யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமல்டா சுகுமார் அவர்களின் மகன் தர்சன் அற்புதராஜா உட்பட 2 பேர் கனகராயன்குளப் பகுதியில் நடந்த விபத்தில் பலியாகியுள்ளார்கள். கனகராயன் குளம் பகுதியில் (பெரியகுளத்தில்) A-9 வீதியோரமாக இவர்கள் இருவரும் நடந்து வந்த போது இவர்களை வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே இவர்கள் பலியானதாகத் தெரியவருகின்றது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















