கனடாவில் குடியேறியுள்ள குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு அதிர்ச்சித் தகவல் இதோ!

0

கடுமையான குற்றங்களில் தொடர்புடைய வெளிநாட்டு நபர்கள் கனடாவில் புகலிடம் கோருவதைத் தடுக்க புதிய மசோதா ஒன்று கனடா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடுமையான குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள் அல்லது அதுகுறித்து நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளும் கனேடிய குடிமக்கள் அல்லாதவர்கள் அகதி அந்தஸ்து பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். சமீபத்தில் இந்தியர்கள் உட்பட பலர் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்தது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்...

இன்றைய (12.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல்...

கொமர்ஷியல் வங்கிக் கணக்கிலிருந்து தொழிலதிபரின் பணம் ஒன்லைனில் சூறை!! வங்கியின் சைபர் பாதுகாப்பில் குறைபாடா? அதிர்ச்சித் தகவல்கள்!

0

பிரபல தனியார் வணிக வங்கியான கொமர்ஷியல் வங்கிக்குச் சொந்தமான கொம்பேங்க் டிஜிட்டல் வலைத்தளத்தை போன்ற மோசடி இணையத்தளம் மூலம் பணம் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.உடுகம்பொல பகுதியை சேர்ந்த டபிள்யூ. எம். சி. விக்ரமசிங்க என்ற வாகன தொழிலதிபர் நேற்று முன்தினம் தனது வங்கிக் கணக்கிலிருந்து 1,999,777.00 திருடப்பட்டதாக பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாடடாளர் தனியார் வங்கியின் தலைவர்களுக்கு இது குறித்து தகவலை வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த முறைப்பாடடாளர் தனியார் வங்கியின்...

அம்பாறையில் இலஞ்சம் வாங்கிய வலயக் கல்விப் பணிப்பாளரும் ஆசிரிய ஆலோசகரும் கைது.

0

தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் இலஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு. அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் இரு அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டியபகுதியை சேர்ந்த நபர் கொழும்பிலுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ரூபா 50000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் ஆணைக்குழுவின்...

36 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கண்டிப் பிரதேச தொழிலதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது.

0

18 வயதிற்கு உட்பட்ட 36-க்கும் மேற்பட்ட சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாரதூரமான குற்றச்சாட்டின் பேரில் தொழிலதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேராதனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். அவரிடமிருந்த மின்னணு உபகரணங்களைப் பரிசோதித்தபோது, இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றமைக்கான முதற்கட்ட ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவரது கைத்தொலைபேசி...

இந்தியாவில் பிடிபட்டு இலங்கை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 2 ஆவா குழு உறுப்பினர்களும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை!

0

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆவா குழுவைச் சேர்ந்த (Aava Gang) இரண்டு முக்கிய உறுப்பினர்கள், சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் (Red Notice) அடிப்படையில் கைது செய்யப்பட்டு, தற்போது 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படவுள்ளனர். 2016ஆம் ஆண்டு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற கொடூரமான கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச காவல்துறையினரின் (Interpol) தேடப்படும் குற்றவாளிகளாக இவர்கள் பெயரிடப்பட்டிருந்தனர். இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இந்த இருவரும், அண்மையில் மீண்டும் இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

இங்கிலாந்தில் 19 வயது பெண் போதைப்பொருள் கொடுத்து துஷ்பிரயோகம்! 21 வயது இலங்கை தமிழ் இளைஞன் வியான் கைது!

0

21 வயதான வியான் சுரேந்திரநாதன், போன வாரம் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பாலியல் செயல்பாடுகளுக்கு மயக்கும் நோக்கில் அவளுக்கு போதைப்பொருள் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வகுப்பு A போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம், நகரின் பாலிகான் பகுதியில் உள்ள ஒரு முகவரியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புகாரை காவல்துறையினர் பெற்றனர். சவுத்தாம்ப்டனில் உள்ள சிர்தார் சாலையைச் சேர்ந்த 21 வயதான வியான் சுரேந்திரநாதன் மீது பின்வரும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன: 1. பாலியல் பலாத்காரம். 2. வகுப்பு...

கனடாவில் இலங்கை யூரியூப்பரின் செயல் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துளது! நடந்தது என்ன? வீடியோ

0

“Creepy Camera man” என அழைக்கப்படும் இவரது பெயர் முஹம்மது அஸ்கார் முஹம்மது-ராசிக் (Mohamed Askar Mohamed-Razik). 45 வயதான இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அண்மையில் கனடாவின் டொராண்டோ நகரில் இவர் செய்த காரியங்கள் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்களையும், குறிப்பாக பெண்களையும் அச்சுறுத்தி வந்த முஹம்மது அஸ்கார் ராசிக் என்பவரின் அட்டகாசங்களுக்கு ஒருவழியாக கனடா காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. "சமூக வலைதளப் பிரபலம்" என்கிற போர்வையில் இவர் செய்த அநாகரீகச் செயல்கள் தற்போது உலகறிய வந்துள்ளன. இவரது வீடியோக்களைப் பார்த்த...

உலகை மறைமுகமாக இயக்கும் வலிமைமிக்க அமைப்புகளில் Club of Rome மிக முக்கியமானது! அது என்ன செய்கின்றது?

0

உலகை மறைமுகமாக இயக்கும் வலிமைமிக்க அமைப்புகளில் Club of Rome மிக முக்கியமானது. 1968 ஆம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் உள்ள Rockefeller எஸ்டேட்டில் இந்த அமைப்பு உருவானது. நூறு பேர் கொண்ட மிகச் சில "மேல்தட்டு வர்க்கத்தினரை" (Global Elite) மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, உண்மையில் உலக மக்கள் தொகையை பெருமளவில் குறைக்க வேண்டும் (Depopulation) என்பதையே தனது ரகசிய செயல்திட்டமாகக் கொண்டுள்ளது. 1972 இல் இந்த அமைப்பு வெளியிட்ட 'The Limits to Growth'...

யாழில் நள்ளிரவில் பொலிசார் நிறுத்த நிறுத்த வாகனம் ஓடிய 17 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? சித்தி கூறும் பரபரப்பு தகவல்! வீடியோ

0

அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார் யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய போது , வாகனத்தினை ஓட்டி சென்ற சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான். அந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் சித்தியார் தெரிவிக்கையில் , சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும் ,...