யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாகப் பலி!

0

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், 23.03.2026 அன்று தாயொருவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு பெண் குழந்தைக்கு நேற்றையதினம் தாயார் பால் கரைத்து ஊட்டியுள்ளார். பின்னர் குறித்த குழந்தை சிறிது நேரத்தில் விறைத்துப்போய் காணப்பட்டது. இந்நிலையில் குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். குழந்தையின்...

இலங்கைத் தமிழ் இளைஞனைக் காணவில்லை எனத் தேடுகின்றது கனடா பொலிஸ்!

0

காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு டொராண்டோ காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. 38 வயதான தர்ஷந்தன், கடைசியாக மே 11, 2026, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு, விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் ஃபிஞ்ச் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் காணப்பட்டார். தர்ஷந்தன் 6 அடி உயரம், நடுத்தர உடல்வாகு, குட்டையான வெள்ளை மற்றும் கருப்பு முடி கொண்டவர் என்றும், தாடி மழிக்கப்பட்டவர் என்றும் விவரிக்கப்படுகிறார். தர்ஷந்தன் கடைசியாக நீல நிற டி-ஷர்ட் மற்றும் க்ராக்ஸ் காலணிகள் அணிந்திருந்ததாகக் காணப்பட்டார். காவல்துறையினர் அவரது பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர். தகவல்...

இன்றைய (16.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர்...

பிரித்தானியாவில் விசா சர்ச்சை: தமிழ் இளைஞர் மணிவண்ணன் மீது தீவிர விசாரணை!

0

சமீபத்தில் நடந்த ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கியூ மணிவண்ணன், பிரித்தானியக் குடிவரவு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. யார் இந்த கியூ மணிவண்ணன்? இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தமிழ் இளைஞர். தன்னை ஒரு 'பாலின அடையாளமற்ற தமிழ் புலம்பெயர்ந்தவர்' என அடையாளப்படுத்துகிறார். நடந்து முடிந்த தேர்தலில் கிரீன் பார்ட்டி (Green Party) சார்பில் எடின்பரோ பிராந்தியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குற்றச்சாட்டு என்ன? மணிவண்ணன் தற்போது மாணவர் விசாவில் (Student Visa)...

வெளிநாடுகளிலிருந்து தங்க நகைகள் அணிந்து இலங்கை செல்லும் தமிழர்கள் அவதானம்!! பெருந்தொகை ரூபா அபராதம்!

0

புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் தமிழர்கள், தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய விதிமுறைகள்: தங்க நகைகள்: 10 பவுன் வரை தங்கம் கொண்டு வருவது பாதுகாப்பானது எனக் கருதப்படுகிறது. 12.5 பவுனுக்கு மேல் தங்கம் கொண்டு வரும்போது, அது வணிக ரீதியான நோக்கம் கொண்டதாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகலாம். கைபேசிகள்: புதிய கைபேசிகளைக் கொண்டு வரும்போது 2 அலகுகளுக்கு (units) மட்டுமே வரி விலக்கு உண்டு. மூன்றாவது கைபேசிக்கு 1...

பொலிஸ் நிலையம் செல்ல காத்திருந்த பொலிஸ்காரியை கட்டிப் பிடித்து கேவலம் செய்து சங்கிலியையும் அறுத்துச் சென்ற காவாலிகள்! நடந்தது என்ன

0

ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் நடத்தைப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம், அவர் பணிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அவரது கழுத்தில் வாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து, தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (14) தனது கணவருடன் கொஸ்கம, பொல்லதாவ பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மூவரில் ஒருவர் மோட்டார்...

மட்டு’வில் 16 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திய காவாலி!! பல சிறுமிகள் இவ்வாறு இரையா? கதாநாயகனாக மாறிய மாணவியின் தந்தை! பரபரப்பு தகவல்கள்! Video

0

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்தி சென்ற ஆட்டோவை வீதியில் வைத்து பெற்றோர் மடக்கி பிடித்ததையடுத்து கடத்தல் காரன் ஆட்டோ வை விட்டு விட்டு தப்பி ஓடியதுடன் மயக்கமடைந்த சிறுமியை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் ஆட்டோவை மீட்க சென்ற கடத்தலுடன் தொடர்புடைய ஒருவரை மடக்கி பிடித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (14) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சிறுமியை அவரது தந்தையார் ஆங்கில பாடத்திற்கு...

மட்டு. சிறையிலிருந்து கைதி டினேஸ் தப்பியோட்டம்! – பொலிஸார் வலைவீச்சு!

0

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவர், நேற்று வியாழக்கிழமை சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். தேவபுரம், காளிகோவில் வீதி, மொறக்கட்டாஞ்சேனையைச் சேர்ந்த பத்மராஜா டினேஸ் (வயது 36) என்ற கைதியே தப்பியோடியுள்ளார். நபர் ஒருவருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் 3 மாத கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. சம்பவ தினமான இன்று காலை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இவரைக் கட்டுமானப் பணிகளுக்காகச் சிறைச்சாலைக்கு வெளியிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மேசன் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், உத்தியோகத்தர்களின் கண்ணில்...

பிருத்தானியாவில் இளம் தமிழ் தம்பதிகளுக்கு நேர்ந்த அவலம்! வைத்தியசாலையின் அசன்டையீனம்! குழந்தை பலி!

0

பிரிட்டனில் உள்ள எசெக்ஸ் (Essex) பகுதியில் வசிக்கும் திவ்யா ராஜேஷ் - ராஜேஷ் தம்பதியினருக்கு நேர்ந்த துயரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்ததன் காரணமாக, பிறந்து 13 மணிநேரமே ஆன அவர்களது பெண் குழந்தை நேகா உயிரிழந்துள்ளது. என்ன நடந்தது? 34 வயதான திவ்யா ராஜேஷ் பிரசவத்திற்காக புரூம்ஃபீல்ட் (Broomfield) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் குழந்தையின் இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த தம்பதியினர், உடனடியாக அறுவை சிகிச்சை (C-section) செய்யுமாறு மருத்துவர்களிடம்...

தனியார் பஸ்சில் இளம் குடும்பப் பெண்ணின் அந்தரங்கத்தை தொட்ட நடத்துனர் பிடிபட்டது எப்படி?

0

தனியார் பேருந்து ஒன்றில், பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் ஒருவரை மொனராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொனராகலையிலிருந்து பிபிலை நோக்கிச் சென்ற இந்தப் பேருந்தில் பயணித்த 26 வயதுடைய பெண் ஒருவர், பேருந்துக்குள் நின்றுகொண்டு பயணித்துள்ளார். அந்தச் சமயத்தில், நடத்துனர் அவருக்குப் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குச் சென்றதும் இது குறித்துத் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அங்குள்ள வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட...