மாத்தளையில் தந்தையை கொலை செய்த மகன்! எதற்காக கொலை?
மாத்தளை பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவத்தில், தனது தந்தையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 64 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே இந்த கொலைக்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக...
பழப் பொதிகளுக்குள் மறைத்த 25 மில்லியன் ரூபா போதைப்பொருள் — புகைப்படக் கலைஞர் பிடிபட்டது எப்படி?
பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கொழும்பைச் சேர்ந்த 33 வயது இளைஞர், சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2,505 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் பசுமை வழி ஊடாக வெளியேற முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சோதனையின்போது அவரது பயணப் பொதியில் மிக நுணுக்கமான முறையில் மறைக்கப்பட்ட போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக உலர்ந்த பழப் பொதிகளுக்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, அதற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட...
கிளிநொச்சி: ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவி அக்சயா மரணம்! ஏன் அந்த முடிவை எடுத்தார்?
கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் கல்வியில் முன்னேற்றம் கண்டுவரும் மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களும் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்சயாவின் இன்முகம், எப்போதும் சிரிப்புடன் பழகும் தன்மை மற்றும் நண்பர்களுடன் இணைந்து கலந்துரையாடும் இயல்பு ஆகியவை அனைவரின் நினைவிலும் நிலைத்து நிற்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆழ்ந்த...
இன்றைய (25.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதன் சஞ்சாரம் ராசிக்கு 2ல் இருப்பதால் பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும்....
அமெரிக்காவில் 29 வயது இலங்கை குடும்பப் பெண் பரிதாபமாக பலி! நடந்தது என்ன?
புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க கடந்த வருடம் கணவருடம் அமெரிக்கா சென்ற இலங்கை பெண் விபத்தில் உயிரிந்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலம், சிலி பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஹஷினி ஹேரத் என்ற 29 வயதுடைய இளம் பெண் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில் ஸ்கொட்ஸ்வில் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தெற்கு நோக்கிச் சென்ற லொறி ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்டபோது, ஹஷினி ஹேரத் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளயுள்ளது. இந்த விபத்தில் ஹஷினி ஹேரத்...
களுத்துறையில் குளிக்கச் சென்ற 80 வயது மூதாட்டி இழுத்துச் செல்லப்பட்டு பலரால் வல்லுறவு!
களுத்துறை பிரதேசத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், இனந்தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் களுத்துறை - இங்கிரிய, ஹைகம் (Raigam) மேற்பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூதாட்டி தனது வீட்டிலிருந்து ஆற்றுக்குக் குளிக்கச் சென்றபோது, வழியில் மறைந்திருந்த இனந்தெரியாத கும்பல் அவரை வழிமறித்துள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு நீதி கிடைக்க வேண்டும் இதன்போது, அவர்கள் மூதாட்டியைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், அவரிடமிருந்த இரண்டு சவரன் தங்க நகைகளையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
தனிமையில் வசித்து வந்த பெண்ணை இரவிரவாக சித்திரவதை செய்து கொன்றது யார்? மோப்பநாய்கள் சகிதம் பொலிசார் தேடுதல்!
பலாங்கொடை, பல்லேவெல பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (23) மாலை பலாங்கொடை பிரதான நீதவான், சட்ட வைத்திய அதிகாரி, குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் விரல் அடையாளப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரத்தினபுரி பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டபோதிலும், அது தோல்வியில் முடிவடைந்தது. உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான...
கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்சில் 14 வயதுச் சிறுமி மீது சேட்டை புரிந்த சிப்பாய்க்கு நடந்த கதி!
பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பஸ் வண்டியில் 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் சேட்டை புரிந்த புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் ஒருவரை நேற்று (23) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் கடந்த 20 ம் திகதி பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியில் 14 வயது சிறுமி அவரது சிறிய தந்தையுடன் வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்வதற்காக பயணித்துள்ளார். அதேவேளை புனாணை...
கொழும்பு 7 ல் யுவதி குளிப்பதை தொலைபேசியில் பதிவு செய்து அவளது நண்பிக்கு அனுப்பிய தமிழ் காவாலிக்கு நடந்த கதி!
அண்டை வீட்டுப் பெண் குளிப்பதை ரகசியமாகக் காணொளி பதிவு செய்து, அதனை அப்பெண்ணின் தோழிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நபரை, வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிபதி உத்தரவிட்டார். கொழும்பு 7 பகுதியில் வாடகைக்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது குளியலறையில்...
இன்றைய (24.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 ரிஷபம் இன்று குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம். இரண்டாம் வீடு பத்தாம் வீட்டிற்கு ஐந்தாம் வீடாக அமைவதால் நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக்...









