Home செய்திகள் 2பிள்ளைகளின் தாயாரான ரஞ்ஜனியை காணவில்லை!

2பிள்ளைகளின் தாயாரான ரஞ்ஜனியை காணவில்லை!

பதுளை , தெல்பெத்த தோட்ட மேல் பிரிவை சேர்ந்த நல்லமுத்து ரஞ்ஜனி வயது 46 இரண்டு குழந்தைகளின் தாய் காணாமல் போய்யுள்ளதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் அவரது கணவர் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த படத்தில் உள்ளவரை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0552222222 என்ற தொலை பேசிக்கோ அல்லது 0775216725,0762315106 என்ற தொலைபேசிக்கு அறிய தரவும்.
தகவல் -ராசலிங்கம் கருனன்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here