நாட்டை வந்தடைந்தது லாஃப்ஸ் எரிவாயு கப்பல்! இன்றே முந்துங்கள்!-இனி எந்தப் பயமும் வேண்டாம்!

0

லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட புதிய சமையல் எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) இலங்கையை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வருகையுடன், சந்தையில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயுவை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முக்கிய அம்சங்கள்  கப்பல் வருகை: லாஃப்ஸ் எரிவாயு ஏற்றிய கப்பல் இன்று (28) துறைமுகத்தை வந்தடைந்தது. விநியோகம்: வந்திறங்கியவுடனேயே நாடளாவிய ரீதியில் விநியோகப் பணிகள் ஆரம்பம். பாவனையாளர்களுக்கு: வழமை போன்று உள்ளூர் முகவர்களிடம் சிலிண்டர்களைக் கொள்வனவு செய்யலாம். துரிதப்படுத்தப்படும் விநியோக நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு...

இன்றைய (28.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம்,...

சார்ஜ் போடவே வேண்டாம்! 50 ஆண்டுகள் வேலை செய்யும் பேட்டரி வந்துவிட்டதா?

0

ஒரு சீனா நிறுவனம் உலகத்தை அதிரவைக்கும் புதிய அணுசக்தி (Nuclear) பேட்டரியை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. “ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்” என்ற காலம் கடந்து, “சார்ஜ் செய்யவே வேண்டாம்” என்ற காலம் வரப்போகிறதா? இந்த புதிய தொழில்நுட்ப பேட்டரி மொபைல் போன்கள், ட்ரோன்கள், மருத்துவ சாதனங்கள், விண்வெளி கருவிகள் போன்ற பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. --- இந்த பேட்டரி எப்படி வேலை செய்கிறது? இந்த பேட்டரி சாதாரண லித்தியம்-அயன் பேட்டரி அல்ல. இது ஒரு சிறிய அளவிலான அணுசக்தி...

மீண்டும் உருவாகிறதா விடுதலைப் புலிகள் இயக்கம்? கேரள நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு! பிரபாகரனின் முன்னாள் மெய்க்காப்பாளருக்கு…

0

இலங்கைக்கு எதிராகப் போர் தொடுக்கும் நோக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை (Bail) வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவு வழங்கும் 'விரைவான விசாரணைக்கான உரிமையை' சுட்டிக்காட்டி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி சென்னையில் அகதியாக வசித்து வந்தவர் சத்குணம் (என்கிற சபேசன், வயது 33). இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் வே. பிரபாகரனின் வெளிப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய ஆயுததாரியாக...

இன்றைய(27.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனு சரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 ரிஷபம் இன்று அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.இழுபறியாக...

இன்றைய(26.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம், வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்....

கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்சிற்குள் யுவதியுடன் அங்கசேட்டை விடும் நபர்! வீடியோ

0

இலங்கையில் பேருந்து ஒன்றில் அருகில் அமர்திருந்த பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் தகாத முறையில் அங்க சேட்டை விட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் வேலை நிமித்தமோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ பேருந்துகளில் பயணம் செல்கையில் சிலர் இவ்வாறு அங்க சேட்டையில் ஈடுபடுவது, முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வது வேதனைக்குரிய ஒன்றாகும். நாளை தமது பிள்ளைகளுக்கோ , சகோதரிகளுக்கோ அல்லது அவரது மனைவிக்குமே கூட இதுபோன்ற சம்பவம் நிகழலாம்.இவ்வாறு பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்ளும் ஒரு சில ஆண்களால்...

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் 2 சிங்கள மாணவர்கள் பிடிபட்டனர்!

0

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்றையதினம் புதன்கிழமை காலை இரு சிங்கள மாணவர்கள் குஷ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது ஜேர்மன் டெக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் உடைமையில் இருந்த குஷ் வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் தென் இலங்கையில் இருந்து வந்து கல்வி கற்பதாகவும் ஒரு மாணவனின் உடைமையில் 1 கிராம் குஷ் பேதைப்பொருளும் மற்றைய...

மினுவாங்கொடையில் வைத்தியசாலையின் அசமந்தம்!! 22 வயது இளம் குடும்பப் பெண் பலி!

0

மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் , நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் தனது மகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், வைத்தியரின் கவனக்குறைவே யுவதியின் மரணத்திற்கு காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர். மினுவாங்கொடை, ஜாபாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த செனுரி தக்ஷிலா என்ற 22 வயதுடைய திருமணமான பெண், சுகயீனம் காரணமாக கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்...

கணவன் மரணம்! 37 வயது ஆசிரியை பிரமிளா கர்ப்பம்! சிக்கிய இரண்டு மாணவர்கள்! விசாரணையில் வெளிவந்த ரகசியம்!

0

ஜார்கண்ட் மாநிலத்தின் சாத்ரா என்ற ஒரு ஊரில், அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாள் பிரமிளா. வயது 37. மிகவும் அமைதியானவள். மாணவர்களிடம் அன்பாகப் பழகுபவள். ஆனால் அவளது கண்கள் எப்போதும் ஏதோ ஒரு ஆழமான சோகத்தை மறைத்திருந்தன.ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, கணவர் ராஜசேகர் என்ற அரசு ஊழியருடன் இனிய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திடீரென ராஜசேகர் இதய நோயால் இறந்து போனான். அதிலிருந்து பிரமிளா உள்ளுக்குள் உடைந்து போனாள். ஆனால், வேலையை விடவில்லை....