கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 4 ஆசிரியைகள் பணி நீக்கம்!

0

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 4 ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அந்தரங்க காணொளி அழைப்புகள் (Video Calls) மற்றும் காட்சிகள், அந்த மாணவரின் நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன.​ இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் இடைநீக்கம்-முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு ஆசிரியைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணப் பரிமாற்ற சந்தேகம்-அந்த மாணவரிடமிருந்து ஆசிரியைகள் பணத்தைப் பெற்றுக்கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் கல்வி அமைச்சின்...

மன்னாரிலிருந்து யாழ் வரை தொலைபேசியில் கதைத்து வந்த சாரதியின் வேலை நிறுத்தப்பட்டது!! பொறியியலாளர் விமலேஸ்வரன் அதிரடி! வீடியோ இணைப்பு!

0

பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 25ஆம் திகதி அன்று காலை 9.45 மணியளவில் மன்னாரிலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்தின் சாரதி, தனங்கிளப்பு வரையிலான பயணத்தின் போது,...

பிருத்தானியாவில் புலம்யெர் தமிழ் முதலாளி செய்த கேவலம்! பூபதி உணவகத்திற்கு நடந்த கதி! பிச்சைக்காரர்களை விட கேவலமாக நடாத்தப்பட்ட தொழிலாளிகள்!

0

பிரித்தானியாவில் அகதிகளாக இலங்கையிலிருந்து பிழைப்புத் தேடி வந்த எமது ஈழத்தமிழர்கள், தமக்கு வதிவிட உரிமையும் புகலிடமும் கொடுத்த இந்த நாட்டிற்கும் விசுவாசம் இல்லாமல், வேலைக்கு வரும் பாவப்பட்ட தமிழர்களுக்கும் நேர்மையில்லாமல் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இப்போது பிடிப்பட்டிருக்கும் நபர் வெறும் 'Tip of the iceberg' மட்டுமே… இதுபோல் பல முதலைகள் பிடிபடாமல் பிரித்தானிய அரசின் கண்களில் மண்ணைத்தூவி வலம் வருகின்றனர். பிரித்தானியா முழுவதும் விசா இல்லாத காரணத்தைச் சாதகமாக வைத்து, தஞ்சம் கோரி வந்தவர்களை அடிமாட்டு விலைக்கு வேலைக்கமர்த்தி, அவர்களின் இரத்தத்தைச் சுவைக்கும் ஓநாய்களாகப்...

வரலாற்றிலேயே முதல் முறை! ஐன்ஸ்டீன் தொடங்கிய உலக அழிவு கடிகாரம் ஏன் இப்போது இவ்வளவு வேகமாக ஓடுகிறது? விஞ்ஞானிகள் விடுத்த இறுதி எச்சரிக்கை!!!

0

மனித குலம் தனது சொந்த அழிவை நோக்கி எவ்வளவு நெருக்கமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அடையாளப்படுத்தும் 'உலக அழிவு கடிகாரம்' (Doomsday Clock), 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நேரத்தை அறிவித்துள்ளது. வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான தருணமாக, நள்ளிரவை எட்ட இன்னும் 85 வினாடிகள் மட்டுமே இருப்பதாக அணு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது கடந்த காலங்களை விட மிகவும் பதற்றமான ஒரு சூழலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ''அணு விஞ்ஞானிகளின் இதழால் ...

யாழ்ப்பாணத்தில் அதிரடி : சுகாதார விதிமீறல் – இரண்டு கடைகளுக்குச் சீல் – ரூ. 2.35 இலட்சம் அபராதம்!

0

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட பல்பொருள் அங்காடி மற்றும் பலசரக்கு கடை ஆகியவற்றுக்கு நீதிமன்றம் பாரிய அபராதம் விதித்துள்ளதுடன், அவற்றைச் சீல் வைத்து மூடவும் உத்தரவிட்டுள்ளது.பொது சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) மேற்கொண்ட திடீர் சோதனையைத் தொடர்ந்து இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுகாதார நடைமுறைகளை மீறிய பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டதனை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.அதேவேளை பலசரக்கு கடை ஒன்றுக்கு எதிராக 13...

கூகுளுக்கு $68 மில்லியன் அபராதம்: உங்கள் அந்தரங்க உரையாடல்கள் பாதுகாப்பானதா?

0

கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் உரையாடல்களை ரகசியமாகக் கேட்டதாகக் கூறப்படும் வழக்கில், தற்போது 68 மில்லியன் டாலர் (சுமார் ₹570 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) வசதி கொண்ட சாதனங்கள், பயனர்கள் "Hey Google" அல்லது "OK Google" என்று சொல்லாத நேரங்களிலும், பின்னணியில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்ததாகப் புகார் எழுந்தது. சாதாரணப் பேச்சுகளைக் கூட 'வேக் வேர்ட்ஸ்' (Wake words) எனத் தவறாகப் புரிந்துகொண்டு கூகுள் அசிஸ்டண்ட் செயல்படத் தொடங்கியுள்ளது. இவ்வாறு ரகசியமாகப் பதிவு...

யாழிலிருந்து சென்ற சொகுசு பேருந்துகள் கிளிநொச்சியில் மறிக்கப்பட்டு நடந்த பரிசோதனை!! ஐஸ் பாவித்து பஸ் ஓட்டிய சாரதி பிடிபட்ட காட்சி! வீடியோ

0

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சொகுசு பேருந்து (Luxury AC Bus) ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளனரா என்பதை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று இரவு முன்னெடுக்கப்பட்டது. இந்த சோதனையின் போது, சொகுசு பேருந்து ஒன்றின் ஓட்டுநர் 'ஐஸ்' (Ice) போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த ஓட்டுநர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதிக பணம் செலுத்தி, பாதுகாப்பான பயணம் அமையும் என்ற நம்பிக்கையில் மக்கள் இவ்வாறான சொகுசு பேருந்துகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்....

இன்றைய (28.01.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம். எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள்...

“நான் ஒரு ஏலியன்” ! எலான் மஸ்க் வெளிப்படையாக பேசியது -“யாரும் என்னை நம்பவில்லை!” பின்னணி என்ன?

0

நிகழ்வு: உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum - WEF), டாவோஸ், சுவிட்சர்லாந்து. நிகழ்வின் பின்னணி (Context) சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 2026-ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்றது. இதில் எலான் மஸ்க் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி ஆய்வு மற்றும் மனித குலத்தின் எதிர்காலம் குறித்துப் பேசினார். அப்போது அவரிடம், "வேற்றுகிரகவாசிகள் (Aliens) பூமிக்கு வந்திருக்கிறார்களா அல்லது நமக்கிடையே வாழ்கிறார்களா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.  எலான் மஸ்க் கூறியது என்ன? மஸ்க் இந்தக் கேள்விக்குத் தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார்: ...

முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவித் தாக்குதலுக்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ் பலி!! அதிர்ச்சித் தகவல் இதோ

0

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழநேதுள்ளளாரே மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிபகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளது குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச்...