Dona) என்ற 33 வயதுடைய கர்ப்பிணிப் பெண், தனது பிரசவத்திற்காக அங்குள்ள ராயல் லண்டன் (Royal London Hospital) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனாஞ்சிக்கு 'செப்சிஸ்' (Sepsis) எனப்படும் அபாயகரமான இரத்தக் கிருமித்...