மட்டு’வில் மிளகாய் தோட்டத்திற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டவர் மீது 3 முறை சூடு !! பரபரப்பு மருத்துவ அறிக்கை!

0

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் காயங்களுடன் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 68 வயதுடைய விவசாயி உள்நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் சட்டவைத்திய அதிகாரியினால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை (19) திகதி காலையில் களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் விவசாயியான சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபர் ஒருவர் தோட்டத்தில் வைத்து இனம் தெரியாதோரால் அவரை கூரிய ஆயுதங்களால்...

ஐயரின் வங்கிக் கணக்கில் 30 கோடி! போதைப் பொருள் முகவர்களின் பணம்! பிடிபட்டது எப்படி?

0

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் நிதி விவகாரங்களைக்கை யாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் குமார எனும் பூசகரின் வங்கிக் கணக்குகள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான முறைப்பாடு நேற்று (21) கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லொக்கு பெட்டியுடன் நெருங்கிய தொடர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கருத்திடுகையில், சந்தேகநபரான பூசகரின் வங்கிக் கணக்குகளில் 30...

யாழ் உரும்பிராய் விபத்தில் அப்பாவும் மகனும் சம்பவ இடத்திலேயே பலி! Video

0

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். உரும்பிராய் சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், ஏழாலை கிழக்கைச் சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 64) அவரது மகனான ப.கஜதீபன் (வயது 23) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். இருவரும் யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சென்று , ஏழாலையில் உள்ள தமது வீட்டுக்கு பலாலி வீதியூடாக மோட்டார் சைக்கிள் திரும்பிக்கொண்டிருந்த வேளை , உரும்பிராய்...

கணனை தொலைபேசியில் அழைக்க அழைக்க பதிலளிக்காத விரக்தி! காதல் திருமணம் செய்த நிஷா பலி!

0

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குழித்துறை பரம்பின் தலை பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி நிஷாவுக்கும், அம்சி பகுதியைச் சேர்ந்த மரவேலை செய்யும் நிஷாந்த் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர். திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், நிஷாந்த் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். அப்போது...

இன்றைய (22.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7 ரிஷபம் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்....

வ்வுனியாவில் பயங்கரம்! இளைஞனின் கண்களை தோண்டிய கும்பல்!

0

வவுனியா, பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில், அந்த இளைஞர் படுகாயமடைந்ததோடு அவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, சுமார் எட்டுப் பேரைக் கொண்ட குழுவொன்றினால் வழிமறிக்கப்பட்டுள்ளார். சரமாரி தாக்குதல் குறித்த கும்பல் அந்த இளைஞர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளாகிப் படுகாயமடைந்த இளைஞன், உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் சிகிச்சையின் பின்னர்...

வீதியை கடக்க முயன்ற முதியவரை மோதித்தள்ளிய கார்; ஸ்தலத்தில் பலி! பரந்தனில் பரபரப்பு

0

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் பரந்தன் சந்திக்கு அண்மையில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் 55 வயதான புன்னைநீராவி கண்ணகிநகரைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில். போதைப்பொருள் விற்பனையாளர் உள்ளிட்ட மூவர் கைது!

0

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , அளவெட்டி பகுதியை சேர்ந்த இரு காவாலிகளை கைது செய்து சோதனையிட்ட போது , அவர்களின் உடைமையில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் , அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் 2கிராம் 380 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , மூவரையும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார்...

புத்தளத்தில் சகயிறு இழுத்தல் போட்டியில் இளைஞன் மாரடைப்பு ஏற்பட்டு பலியான காட்சி – வீடியோ

0

தனது மனைவியுடன் புத்தாண்டு விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்த இருபது வயது இளைஞர் ஒருவர், கயிறு இழுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட விபத்து மாரடைப்பால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் புத்தளம் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது கொஸ்வத்த, மிகஹாவெலவைச் சேர்ந்த சந்துன் தாரகா என்ற திருமணமான இளம் குடும்பஸ்தரே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.  

முல்லைத்தீவில் நண்பர்களுடன் ஆற்றில் குளித்த புதுக்குடியிருப்பு இளைஞன் பலி!

0

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கள்ளியடி பகுதியில் உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 20 வயது இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாயில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். இலங்கையில் வெயில் காலங்களில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக விடுமுறை காலங்களிலும், வறட்சியான காலநிலையிலும் இவ்வாறான அனர்த்தங்கள்...