இன்றைய (06.07.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம்...

யாழ்ப்பாணம் கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடந்த பயங்கரம்!

0

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இருவர் செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் காணப்பட்ட சுமார் 4 கிலோ வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் , காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னடுத்து வருகின்றனர்.

பிருத்தானியாவிலிருந்து கனடா சென்ற விமலநாதன் நண்பியுடன் சந்தோசமாக இருந்த போது உள்ளே நுழைந்து தாக்குதல் நடாத்திய கணவன் கைது!!

0

பிருத்தானியா கோவென்றி (Coventry) பகுதியில் வசித்து வரும் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த தர்மரட்ணம் விமலநாதன் எனும் 40 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர், தனது பாடசாலைக் கால நண்பியைச் சந்திப்பதற்காக, யாழ் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான உசானந்தி ஜீவராஜன் எனும் கனடா ஆல்பர்ட்டா பகுதிதியில் எட்மண்டன் பிரதேசத்தில் வசித்து வந்த நண்பியிடம் சென்றுள்ளார். அங்கு வாழ்ந்து வந்த நண்பி அண்மையிலேயே கணவரை விட்டு பிரிந்து தனியே வசித்து வந்துள்ளார். கணவர் தன்மேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள் காரணமாக அவர்...

யாழ் அச்சுவேலியைச் சேர்ந்த பொலிஸ் எனது மனைவியுடன் தவறாக நடக்கின்றான்!! கணவன் கதறல்!!

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்!! யாழ் அச்சுவேலியைச்சேர்ந்த தற்போது மட் ஏறாவூர் பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் கம்சன் 0766679439 எனும் பெயரையுடைய கீழே புகைப்படத்தில் உள்ள நபர் எனது மனைவியிடம் தவறான முறையில் பழகுவதற்கு முயற்சித்து வருகின்றார்.இதுதொடர்பாக நான் இவரிடம் பலமுறை எச்சரித்தும், கடந்த 29/04/2026 அன்று DIG யிடமும், நேற்றைய தினம் (03) அன்று ஏறாவூர் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் முறையிட்டுள்ளேன்.நான் இவருக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் என்மீது போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி என்னை நிரந்தரமாக சிறைக்கு அனுப்புவேன் எனவும்...

இன்றைய (04.07.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தனாதிபதி சுக்கிரனால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும்...

யாழில் பிரபல பாடசாலையில் கற்கும் 12 வயது மாணவனுக்கு நடந்த கதி!

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம். யாழில் பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 7 இல் பயிலும் 12 வயது மாணவனை பாடசாலை முடிவடைந்த பின்னர் காணவில்லை இவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 0767795447 0763535447 0212222222

யாழில் பாரிய குற்றச்செயல்கள் செய்த படையப்பா தேடப்படுகின்றான்!! எதற்காக?

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….  புங்குடுதீவு கிராமத்தில் மூன்று பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள படையப்பா என்று அழைக்கப்படுகின்ற லிக்சாந் என்கிற இந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர். ஆவா குழுவுடன் தொடர்புடைய இந்த நபர் நேற்று இரவு புங்குடுதீவு கேரதீவு பிரதேசத்தில் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் காயப்பட்ட அந்த நபர் திரும்பவும் இந்த படையப்பா என்பவர் மீது அதே கத்தியால் தாக்கியதில் படையப்பா காயமடைந்த போதிலும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சொல்லாமல் தலைமறைவாகியுள்ளதாகவும் ஊர்காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் தெரிவித்துள்ளார். நான்கு...

முல்லைத்தீவில் கடையைக் கொள்ளையடித்த யானை!! நடந்தது என்ன?

0

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டடைப்பகுதியில் காட்டுயானையின் அட்டகாசம் அதிகாரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். வீடுகளில் நெல்மூடைகளை வைத்திருக்கமுடியாத நிலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் வீடு ஒன்றிற்குள் புகுந்த காட்டுயானை நெல்பைகளை உடுத்து நாசாம் செய்து உண்டுள்ளது. இந்த நிலையில் இன்று(03.07.2026) அதிகாலை வேலை ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவு சங்கத்திற்குள் புகுந்த காட்டுயானை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட அறையின் கதவினை உடைத்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்த 6பை நெல்லினை எடுத்து உண்டு நாசப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து வீதிக்கு 4 தமிழ் அகதிகளின் பெயர் ; புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சி!

0

சுவிட்சர்லாந்தின் சூர் (Chur) நகரில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு அகதிகள் தங்கியிருந்த முகாமில் நடத்தப்பட்ட கொடூரமான தீ வைப்புத் தாக்குதலில் உயிரிழந்த நான்கு தமிழ் அகதிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், அங்குள்ள ஒரு முக்கியப் பாதைக்கு ஜெர்மன் மற்றும் தமிழ் மொழிகளில் பெயர் சூட்டப்பட்டுள்ளமை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . கடந்த 1989-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2-ஆம் தேதி, சூர் (Chur) மாநிலத்தில் உள்ள தமிழ் அகதிகள் முகாம் மீது இனவெறி கலந்த தீவைப்புத் தாக்குதல் ஒன்று...

காண்டீபனின் பதவி பறிப்பு வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை!

0

வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுனர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் யூலை 15 வரை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆளுனரின் முடிவினை சவாலுக்குட்படுத்தி மனுதாரரான முதல்வர் காண்டீபன் தொடுத்த வழக்கு இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சட்டத்தரணி தயாபரன் ஆகியோர் ஆஜராகினர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து ஆளுனரின் வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை மன்று தடை விதித்துள்ளது.