இன்றைய (28.04.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெறும் திறனும் அடைவீர்கள். நீண்ட நாட்களாக போட்டிருந்த திட்டம் முழுவதுமாக செயல்பட வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கச்...

அம்பாறையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பொலிஸ் அதிகாரிக்கு மாட்டுச் சாணம் பூசி கத்தியால் வெட்டியவருக்கு நடந்த கதி!

0

அம்பாறை, திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் சனிக்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது. கள்ளியந்தீவு பகுதியைச் சேர்ந்த, மதுபோதைக்கு அடிமையான 30 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் பிரிவுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றி வரும் அதிகாரி, கடந்த வெள்ளிக்கிழமை (24)...

யாழ் சாவகச்சேரியில் பட்டப் பகலில் நடு வீதியில் சினிமாபானியில் நடந்த வாள் வெட்டு! 2 பேர் படுகாயம்! வீடியோ

0

யாழ் சாவகச்சேரியில் இன்று மாலை நடந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்டுள்ளார்கள். மோட்டர் சைக்கிளில் வந்தவர்களை நடுவீதியில் நின்று சினிமாப்பாணியில் குத்திக் கிழித்த  பரபரப்பு காட்சிகள் இதோ

அருச்சுனா இராமநாதன் எம்.பி 29 ம் திகதிவரை சிறைக்குள் அடைப்பு! எம்.பியின் கைத் தொலைபேசியில் சர்ச்சை வீடியோக்கள்?

0

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக...

யாழில் 15 வயதுச் சிறுமிக்கு ஒரே நேரத்தில் 2 காதலர்கள்! ஒருவனுடன் ஓடிய பின் மருத்துவப் பரிசோதனையில் மாட்டுப்பட்டது எப்படி? மற்றைய காதலன் கைது!

0

ரிக்ரொக் காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுமி பொலிசார் மீட்டு விசாரணை நடத்திய போது, அவர் ஏற்கெனவே இன்னொரு காதலனால் பா லிய ல் வல் லுறவு க்குள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட #மாதகல் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரிக்ரொக் மூலம் அறிமுகமான, நெல்லியடி பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவருடன், 15 வயதான சிறுமி ஓட்டம் பிடித்துள்ளார். நெல்லியடி பொலிசாரின் உதவியுடன் அந்த ஜோடியை இளவாலை பொலிசார் கைது செய்தனர். சிறுமியை வீட்டிற்கு அழைத்து...

சற்று முன் அருச்சுனா எம்.பி யாழ் இளவாலைப் பொலிசாரால் கைது!! துப்பாக்கி நீட்டிய காரணமா?

0

சற்று முன் யாழ்ப்பாண எம்.பி அருச்சுனா இளவாலைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதே நேரம் அவரது துப்பாக்கியும் பொலிசாரால் பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றத.மேலதிக விபரங்கள் விரைவில்...

கிளிசொச்சியில் கீழே கிடந்த ATM அட்டையை எடுத்து 7 மணித்தியாலத்திற்குள் 64 ஆயிரம் ரூபாவுக்கு சாராயம் வாங்கி குடித்து மகிழ்ந்த பிரதேசசபை ஊழியன் பிடிபட்டது எப்படி?

0

கிளிநொச்சி இடம்பெற்ற இந்தச் சம்பவம், இன்றைய இலத்திரனியல் யுகத்தில் வங்கி அட்டைகள் மற்றும் பணப் பரிமாற்றம் குறித்து நாம் எவ்வளவு அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். உழைப்பால் உயர்ந்து வரும் ஒரு தேனீர் கடை உரிமையாளரின் பணத்தை, கரைச்சி பிரதேச சபை பணியாளர் ஒருவர் மதுபானத்திற்காகச் செலவிட்ட விதம் சமூகச் சீரழிவின் உச்சமாகும். கிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் தேனீர் கடை வைத்து கஷ்டப்பட்டு நெருப்புக்குள் நின்று உழைக்கும் ஒரு தேனீர் கடை உரிமையாளரின் வங்கி அட்டையை அவர் தொலைத்துவிட்டார். (ATM Card) அதனை கண்டெடுத்த...

யாழ்.நகர் பகுதிகளில் 48 மணிநேரத்தில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

0

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு நடவடிக்கையில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை ஒழிப்பு நடவடிக்கையாக பொலிஸார் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதி சோதனை நடவடிக்கை, போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் ,போதைப்பொருளை அடிமையானவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலான சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றை முன்னெடுத்த வேளை , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட...

மன்னார் விடத்தல் தீவில் சிறந்த உதைபந்தாட்ட வீரர் சுவின்சன் மரணம்! ஏன் இவ்வாறு முடிவெடுத்தார்?

0

மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வீரன் சுவின்சன் (றஜி ) 26/4/2026 ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார்.  இவர் சிறந்த உதைபந்தாட்ட வீரன் என தெரியவருகின்றது. இறுதியாக நடந்த பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான உதை பந்தாட்டப் போட்டியின் சிறந்த ஒரு பின்கள வீரராக செயல்பட்டு சிறப்பான முறையில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்த சுவின்சன் எதற்காக இவ்வாறான முடிவினை எடுத்தார் என்பது இன்னும் அறியப்படவில்லை. தமிழர் பிரதேசங்களில் இவ்வாறு பலியாவோரின் எண்ணி்க்கை திடீரென அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய (27.04.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று கடுமையான சூழ்நிலைகளில் கூட முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி செய்வோரால் இருந்து வந்த காரிய தடை நீங்கும். மனோ தைரியம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை ரிஷபம் இன்று பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தன வாக்கு பஞ்சமாதிபதி புதன் சஞ்சாரத்தால் தொழில் வியாபாரத்தில் இருந்த...