யாழில் போதைப் பொருள் வைத்திருந்த பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் கெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்bல் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா இன்று தீர்ப்பளித்தார். வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகி இருந்த அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் , அதிகரித்து வரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி, போதைப்பொருள்...
சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்; கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைகள்!
கொழும்பு - சீதுவ மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இரண்டு கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் முக்கலங்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சீதுவ பொலிஸ் நிலையத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேஸில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சீதுவ பகுதியின் முக்கலங்கமுவவைச் சேர்ந்த 79 வயதுப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும், அந்த வீட்டில்...
யாழ்பல்கலை சிரேஸ்ட விரிவுரையாளர் தயாளினி கொலை தொடர்பானமற்றுமொரு பரபரப்பு தகவல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. மரணத்திற்கான காரணம் விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர். சாட்சியமளித்த பொலிஸார், விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும்...
இன்றைய (21.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9 ரிஷபம் இன்று கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3 மிதுனம் இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு...
யாழில் அதி வேகம்!! இரு இளைஞர்களுக்கு நடந்த கதி!
யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இன்று முற்பகல் கோர விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் விபத்துக்குள்ளானது.விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பணம் வாங்கி தனது மகளை அட்டமஸ்தானாதிபதியை சந்தோசப்படுத்த விட்டாரா”? தாயின் வங்கிக் கணக்கை ஆராய உத்தரவு!
அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாயாரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கைகளை, அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் நிர்வாகங்களும் உடனடியாக நித்தம்புவப் பொலிஸாரிடம் சமர்ப்பிக்குமாறு அனுராதபுர பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்ன தேரர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி எண்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி பயன்படுத்திய தொலைபேசி எண்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை, எவ்விதத் தாமதமுமின்றிப் பொலிஸாரிடம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை...
காதலனின் மாஸ்டர் பிளான்!! பிரான்ஸ் வாழ் முல்லைத்தீவு அங்கிளை காதலித்து பிரான்ஸ் சென்று தலைமறைவான வவுனியா சர்மிளா கைது!!
45 வயதான பிரான்ஸ்சில் வாழும் முல்லைத்தீவு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட விவாகரத்தான குடும்பஸ்தர் ராஜன் (பெயர் மாற்றம்) தலையில் மிளகாய் அரைத்து பிரான்ஸ் சென்று காதலனுடன் தலைமறைவாகிய வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட தர்மேந்திரன் சர்மிளா என்ற 25 வயது யுவதி தற்போது பிரான்ஸ் பொலிசாரின் பிடியில் உள்ளதாகத் தெரியவருகின்றது.. குறித்த யுவதிக்கு பிரான்ஸ்சில் காதலன் ஒருவன் இருந்துள்ளான். பிரான்ஸ் பாரிஸ் புறநகர் பகுதியான La Courneuve பகுதியில் வாகன சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் சர்மிளாவின் காதலன் ஜெயநேஸ் வேலை செய்து வந்துள்ளான்....
பேருந்தின் சில்லில் சிக்கி இளம் குடும்பஸ்தர் சிந்துஜன் பரிதாப மரணம்
பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை 9.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தை இயக்கச் செய்துவிட்டு, அதன் சாரதி கீழே இறங்கியுள்ளார். அப்போது பேருந்தின் தடையாளி சரியாக இயங்காததன் காரணமாக, பேருந்துக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த குடும்பஸ்தர் மீது பேருந்தின் சக்கரம் ஏறியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 27...
முல்லைத்தீவில் கலியாணம் நடக்க ஆயத்தமான நிலையில் இரவு ஆட்டிறைச்சி சாப்பிட்ட பின் தூங்கச் சென்ற 27 வயது டல்சன் மர்ம மரணம்!
புதுக்குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்திய 27 வயது இளைஞனின் உயிரிழப்பு.! முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவர் தீடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (18) இரவு ஆட்டிறைச்சி கறியுடன் சாப்பிட்டு உறங்கிய குறித்த இளைஞன், காலையில் தாயார் சென்று எழுப்பும் போது விறைத்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர், பிரேத பரிசோதனையில் அதிக சந்தோசமாக இருந்ததன் காரணமாக #மாரடைப்பு வந்து உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த விஜயகுமார் டல்சன் என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...
கனடா செல்ல ஆசைப்படும் தமிழர்களுக்கு நற்செய்தி!! கனடா அகதிகள் குடியேற்றத் திட்டத்தில் அதிரடி மாற்றம்!
கனடா அகதிகள் குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்க, அவர்கள் தங்கியிருக்கும் நாட்டின் வெளியேற்ற அனுமதி (Exit Permit) தேவையில்லை என புதிய விதிகள் தெரிவித்துள்ளன. தங்கியிருக்கும் நாட்டின் சட்டப்பூர்வ தகுதிச் சான்று இல்லாவிட்டாலும், அகதிகள் கனடா நிரந்தர குடியிருப்பு விசாவைப் பெற முடியும் என குறிப்பிடப்படுகிறது. வெளியேற்ற அனுமதிச் சீட்டு கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, அதிகாரிகளால் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது. ஒருவேளை வெளியேறும் சூழல் மாற வாய்ப்பு இருந்தால், தற்காலிகமாக 6 மாதங்கள் வரை விண்ணப்பத்தை நிறுத்தி வைக்கலாம். முக்கிய அம்சங்கள்: விசா வழங்கப்பட்ட பின்:...










