யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் தாயும் மகனும் விபத்தில் பலி!
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான டாக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர், தாயகத்தில் நவாலியைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். தாயாரின் 60வது பிறந்தநாளை துருக்கியில் கொண்டாடிய பின்னர், சுவிற்சர்லாந்திற்கு திரும்ப வானூர்தி நிலையத்துக்கு பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த துயரச் செய்தி உறவினர்கள் மற்றும் சமூகத்தினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிருத்தானியாவில் புற்றுநோயால் இறந்த இலங்கைத் தமிழ் வைத்திய நிபுணர் வாசிகரனின் குடும்பத்திற்கு நடக்கும் கொடூரம் இது!
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மனைவி பிரபோத்யா விஜேதுங்க மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்த வைத்தியர் வாசீஹரன், அங்குள்ள பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார். வதிவிட உரிமை எனினும், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அண்மையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். வைத்தியர் வாசீஹரனின் விசாவிலேயே அவரது குடும்பத்தினரும் பிரித்தானியாவில் தங்கியிருந்தனர். அவரது...
மகள் தயாளினியின் முதுகின் மேல் ஏறி இருக்க திவாகர் கழுத்தை நெரித்து கொன்றான்!! யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலையில் பிடிபட்ட மகள், மருமகனின் பரபரப்பு வாக்குமூலம் இதோ
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் விடலைக்கால காதல் போதை, கஞ்சா போதை கலந்த ஒரு போதைக்கலவையினால் இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விரிவுரையாளரின் மகளும், மருமகனும் திட்டமிட்டு இந்த கொலையை செய்தது இதுவரையான விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி அதிகாலையில் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு, அன்று காலையிலேயே அரியாலை- தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் வீசப்பட்டுள்ளார். சடலத்தை வீசிவிட்டு,...
மட்டு’வில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளம்குடும்ப பெண்ணும் மர்ம சடலமும்! பாதகக் கொலைகாரர்கள் பிடிபட்டது எப்படி? Video
மட்டக்களப்பு,தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் மக்களின் உதவியுடன் பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் ஒரு இளைஞன் என மூவர் நேற்று (21) இரவு வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பையே கதி கலங்க வைத்த வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு 2...
யாழில் வட்சப்பில் தன்னைப் பற்றி தவறான தகவல்கள் பரவிய விரக்தி! 17 வயது மாணவி துாக்கில் தொங்கி பலி!
யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 17 வயதான சிறுமியொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். நேற்று முன்தினம் அவர் தூக்கிட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும், அவர் இன்று (21) உயிரிழந்தார். சிறுமியின் குடும்பத்தினருடன் பகைமை கொண்ட சிலர், சிறுமி தொடர்பில் அவதூறு பரப்பி வெளியிட்ட குரல் பதிவு, வட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டதையடுத்து சிறுமி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இன்றைய (22.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட...
காதலனுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்தாளா மகள்? யாழில் சிரேஸ்ட பெண் விரிவுரையாளர் தயாளினி கொலைப் பின்னணி என்ன? அவதானம் பெற்றோரே! வீடியோ
யாழில் உயர் கல்விச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தில் ஒரு கொலை நடைபெற்றுள்ளது. திலீபன் தயாளினி என்ற 53 வயதான யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் மகளின் கணவரான தினகர் திவாகர் என்பவனால் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவத்தில் மகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தயாளினியைக் கொலை செய்த திவாகர் திவாகர் தினகரன் யாழ் அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியில் ராஜேஸ்வரி வீதியில் வசித்து வந்தவன். திவாகரின் தந்தை தினகரன் 42 வயதில் அண்மையிலேயே மாரடைப்பில் உயிரிழந்துள்ளார். திவாகரின் தாய்...
யாழில் டிப்பர் மோதி தமிழ் பொலிஸ் அதிகாரியின் தாயும் சகோதரியும் பலி! வீடியோ
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோயிலடியை பிறர்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சிவமணி , மகளான செல்வி. செல்வராசா நிலானி ஆகிய இருவருமே பலியாகியுள்ளார்கள். கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இருவரும் தமிழ் பொலிஸ் அதிகாரியின் தாயும் சகோதரியுமாவார்.
யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ சிரேஷ்ட பெண் விரிவுரையாளர் தயாளினி மகளின் கணவனால் சித்திரவதை செய்து கொலை!
யாழ்ப்பாணம் புங்கன்குளம் வீதி அரியாலையில் வசித்து வந்த பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி, தனது மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் பின்னணி: காணாமல் போனமை: குறித்த விரிவுரையாளர் தயாளினி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக அவரது மகன் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காரணம்: விரிவுரையாளரின் மகளுக்கும் அவளது கணவருக்கும் இடையே நிலவி வந்த விவாகரத்து வழக்கு தொடர்பான முரண்பாடே இந்தக்...
ஈரானால் நையப்புடைக்கப்படுகின்றதா அமெரிக்கா? எண்ணெய் தடைகளை தற்காலிகமாக நீக்கியது ஏன்?
அமெரிக்க - இஸ்ரேலிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக, கடலில் உள்ள ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கு 30 நாள் தடையில்லா விலக்கினை ட்ரம்ப் நிர்வாகம் நேற்று (20) வழங்கியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்கா இவ்வாறு தடைகளைத் தற்காலிகமாக நீக்குவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்த நிலையில், மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரானிய கச்சா...










