புங்குடுதீவில் அகிலனை வெட்டிக் கொன்றவர்களில் மற்றுமொருவன் பிடிபட்டான்!! ஒருவன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!!

0

புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று  ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கறுப்புஅங்கியும், கையில சுருட்டின பேப்பரும். யாழ்ப்பாணத்தின் புதிய ‘கௌரவ’ பிச்சைக்காரர்கள்!

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்...  இந்த வருசமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாசலில கறுப்பு அங்கியும் கையில ஒரு சுருட்டி வைச்ச பேப்பருமா நிக்கிற இளவட்டங்களைப் பாக்க வடிவாத்தான் கிடக்கு. கேமராவுக்கு முன்னால அந்தப் புன்னகையும், பெத்தவங்கள் முகத்தில பெருமிதமும்... ஆனா, இந்த ஓலப்பேயத்தனத்திற்கு பின்னால ஒளிஞ்சிருக்கிற "எதிர்கால சூனியம்" இவங்களுக்குத் தெரியுதோ இல்லையோ, சமூகத்துக்கு நல்லாவே தெரியும்! கண்டியளே... இந்த வருசம் மட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3252 'வேலையில்லாப் பட்டதாரிகளை' உற்பத்தி செய்து, ரோட்டுக்கு அனுப்பியிருக்கு. பலத்த கரகோசங்கள்! கேட்கக் கொஞ்சம் கசப்பாத்தான் இருக்கும், ஆனா உண்மையை உரக்கச்...

மட்டு’வில் இளம் பெண் வைத்தியர் பிரணவசோதி பரிதாபகரமாக மரணம்!

0

காரைதீவைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி அவர்கள் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20) உயிரிழந்தார் அம்பாறை காரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்தவரும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றி பின் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த திறமையான ஒரு மருத்துவரின்   திடீர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்  பலரும் இஅரங்கல்களை...

பிருத்தானியாவில் மனைவி நிரோ வேறொருவருடன் உல்லாசமாக இருந்ததால் அவளைக் கொலை செய்த இலங்கை கணவனுக்கு ஆயுள் தண்டனை! நடந்தது என்ன?

0

பிரித்தானியாவில் பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை வாகன நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்த 37 வயதுடைய இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 32 வயதுடைய jதா என அழைக்கபிப்படும் நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா, 2025 ஆகஸ்ட் 21 அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பல மாதங்களாக நிரோதாவைப் பிரிந்து வாழ்ந்த திசர வேரகலகே என்ற நபர், ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டை...

இன்றைய (18.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர்...

கனடாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட தமிழர்கள் உட்பட 296 பேர் நாடுகடத்தல்!! நடந்தது என்ன?

0

கனடாவில் மிரட்டி பணம் பறிக்கும் குழுக்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ், தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டினரை நாடு கடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணையில் உள்ளவர்கள்: பிரிட்டிஷ் கொலம்பியாவில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலுடன் தொடர்புடைய 296 வெளிநாட்டினரிடம் கனடா குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நடவடிக்கைகள்: ஏற்கனவே 10 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 32 பேரை வெளியேற்றுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 9 பேர் நாடு கடத்தப்படுவதற்கான விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகள்: இக்குற்றங்கள் பிரிட்டிஷ் கொலம்பியா, ஒண்டாரியோ, ஆல்பர்ட்டா மற்றும் மனிடோபா ஆகிய மாகாணங்களில் பரவியுள்ளதாகப்...

பிரான்சில் தனது நண்பனின் மனைவியை ஆயுத முனையில் வல்லுறவுக்குள்ளாக்கிய பின் சுவிஸ் தப்பி ஓடி வாழ்ந்து வந்த ஈழத் தமிழன் பிடிபட்டது எபபடி? 9 ஆண்டு சிறை!

0

சம்பவம்: 2018-ஆம் ஆண்டில், பாரிஸின் புறநகர் பகுதியான கிரீத்தையில் (Creteil) வசித்து வந்த ஈழத் தமிழர் ஒருவர், தனது நண்பரின் மனைவியைத் துப்பாக்கி முனையில் மிரட்டிப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்ற விசாரணை: இது தொடர்பான வழக்கு விசாரணை வால்-டி-மார்னே (Val-de-Marne) மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றவாளியின் வாதம்: ஆரம்பகட்ட விசாரணையின் போது, அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். தன்னை வீட்டை விட்டு வெளியேற்றத் திட்டமிட்டு நடத்தப்படும் சதி இது என நீதிமன்றத்தில் வாதிட்டார். தீர்ப்பு மற்றும் தலைமறைவு தீர்ப்பு: வழக்கின் இறுதித் தீர்ப்பு...

யாழ் பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்கள்! அபிராமியின் சாதனை

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில் செல்வி அபிராமி நற்குணம் நிகழ்த்தியுள்ள சாதனை இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026 பெப்ரவரி 19 இன்று நடைபெற்ற 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், அவர் பெற்றுக்கொண்ட 8 தங்கப்பதக்கங்கள் அவரது கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் சான்றாக அமைந்துள்ளன. ​இந்தச் சாதனை குறித்த முக்கிய விபரங்கள் இதோ: ​சாதனைச் சுருக்கம் ​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற செல்வி அபிராமி தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் அதீத திறமையை வெளிப்படுத்தி, ஒரே மேடையில்...

யாழில் மாமியார் மீது லண்டன் தாயகரனும் மருமகளும் கூலிப்படை வைத்து வாள்வெட்டுத் தாக்குதல்.!

0

கற்கோவளம், பருத்தித்துறையை சேர்ந்த திருமதி. பாலபாரதி நிர்மலா எனும் 65 வயதுடைய வயோதிபப் பெண் மீது நள்ளிரவு 12:30 மணியளவில் மூன்று பேரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த வயோதிபப் பெண்ணின் மகனிற்கும் அவரது மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பழி தீர்க்கும் வகையில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வயோதிபப் பெண் அவரது கணவருடன் வீட்டில் தனித்து இருந்த நிலையில் நள்ளிரவில் வீடு புகுந்த மூவர் குறித்த பெண்ணை சரமாரியாக வாளினால் வெட்டியதுடன் அவரது கணவனை மார்பில்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியை பிரசாந்தினி உயிரிழப்பு..!

0

நேற்று (18) மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற விபத்தில் சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி உயிரிழந்துள்ளார். ஆசிரியர் சண்முகவேல் பிரஷாந்தி, கலை இலக்கிய ஆர்வமிக்க ஒருவராக திகழ்ந்தவராவர். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட ' தித்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் நாட்டையும் மக்களையும் மீளெழுச்சி பெரும் நோக்கில் தனது தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கிய "Rebuild Sri Lanka " எனும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மும்மொழியில் தானே பாடி இசையமைத்து பாடல் ஒன்றினை வெளியிட்டார். இவரது பாடல்...