காண்டீபனின் பதவி பறிப்பு வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை!
வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுனர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் யூலை 15 வரை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆளுனரின் முடிவினை சவாலுக்குட்படுத்தி மனுதாரரான முதல்வர் காண்டீபன் தொடுத்த வழக்கு இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சட்டத்தரணி தயாபரன் ஆகியோர் ஆஜராகினர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து ஆளுனரின் வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை மன்று தடை விதித்துள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!
முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாதிருந்த யோஷித ராஜபக்ஷவை நிறைவேற்றுப் பிரிவின் அதிகார உத்தியோகத்தராக ஆட்சேர்ப்பு செய்தமை மற்றும் அன்றைய நடைமுறைகளுக்குப் புறம்பாக அரசாங்கப் பணத்தைச் செலவழித்து பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியின் பயிற்சிப் பாடநெறியொன்றில் அவர் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமை ஆகியன தொடர்பில்...
யாழில் அம்மன் சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது!
யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மை சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. இந் நிலையில் கடகரையில் அம்மன் சிலை கரையொதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அம்மன் சிலையானது எங்கிருந்து வந்தது என்பது தொடர்பிலான தகவல் எதுவும் வெளியாகவில்லை. நீண்ட நாட்கள் கடலுக்குள் இருந்ததால் சிலையின் சில பகுதிகளில் கடல் பாசிகளும் படிவங்களும் காணப்படுகின்றன. அம்மன் சிலை கரையொதுங்கிய தகவலறிந்து சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்க திரண்டுள்ளனர். அதுமட்டுமல்லாது கரை ஒதுங்கிய அம்மன்...
கணவனுக்கு வேறு தொடர்பு!! ஆழ்ந்த நித்திரையில் இருந்த கணவனின் அந்தரங்கத்தை அறுத்துக் கொண்டு ஓடும் மனைவி!! பரபரப்பு காட்சிகள்!! வீடியோ
கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவனின் ஆண் உறுப்பை மனைவியே பிளேடால் கொடூரமாக வெட்டிய அதிர்ச்சிச் சம்பவம் பங்களாதேஷில் அரங்கேறியுள்ளது. பங்களாதேஷ் - பரீத்பூர் (Faridpur) மாவட்டத்தில் உள்ள பங்கா (Bhanga) என்ற பகுதியில் ஜூன் 29, 2026 அன்று அதிகாலையில் இக்கோரச் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஹனிப் ஷேக் (Hanif Sheikh) என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஹனிப் ஷேக்கிற்கும், அவரது மனைவி சுமையா அக்தர் சுமி (Sumaya Aktar Sumi) என்பவருக்கும் இடையே, கணவரின்...
இன்றைய (03.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். அதிர்ஷ்ட நிறம்:...
யாழில் பிரதேசசபையின் NPP கட்சி உறுப்பினர் தந்தையின் மரணச் சடங்கில் செய்த கேவலம்!!
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் தந்தையின் பூதவுடல் தகனம் செய்ய கட்டணம் செலுத்தப்படாத நிலையில் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல் கோரப்பட்ட நிலையில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வடலியடைப்பு பிரதேச சபை உறுப்பினரான கந்தசாமி ரவிச்சந்திரனின் தந்தையார் கடந்த ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி காலமானர். அவரது பூதவுடல் மறுநாள் 5ஆம் திகதி விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் , மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட குறித்த...
யாழில் இளம் மாணவர்களுடன் தங்குவதற்கு மணித்தியாலத்திற்கு 10 ஆயிரம் ரூபா வாங்கும் உதயகலா!!
யாழ் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த உதயகலா செந்துாரன் எனும் 33 வயதான விபச்சார நடவடிக்கைகளின் ஈடுபடும் பெண் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பணம் பறிப்புக்களில் ஈடுபட்டு வருவதாக இவளால் பாதிக்கப்பட்ட சில மாணவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளார்கள். இவளது நடவடிக்கை தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். மாணவர்களை படுக்கைக்கு அழைத்து அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பதுடன் அவர்களுடன் இணைந்து அந்தரங்க வீடியோக்களை எடுத்து வைத்து அவாகளை அச்சறுத்தி தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டுக்குள் இவள் வைத்திருப்பதாக...
கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஓட்டோ நசுங்கியது!! இருவர் பலி!! வீடியோ
காலி - கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் பஸ் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரும், சிறுவன் ஒருவருமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, களுத்துறை கட்டுகுருந்த பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு...
இன்றைய (01.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை...
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் தங்கத்திலான உள்ளாடைகள் மீட்பு! வீடியோ
ஈராக் நாடாளுமன்ற உறுப்பினர் ஆலியா நாசிஃப் (Alia Nassif) மற்றும் அவரது மகனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, அவர்களின் வீட்டில் இருந்து 20 பில்லியன் ஈராக் தினார் (சுமார் 15.5 மில்லியன் டொலர்) மற்றும் பெருமளவிலான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. நாசிஃபின் மகன், முன்னாள் பிரதமர் முகம்மது ஷியா அல்-சுதானியின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கைது நடவடிக்கைகள், ஈராக்கில் மூத்த அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான ஊழல் ஒழிப்புப்...









