கொழும்பில் தொழிலதிபரின் விபரீத மோகம்! வீட்டில் பலரின் முன் பணிப்பெண்ணின் ஆடைகளை களைந்து கூத்து! வீடியோ வெளியாகியதால் கைது! நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பரவிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் காணொளி ஒன்று தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று (18) ஹிக்கடுவை பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 43 வயதுடைய பொரளை, பெயார்பீல்ட் வத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபருக்கு உதவியளித்த மற்றும் பொலிஸாருக்கு சாட்சியங்களை மறைத்த எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 55...
யாழ் மருத்துவபீடத்தில் சினிமாப்பாணியில் சம்பவம்!! ஏ.எல் சித்தியடையாது மருத்துவபீடத்தில் படித்த யுவதி!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த தென்னிலங்கையைச் சேர்ந்த யுவதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த...
வவுனியா மயிலங்குளம் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் டனுசியன் மரணம்!!
நேற்று மாலை வவுனியா மயிலங்குளம் குளத்தில் 4 மாணவ நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற 18 வயதான மாணவன் சிவலிங்கம் டனுசியன் நீரில் மூழ்கிப் பலியானான். குறித்த மாணவன் வவுனியா கோயில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவன் என்பதுடன் வவுனியா இந்துக்கல்லுாரி 2026ம் ஆண்டு ஏ.எல் பிரிவு மாணவன் என தெரியவருகின்றது. உடல் மேலதிக பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வவுனியாப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இன்றைய (19.01.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து...
யாழ் நீர்வேலியில் துணிச்சாயம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இனிப்பு! அதிர்ச்சித் தகவல் இதோ
இந்தப் பதிவு கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சமூகவலைத்தளத்தில் காணப்பட்ட பதிவாகும் கடந்த 10 மாதம் நீர்வேலி பாடசாலை முன்பாக விற்பனை செய்யப்பட்ட இனிப்பு மிட்டாய் தொடர்பாக மாதிரி அரச பகுப்பாய்வு அனுராதபுரம் அனுப்பப்பட்டு கிடைத்த அறிக்கைப்படி இன்று யாழ்பாணம் மேலதிக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த மனுவில் துணிகளுக்கு மற்றும் பிளாஸ்டிக் நிறமூட்ட, பயன்படுத்த ரொடமன்B எனும் நிறமுடையதை இனிப்புகள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பு நீதிமன்றம் வழக்கில் இரண்டு நிறுவனங்களுக்கு 126,000 வீதம் 252,000 தண்டம் மற்றும் காசு...
யாழ் வல்லை வெளி மதவுக்குள் தலை கீழாகக் கவிழந்த கார்!! 3 பேர் படுகாயம்!! வீடியோ
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்தனர். அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த பாலத்திலுள் தடம் புரண்டது. இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும், மகளும் பயணித்த நிலையில் மகளின் கால்கள் முறிவடைந்துள்ளதாகபொலிசார் தெரிவித்தனர். காயமடைந்த மூவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
கிரீன்லாந்துக்காக நேட்டோ நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த அதிரடி வரி! – ஒரே ஒரு தீவு…”நாங்கள் விற்பனைக்கு அல்ல!”
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகள் மற்றும் தனது நெருங்கிய நட்பு நாடான பிரிட்டன் மீது அதிரடியாக வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளது உலக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள தீவான 'கிரீன்லாந்தை' (Greenland) அமெரிக்காவுக்கு விற்க மறுத்ததற்காக, இந்த பொருளாதாரத் தாக்குதலை ட்ரம்ப் தொடுத்துள்ளார். இது குறித்து விரிவாகப் பார்ப்போம். 1. என்ன நடக்கிறது? (The Current Crisis) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்கா விலைக்கு வாங்க விரும்புவதாக...
இரத்தத்தைச் சுத்திகரித்து சிறுநீரை உற்பத்தி செய்யும் முழுமையான மனிதச் சிறுநீரகத்தை ஆய்வகத்தில் உருவாக்கிய விஞ்ஞானிகள் !
இரத்தத்தைச் சுத்திகரித்து சிறுநீரை உற்பத்தி செய்யும் முழுமையான மனிதச் சிறுநீரகத்தை ஆய்வகத்தில் உருவாக்கிய விஞ்ஞானிகள் விஞ்ஞானிகள் இரத்தத்தைச் சுத்திகரித்து, சிறுநீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, முழுமையாகச் செயல்படக்கூடிய மனிதச் சிறுநீரகத்தை ஆய்வகத்தில் வளர்த்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். சிறுநீரக நோயுடன் போராடும் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த முன்னேற்றம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. மனிதச் செல்களைப் பயன்படுத்தி உறுப்புகளை உயிரியல் முறையில் உருவாக்குவதன் மூலம், உறுப்பு தானம் கிடைப்பதில் உள்ள தட்டுப்பாட்டைக் குறைக்கவும், உடல் புதிய...
மன அழுத்தத்தை விரட்ட வெறும் 20 விநாடி கட்டிப்பிடித்தால் போதும் – ஆய்வில் தகவல்.!
கட்டிப்பிடித்தல் அல்லது அரவணைப்பதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகள் மிகவும் வியக்கத்தக்கவை. நீங்கள் ஒருவரை குறைந்தது 20 விநாடிகள் கட்டிப்பிடிக்கும்போது, உங்கள் உடல் 'ஆக்சிடோசின்' (Oxytocin) என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது பெரும்பாலும் "காதல் ஹார்மோன்" அல்லது "பிணைப்பு ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது. இது வெறும் உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினை மட்டுமல்ல; உங்கள் உடல் முழுவதும் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும் ஒரு உயிரியல் சங்கிலித் தொடராகும். ஆக்சிடோசின் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும், மன அழுத்தத்தை உண்டாக்கும் 'கார்டிசோல்' (Cortisol) ஹார்மோனைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சில ஆய்வுகளின்படி, நீண்ட...
வெளிநாட்டு ரிவோல்வர் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் இருவர் கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் தெற்கு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (17) மதிய வேளையில் மருதானை, பட்டியாவத்தை பகுதியில் குறித்த பணியகத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 2 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இவர் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மற்றுமொரு நபரிடம் தோட்டாக்களை வழங்கியுள்ளமை...










