பிரான்ஸிலும் இனி 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சோஷியல் மீடியா கிடையாதா!

0

சிறார்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில், பிரான்ஸ் நாடாளுமன்றம் (National Assembly) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், உயர்நிலைப் பள்ளிகளில் (High Schools) ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வதுமே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரான்ஸும் தனது இளைய சமுதாயத்தை 'டிஜிட்டல் அடிமைத்தனத்தில்' இருந்து காக்க இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. சட்டமூலத்தின் முக்கிய அம்சங்கள் பிரான்ஸ் தேசிய சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆதரவு அளிக்கப்பட்டுள்ள...

மட்டக்களப்பில் ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

0

மட்டக்களப்பில் கூரிய ஆயுத்ததினால் தாக்கப்பட்டு ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள், சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு ஒன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர், சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தாக்குதலை நடத்திய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று பிரித்தானியாவைத் தாக்கும் ‘சண்ட்ரா’ புயலால் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

0

பிரித்தானியாவில் வீசி வரும் 'சண்ட்ரா' (Storm Chandra) எனப் பெயரிடப்பட்டுள்ள சக்திவாய்ந்த சூறாவளி காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழல் மற்றும் பின்னணி மூன்றாவது தாக்குதல்: நடப்பு ஜனவரி மாதத்தில் மட்டும் பிரித்தானியாவைத் தாக்கும் மூன்றாவது பெரிய புயல் இதுவாகும். முன்னதாக 'கோரெட்டி' (Storm Goretti) மற்றும் 'இங்கிரிட்' (Storm Ingrid) ஆகிய புயல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தன. பெயர்க்காரணம்: அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய வானிலை ஆய்வு மையங்களின்...

இன்றைய (27.01.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7 ரிஷபம் இன்று வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய...

யாழ். மாவட்டத்துக்கு கிடைத்த 14 தேசிய விருதுகள்!

0

கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டு தோறும் நடத்தும் கலை இலக்கியப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் 24.01.2026 சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன. அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேசத்துக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றது. பிரதேச மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடங்களைப் பெற்று தேசிய மட்டத்தில் ஐந்து போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்து சண்டிலிப்பாய் பிரதேசத்துக்குப் பெருமை தேடித்தந்த சாதனையாளர்களின் விபரங்கள் வருமாறு. 1) `திறந்த பிரிவு கவிதையாக்கம்` முதலாமிடம் : திரு. தம்பித்துரை...

வட்ஸ்அப் உங்கள் ரகசியங்களை திருடுகிறதா? வட்ஸ்அப்பிற்கு எதிராகத் திரண்ட நாடுகள்!

0

உலகிலேயே அதிக பயனர்களைக் கொண்ட வட்ஸ்அப் (WhatsApp) செயலி, தனது மிக முக்கிய பாதுகாப்பு அம்சமாக முன்னிறுத்தும் "முழுமையான மறையாக்கம்" (End-to-End Encryption) தொழில்நுட்பம் போலியானது என்று கூறி, அமெரிக்காவில் 5 நாடுகள் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளமை தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் சாராம்சம், தொழில்நுட்ப பின்னணி மற்றும் மெட்டாவின் வாதங்கள் குறித்த முழுமையான பகுப்பாய்வு இங்கே. வழக்கின் முக்கிய சாராம்சம் (The Core Accusation) சான் பிரான்சிஸ்கோ (San Francisco) மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் அடிப்படை குற்றச்சாட்டுகள்...

கொரோனாவை விட ஆபத்தானதா நிபா? 75% உயிரிழப்பு அபாயம்! மருத்துவர்களுக்கே பரவிய நிபா! இந்திய பயணிகளுக்கு விமான நிலையங்களில் தடை?

0

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், குறிப்பாக கொல்கத்தா மற்றும் அதன் அண்டை மாவட்டமான பாராசாத் (Barasat) பகுதிகளில் நிபா வைரஸ் (Nipah Virus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொற்று குறித்த விரிவான தகவல்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்வினைகளை இங்கே காண்போம். தற்போதைய சூழல் (Current Status) ஜனவரி 2026-ன் சமீபத்திய தகவல்களின்படி, மேற்கு வங்கத்தில் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 5 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்: ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய இரண்டு செவிலியர்கள் மற்றும் ஒரு மருத்துவர் உட்பட 5 பேர்.தனிமைப்படுத்தல்: பாதிக்கப்பட்டவர்களுடன்...

மொசாட்டிற்கே சவால் விட்ட ஈரானிய நிழல் மனித மூளை? இஸ்ரேலின் ‘The Pit’ ரகசியங்கள் திருடப்பட்டதா? உளவுத்துறை வரலாற்றில் இது மிகப்பெரிய தோல்வியா?

0

"இங்கே ஒரு ஈ, காக்கா கூட எங்கள் அனுமதி இல்லாமல் நுழைய முடியாது!" இது வெறும் வார்த்தைகள் அல்ல; இஸ்ரேல் பல தசாப்தங்களாக உலகிற்குச் சொல்லி வந்த ஒரு கர்வம். மத்திய கிழக்கின் மிகவும் சக்திவாய்ந்த உளவுத்துறையான 'மொசாட்' (Mossad) மற்றும் அதன் ராணுவமான ஐடிஎஃப் (IDF) ஆகியவற்றின் மீது கட்டப்பட்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அது. ஆனால், 2023 அக்டோபரில் நடந்த ஒரு சம்பவம், அந்த இரும்புக் கோட்டையை வெறும் காகித மாளிகையாக மாற்றிக்காட்டியுள்ளது. இஸ்ரேலின் அதீத பாதுகாப்பு வளையத்திற்குள், எவ்வித ஆயுதப் பலமுமின்றி,...

கைப்பேசிக்கு அடிமையாகும் சிறுவர்கள்: வைத்தியர்கள் எச்சரிக்கை!

0

கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி உள்ளதன் காரணத்தால், சில பதின்ம வயது சிறுவர்கள் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தேசிய மனநல நிறுவனத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். "கொவிட் காலத்தில் சமூக ரீதியாக ஒன்றுகூட முடியாமல் போனதால் பாடசாலைக் கல்வி இணையவழியில் முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக சிறுவர்கள் தங்களையும் அறியாமல் கைத்தொலைபேசிகளை அதிகளவு பயன்படுத்துவதற்குப் பழகிக்கொண்டனர். தற்போது...

24 வயது சாம்சன் உயிரிழப்பு – திட்டமிட்ட கொலையா? புதுக்குடியிருப்பில் பதற்றமும் சோகமும்!

0

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இந்த சம்பவம், அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது நேற்று இரவு (25.01.2026) சுமார் 7.30 மணியளவில், வீட்டிற்கு வந்த ஒரு நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 24 வயது இளைஞர் பாலசுப்பிரமணியம் சாம்சன் (புதுக்குடியிருப்பு – 10ம் வட்டாரம்) வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயிருந்தார் 🚨 மகன் வீடு திரும்பாததால் கவலையடைந்த தாய், புதுக்குடியிருப்பு பொலிஸில் புகார் அளித்திருந்தார் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, வீட்டுக்கு அருகிலுள்ள விடியல் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையிலுள்ள கிணற்றுப் பகுதியில், இளைஞரின் 📱 கைப்பேசி 👟 காலணி கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து...