இன்றைய (25.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 ரிஷபம் இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும்,...

லண்டன் வாழ் ஈழத் தமிழ் யுவதிகள், குடும்பப் பெண்களே அவதானம்!! வேலை தேடிச் சென்ற பெண் ஹோட்டல் அறையில் வல்லுறவு!

0

பிரித்தானியாவிற்குப் பல்வேறு விசாக்களில் சென்றுள்ள இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டுப் பெண்கள், உரிய வேலை வாய்ப்பின்மையால் அதனைப் பெற்றுக்கொள்ள கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் முயற்சியாகப் பல்வேறு நபர்களைத் தொடர்பு கொண்டு வேலை கேட்டு வருகின்றனர். அவ்வாறு வேலை கேட்ட இந்தியப் பெண் ஒருவர், லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அம்பலமாகி உள்ளது. சம்பவத்தின் பின்னணி லண்டனில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து வன்புணர்வு செய்த இந்தியாவின்...

மனைவியும் பிள்ளைகளும் இலங்கைக்கு வந்தனர்! புலம்பெயர் நாட்டில் ஜெயசிங்கம் சம்பவ இடத்திலேயே பலி!!

0

மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வந்த நிலையில், இத்தாலியின் பெசாரோவில் நடந்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 48 வயதான அஞ்சு ஜெயசிங்க எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.கடந்த 16 ஆம் திகதி அதிகாலை 5.20 மணியளவில், தனது பணியிடத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ​​வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்...

காலியில் சுற்றுலா பயணியுடன் லீலை! விடுதி உரிமையாளரின் மகள் ரகசியக் கமரா மூலம் சிக்கயது எப்படி?

0

காலி மாவட்டம் உணவட்டுன, பில்லகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்குச் சொந்தமான 620,000 ரூபாய் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில், அந்த விடுதி உரிமையாளரின் மகளை உணவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் உணவட்டுன சுற்றுலாப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்து சில மணித்தியாலங்களுக்குள் விரைவாகச் செயற்பட்ட அதிகாரிகள், சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் தமது அறையில் மறைத்து வைத்திருந்த புகைப்பட கருவியில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னரே...

யாழில் வீட்டின் மாடியிலிருந்து விழுந்து ஜெயச்சந்திரன் உயிரிழப்பு.!

0

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் ஒருவர், சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் – ஊரெழு பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்க முற்பட்டபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த அவரை, நள்ளிரவு 12 மணியளவில் உறவினர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு...

இன்றைய (24.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். பணவரத்து இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை...

அவுஸ்ரேலியாவில் புலம்பெயர் தமிழர்களிடம் பெரும் தொகை பணத்தை சூறையாடிய கில்லாடி! பொலிசாரிடம் முறைப்பாடு!

0

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் தமிழர்கள் பலர், ‘சீட்டு’ முறையில் பெருந்தொகை பணம் இழந்துள்ளதாக தெரிவித்து இன்று அவுஸ்திரேலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும், இதற்கு முன்னர் New Zealand நாட்டில் பல தமிழர்களிடம் இருந்து சீட்டு முறையில் பணம் வசூலித்து மோசடி செய்த பின்னர், பெருந்தொகை பணத்துடன் Australiaவிற்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் குடியேறிய பின்னரும், அதே முறையில் பல தமிழர்களிடம் இருந்து பணம் சேகரித்து மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த...

ஈழத் தமிழருக்கு (யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த) அமேரிக்க பல்கலைக்கழகத்தின் உயரிய “வாழ்நாள் சாதனை விருது”

0

யாழ்ப்பாணம் கைதடி பகுதியைச் சேர்ந்த ஈழத் தமிழரான டாக்டர் செல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா (Dr. Chelliah Sriskandarajah), அமெரிக்காவின் Texas A&M University – Mays Business School வழங்கும் பள்ளியின் உயரிய மரியாதையான “Lifetime Achievement Award” (வாழ்நாள் சாதனை விருது)-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது, மெய்ஸ் வணிகப் பள்ளியின் வரலாற்றில் இதுவரை ஏழாவது முறையாக வழங்கப்படுவதோடு, Department of Information and Operations Management துறையிலிருந்து பெறும் முதல் பேராசிரியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. இலங்கையில் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, கல்விப்...

மெக்சிகோவில் CJNG போதைப்பொருள் கும்பலின் தலைவர் ‘எல் மென்ச்சோ’ கொல்லப்பட்டதன் பின் வன்முறை வெடித்தது!

0

மெக்சிகோவில் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்கார்டெல் (CJNG) போதைப்பொருள் கும்பலின் தலைவர் 'எல் மென்ச்சோ' (El Mencho) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டு சுற்றுலா நகரங்கள் மற்றும் விமான நிலையங்களில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. மெக்சிகோ ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் உலகின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் தலைவர்களில் ஒருவரான 'எல் மென்ச்சோ' கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பழிவாங்கும் விதமாக, அவரது ஆதரவாளர்கள் மெக்சிகோவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான புவேர்ட்டோ வல்லார்ட்டா (Puerto Vallarta) மற்றும் குவாடலஜாரா (Guadalajara) நகரங்களை முற்றுகையிட்டுள்ளனர். குவாடலஜாரா சர்வதேச விமான...

இன்றைய (23.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி...