இன்றைய (01.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை...
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் தங்கத்திலான உள்ளாடைகள் மீட்பு! வீடியோ
ஈராக் நாடாளுமன்ற உறுப்பினர் ஆலியா நாசிஃப் (Alia Nassif) மற்றும் அவரது மகனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, அவர்களின் வீட்டில் இருந்து 20 பில்லியன் ஈராக் தினார் (சுமார் 15.5 மில்லியன் டொலர்) மற்றும் பெருமளவிலான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. நாசிஃபின் மகன், முன்னாள் பிரதமர் முகம்மது ஷியா அல்-சுதானியின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கைது நடவடிக்கைகள், ஈராக்கில் மூத்த அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான ஊழல் ஒழிப்புப்...
வரிசையில் நிற்கச் சொன்னதால் வன்முறை:இளைஞரை ஹெல்மெட்டால் தாக்கிய 5 சிறுவர்கள் கைது!
மாலபே பகுதியில் உள்ள தானசாலை ஒன்றில் வரிசையில் நிற்பது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தில் இளைஞர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் 16 மற்றும் 17 வயதுடைய 5 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொசன் பூரணை தினத்தன்று மாலபே நகரில் உள்ள தானசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து, இளைஞர் ஒருவரை ஒரு குழுவினர் தலைக்கவசங்களால் தாக்கி, கைகளாலும் கால்களாலும் உதைத்துத் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று(30) மாலபே காவல்துறையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட அதிகாரிகள் சந்தேகநபர்களைத்...
யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் தன்னுடன் தவறாக பழகியதாக முறையிட்ட மாணவி!! பேராசிரியருக்கு எதிராக நடவடிகை எடுக்க முயன்ற துணை வேந்தர் மற்றும் மாணவிகள் மீது பேராசிரியர் வழக்கு தாக்கல்!!
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் , முகநூல் , டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ் நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் மனு தாக்கல் செய்துள்ளார். குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், மன்று வழக்கினை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியாக சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை...
பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கட்டிப்பிடித்து அங்க சேட்டை!! பெற்றோரே அவதானம்!!
நமுனுகுல பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது பாடசாலை மாணவியிடம் பாலியல் துன்புறுத்ள் செய்ய முயன்ற நபரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததாவது, நேற்று (30) பல்லகெட்டுவ பகுதியில் உள்ள பாடசாலை முடிந்த பின்னர் குறித்த மாணவி தனது சகோதரருடன் பேருந்தில் நமுனுகுல நகருக்கு வந்து, அங்கிருந்து கனவரெல்ல சி.வி. 2 வீதியூடாக நடந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அந்த வேளையில் மோட்டார் சைக்கிளில்...
லண்டனிலிருந்து யாழ் வந்த கணவன் கள்ள தொடர்பு!! 40 பவுண் நகைகள் மாயம்!! மனைவி கிணற்றுக்குள் பாய்ந்தார்!!
லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 33 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். தனது சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு வந்த போதே இச் சம்பவம் இடம்பற்றுள்ளது. பெறாமகளின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட பின் அன்று மாலை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கழற்றி வைத்திருந்த மனைவியின் 40 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளது. கழற்றி வைத்திருந்த நகைகளை அடுத்த நாள் எடுக்கச் சென்ற போது அங்கு தான் வைத்தி இடத்தில் இருந்து நகைகள் காணாமல் குறித்த...
பேஸ்புக் பதிவுகளில் பெண்களை இழிவு படுத்துகின்றார்கள்!! இளங்குமரன் கவலை!!
சமூக ஊடகங்களில் வருமானத்திற்காக பெண்களை இழிவுபடுத்தி பிழையான கருத்துக்களை பரப்புவதால் , பெண்கள் பாதிப்படைகின்றதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் , அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் (01) நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்குப் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவர்களாகப் பெண்களே திகழ்கின்றனர். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச்...
குருநாகலில் புதுமாப்பிளை வெட்டிப் படுகொலை!!
குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞர் பன்னலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியைக் காதலித்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் பின்னர் அவர் பன்னலையில் உள்ள மனைவியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று இரவு ஓட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மூவர், மேற்படி இளைஞர் மீது கொடூரமான முறையில் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு...
இன்றைய (01.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்...
யாழ் பெற்றோரே அவதானம்!! 9ம் தரம் படிக்கும் பிரபல பெண்கள் பாடசாலை மாணவி கர்ப்பம்!! யார் யார் காரணம் தெரியுமா?
யாழ் நகர்ப் பகுதி பிரபல பெண்கள் பாடசாலையின் தரம் 9ல் கற்கும் 14 வயது மாணவியான வர்த்தகர் ஒருவரின் மகள் தற்போது 4 மாத கர்ப்பமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் தற்போது குடும்பமாக தலைமறைவாகியுள்ளதாகவும் அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது. மாணவியின் கர்ப்பத்திற்கு அதே வயதான இன்னொரு பிரபல பாடசாலை மாணவனே காரணம் என மாணவி பெற்றோரிடம் கூறிய போது மாணவியின் உறவுகளால் பிடித்து வரப்பட்டு அம் மாணவனை விசாரணைக்கு உட்படுத்திய போது தனது இன்னொரு நண்பனும் அந்த மாணவியுடன் அந்தரங்கத்...









