2025 நவம்பர் 3 ஆம் தேதி திங்கட்கிழமை காலை, சூரிக் மாநிலத்தின் Pfäffikon பகுதியில் வாகன விபத்தில் 53 வயதான விநியோக வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.Kempttalstrasse எனும் பகுதியில் சாலையில் இருந்து விலத்திய வாகனம் ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். விபத்து நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த 53 வயதான முன்னைநாள் சுகாதார பரிசோதகர் ஆனந்தஜோதி என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













