யாழில் தொண்டு நிறுவனத்தின் சுவற்றில் அந்தரங்க படங்களை கீறிய பின் பெருமளவு பொருட்கள், பணம் கொள்ளை!! படையப்பா குழு காரணமா? Photos

0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மடத்துவெளி பிரதேசத்தில் குறிகாட்டுவான் வீதியில் இயங்கிவருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் நேற்று முந்தினம் இரவு யன்னல் கம்பிகளை உடைத்து உட்புகுந்த திருடனால் அங்கு காணப்பட்ட சுமார் நான்கு இலட்சத்து எழுபதினாயிரம் ( 470,000 ) பெறுமதியான பொருட்களும் 75000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் தெரிவித்துள்ளார். திருடுவதற்காக உள் நுழைந்த திருடன் நிலையத்தின் முகப்பு வாசல் சுவரில் ஆபாச படம் ஒன்றை வரைந்து நான்தான் படையப்பா எனக்கு யாரும்......

இன்றைய (08.07.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி...

சிறை அதிகாரிகளை பிடித்து பாரிய கற்களால் தலையை நசுக்கினார்கள்! நீ்ர்கொழும்பு சிறையில் நடத்த பயங்கரம்!

0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சிறைச்சாலைத் தரப்பு பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். மோதலில் ஈடுபட்ட கைதிகள், சில அதிகாரிகளின் தலைகள் மீது பெரிய கற்களைப் போட்டுத் தாக்கியுள்ளதாக சிறைச்சாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் பிரிவினரின் தகவல்களின்படி, இந்த மோதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. சிறைச்சாலையினுள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் குழுவினர், அதுகுறித்த தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்கும் கைதிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த மோதலை 'கடுவெல்லேகம சுரேஷ்' என்பவரே முழுமையாக வழிநடத்தியுள்ளார். இதன்போது, கொடூரமாகத்...

நீர்கொழும்பு சிறைச்சாலையை இரத்தக்களரியாக்கிய சுரேஷ் பூஸ்ஸ சிறைக்கு மாற்றம்!

0

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்பவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தற பத்மே' என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் மீது, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த நபர் 2016 ஆம் ஆண்டு நாரம்மல பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவரையும் அங்கு உதவியாளராக இருந்தவரையும் தாக்கி, கட்டிவைத்து, அங்குள்ள தூபியை சேதப்படுத்திய குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக உள்ளது. நீர்கொழும்பு...

வவுனியாவில் பல்கலைக்கழக மாணவன் ரயிலில் பாய முற்பட்டார்!! காதலி அவுஸ்ரேலியா அங்கிளை கை பிடிக்கின்றார்!!

0

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட மாணவன் ஒருவன் வவுனியாவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். ரயிலில் பாய முற்பட்டு ஆயத்தமான வேளையில் அங்கு நின்றவர்களால் பிடிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த மாணவன் பன்றிக்கெய்தகுளம் பகுதியில் ரயில் பாதைக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுவதை அவதானித்து வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், மாணவன் ரயில் வருவதை அவதானித்து தான் கொண்டு வந்திருந்த பயணப்பை மற்றும் கைத்தொலைபேசி போன்றவற்றை சற்றுத் தொலைவில் வைத்துவிட்டு தண்டவாளத்திற்கு அருகில் நிற்பதை அவதானித்து விரைந்து சென்று மாணவனை பிடித்துள்ளார்கள். அதன் பின்னர் மேற்கொண்ட...

கணவன் வெளிநாட்டில்! வவுனியா பாஸ்போட் அலுவலகத்திற்கு பிள்ளைகளுக்கு பாஸ்போட் எடுக்கச் சென்ற குடும்பப் பெண்ணை அதிகாரிகள் மடக்கி கேவலம்!

0

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில், கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் முறையற்ற வகையில் பணம் கோரப்படுவதாகவும், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மன்னாரைச் சேர்ந்த தாய் ஒருவர், வெளிநாட்டில் பணிபுரியும் தனது கணவரைச் சந்திப்பதற்காக, தனது 10 வயதிற்குட்பட்ட இரண்டு பிள்ளைகளுடன் கடவுச்சீட்டு பெறுவதற்காக வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தபோது, ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அவற்றைச் சரிசெய்து கடவுச்சீட்டு தர ரூ. 250,000 பணம் கோரப்பட்டுள்ளது. ​அதிர்ச்சிஅடைந்த, அந்தத் தாய் எவ்வித மேலதிகப் பணத்தையும் வழங்க மறுத்து, அதே...

யாழில் இராணுவ முகாமுக்கு முன் உள்ள வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதல்!!

0

யாழ்ப்பாணம் நாவாந்துறை இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள வீட்டொன்றில் நேற்று முன்தினம் (05) காலை இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்பகட்ட தகவல்கள் ஆரம்பகட்ட தகவல்களின்படி, கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் பட்டா ரக வாகனத்தில் வந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் சம்பவத்திற்குப் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய (07.07.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க...

வவுனியாவில் பெரும் சோகம்: இளம் அதிபர் கோபு திடீர் உயிரிழப்பு!

0

மன்னார் இரணை இலுப்பைக்குளம் தமிழ் மகாவித்தியாலயத்தின் சிறந்த அதிபராகக் கடமையாற்றி வந்தவரும், வவுனியா மரக்காரம்பளை மண்ணைச் சேர்ந்தவருமான ந.கோபு இன்று திங்கட்கிழமை (06.07.2026) திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் ஆசிரிய மாணவனுமாவார். ஆழ்ந்த அஞ்சலிகள்.....

மகனின் கண்ணை தடியால் குத்தி வெளியே எடுத்த பின் எரித்து கொன்றார்கள்! நேற்று நீர்கொழும்பு சிறையில் நடந்த கொடூரம்!! தாய் நந்தினியின் கதறல் இது!!

0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் கைதியின் தாயாரின் உருக்கமான வாக்குமூலம் அனைவரின் கண்களையும் கலங்க செய்துவிட்டது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற "மோதலின்" போது உயிரிழந்ததாகக் கூறப்படும் கைதி ஒருவரின் உறவினரான நந்தினி, பிபிசி சிங்கள சேவையிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். "எனது மகன் உள்ளே இருக்கிறான். அவனுக்கு வலது கை இல்லை. அந்த மகனை என்னிடம் ஒப்படைக்குமாறு நான் கோருகிறேன். எனது மற்றுமொரு மகனும் உள்ளே இருக்கிறான். நேற்றைய தினம் அவர்கள் அவனை அடித்துக் கொன்றுவிட்டனர். தலையை உடைத்து, கண்களில் குச்சிகளால் குத்தி, தீயிட்டுச்...