சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இலங்கைப் படகு தப்பியோட்டம்! இந்திய கடற்பரப்பில் பரபரப்பு!

0

இந்தியாவின் கோட்டைபட்டினம் அருகே கரையில் இருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று நீண்ட நேரம் நடமாடியதால் இன்று (24) காலை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரையை அண்டிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் படகு நடமாடியதை அவதானித்த இந்திய பொலிஸார், அதனை மடக்கிப் பிடிக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் படகில் சென்று இலங்கைப் படகை சுற்றிவளைத்த போதிலும், அந்தப் படகு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் இருவர் காணப்பட்டதாகவும், அதில் சந்தேகத்திற்கிடமான மூடைகள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், குறித்த...

காணாமல்போன பதுளை மயக்கவியல் வைத்தியரின் சடலம் காட்டுக்குள் மீட்பு.!! பாறை மேல் சடலம்!! சடலத்திற்கு அருகில் கிடந்தது என்ன? வீடியோ

0

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 49 வயதான மயக்கவியல் வைத்தியர் ஒருவரின் சடலம் இன்று (24) காலை மஹியங்கனை, மாபாகட, 17ஆம் கட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, காருக்கு அருகிலுள்ள புதர் பகுதியில் வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலத்திற்கு அருகில் இருந்து சில மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வைத்தியர் நேற்று (23) முதல் காணாமல்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

யாழில் CTB பஸ் சாரதி சயந்தனும் நடத்துனர் பிறின்சிராஜாவும் பெண் ஒருவருக்கு செய்த செயல்!!

0

மனிதம் வாழ்கிறது போற்றப்பட வேண்டிய சாரதி நடத்துநர் ..தவறவிட்ட 10 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைப்பு இ.போ.ச. பஸ்ஸில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும் , உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை செல்லும் 767 வழித்தட ( 4241 இலக்க) இ.போ.ச பஸ்ஸின் மதியசேவையின்போது பயணித்த பெண் வட்டுக்கோட்டையில் மரணசடங்கொன்றுக்குச்...

யாழில் ஒரு கோடி 20 லட்சம் சுரூட்டிய பெண் உட்பட 3 பேர் கைது!

0

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சாவகச்சேரி பொலிஸார் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் . கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை,...

யாழில் 14 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடாத்திய 27 வயது இளைஞன் கைது!!

0

யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞனே சிறுமியை கடத்தி சென்று , தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்பதனை அறிந்த பொலிஸார் , இளைஞனை...

மட்டு’வில் அதி வேகமாகச் சென்று மாணவிகள் மீது மோதிய 2 இளைஞர்கள் பலி!! மாணவியின் கால் முறிந்தது!! நடந்தது என்ன? வீடியோ

0

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்றிரவு நடந்த விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மேலுமொரு சிறுவன் இன்று அதிகாலை உயிரிழந்ததோடு 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் சிகிச்சை பெறுவோரில் 3 சிறுமிகளும் இரு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் விபத்து தொடர்பான மேலதிக தகவல் நேற்றிரவு சுமார் 9.21 மணியளவில் மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ள நிலையில் கோட்டைக்கல்லாறு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த...

யாழ் நல்லூரில் விபத்து! இளம் பொறியியலாளர் கோகுலதாஸ் உயிரிழப்பு!

0

யாழ்.கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இளம் பொறியியலாளர் கந்ததசாமி கோகுலதாஸ் (கோபு ) இன்று ( 23.08.2026 ) யாழ்.நல்லூர்ப் பகுதியில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நாவற்காடுப் பகுதியில் அதி வேகத்தில் மோட்டர் சைக்கிளில் பறந்தவர் பலி!!

0

புத்தளம் கல்பிட்டி வீதி – நாவக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியுடன் படுத்தது உறுதி! அநுராதபுர தலைமைப் பிக்குவின் பாயில் கிடந்த விந்து துளியின் DNA உறுதியானது!

0

ஒரு சிறுமி முன்வைத்த குற்றச்சாட்டு… ஒரு விகாரையில் இருந்து கைப்பற்றப்பட்ட பாய்… அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனை… இப்போது அந்த வழக்கில் வெளியாகியுள்ள புதிய DNA அறிக்கை, விசாரணையில் முக்கியமான திருப்புமுனையாக மாறியுள்ளது. முன்னாள் அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி வென். பல்லேகம ஹேமரத்ன தேரர் மீது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேரரின் விகாரையில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பாயில் இருந்து பெறப்பட்ட வி_தணு மாதிரி அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவு தற்போது...

கொழும்பில் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் 3 சீனக் காவாலிகள் தேடப்படுகின்றார்கள்!!

0

கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டு வரும் மூன்று சீன நாட்டைச் சேர்ந்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்குப் பொலிசார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த 2026.07.23 அன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, மேலதிகமாக மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக...