சிறிய அளவாக போதைப்பொருள் கடத்தி விற்ற 53 வயது பெண்ணுக்கு இவ்வளவு சொத்துக்களா?

0

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைக் கொள்முதல் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் 53 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 14, ஃபெர்குசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபரினால் 2021 மார்ச் 31 ஆம் திகதி அந்தப் முறைப்பாடு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சந்தேகநபருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை...

அம்பாந்தோட்டையில் 10 வயது சிறுமி அப்பா, தாத்தாவால் பல தடவைகள் துஸ்பிரயோகம்! கொதித்துப் போன பாட்டி காட்டிய அதிரடி!

0

அம்பாலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம், தனது தந்தை மற்றும் தாத்தா முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக பொலிஸாரிடம் இரண்டு வெவ்வேறான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குறித்த சிறுமி, கடந்த 9ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டிக்காக காலி பகுதிக்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் மிரிஸ்ஸவில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்றபோது, தான் சந்தித்த துயரங்கள் குறித்து பாட்டியிடமும் உறவினர் ஒருவரிடமும் தெரிவித்துள்ளார். பாட்டி முறைப்பாடு இதனையடுத்து, சிறுமியை அம்பாலாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பாட்டி முறைப்பாடு அளித்துள்ளார். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். சந்தேகநபரான...

மன்னார் பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நபர்!

0

மன்னார் பேருந்து நிலைய பயணிகள் இருக்கையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட அவசர விசாரணைகளின்படி நீர்கொழும்பு சென்லின் வீதி எண் 15/A-ஐச் சேர்ந்த 78 வயதான ஐவசிட்னி நிமல் சிரி புனண்டு என்று தெரிய வரகிறது. சுமார் அதிகாலை காலை 5.30 மணியளவில் மன்னாரில் உள்ள மடுக் கோவிலில் அஞ்சலி செலுத்த வந்திருந்தபோது ​​இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகிறது உடல் நீதவான் பார்வையிடுவதற்காக சம்பவ இட்திலேயே வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளுக்காக பொலிசார் அவ்விடத்தில் நிற்பதாக தெரிவிக்கப்பட்டது இது ஒரு அவசமான...

குழந்தையை நடுவீதியில் விட்டு விட்டு கள்ளக் காதலனுடன் ஓடிய முஸ்லீம் குடும்பப் பெண்ணின் கணவனின் பரபரப்பு வாக்குமூலம்! வீடியோ

0

தன் சின்னக் குழந்தையை அடித்துத் தெருவில் விட்டுச் சென்ற "அம்மா" என்று அழைக்கப்படும் இந்த வஞ்சகப் பெண். குழந்தைக்கு எதிராக அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்களுக்கு முறையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அந்தத் தண்டனையைப் பற்றி நாடு முழுவதும் தெரியப்படுத்த வேண்டும், அப்போதுதான் மீண்டும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காது செய்தியும் பின்னணியும் இலங்கையில் தான் பெற்ற குழந்தையை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய தாய் ஆயிஷாவுக்கு நடந்தது ஒரு குழந்தையின் கதை மட்டும் அல்ல, இது முழு நாட்டிற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! இந்தப் படத்தில் இருக்கின்ற தாய் தனது குழந்தையை...

இன்றைய (14.08.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று வைராக்கியமும், பிடிவாத குணமும் அதிகரிக்கும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது...

யாழ்ப்பாணத்தின் பெருமை தாய்லாந்தில் – அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணியில் யாழ் வீரர்…!

0

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகியுள்ளார். தாய்லாந்தில்(12) ஆரம்பமாகியுள்ள நான்கு நாள் சர்வதேச கராத்தே போட்டியில், அவுஸ்திரேலிய தேசிய அணியின் சார்பில் அவர் பங்கேற்று வருகிறார். 👉கல்வியிலும் விளையாட்டிலும் சாதனை ரத்னம் ரோஸி ஹரிந்த் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் கற்றதுடன், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்த அவர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து...

பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய இலங்கை குடும்பம்! இளைஞன் பலி!

0

பிரித்தானியாவின் சுற்றுலாத்தலமான ஈஸ்ட் சசெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள கேம்பர் சேண்ட்ஸ் (Camber Sands) கடற்கரையில் கடலில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த இளைஞர் பலியாகியுள்ளார். லண்டனில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சுற்றுலாவுக்காக இந்த கடற்கரைப் பகுதிக்கு வந்த நிலையில், இந்தத் துயர சம்பவம் பதிவாகியுள்ளது. கடலில் இறங்கிய மூவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் சிக்கியிருப்பதாக மாலை 7:00 மணிக்கு அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை சசெக்ஸ் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து உடனடியாக பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது....

பெண் உத்தியோகத்தர்களின் பாத்றுாமில் ரகசிய கமரா பூட்டி நேரடியாக காட்சிகளை ரசித்த உத்தியோகத்தர் பிடிபட்டது எப்படி?

0

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர், இரத்தினபுரி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, இரத்தினபுரி நீதிபதி சமன் டி. கே. பரணாலியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த சந்தேக நபர், 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர், ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஆவார். விசாரணையில் தெரியவந்துள்ளபடி, இரத்தினபுரியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் கழிப்பறைச் சுவரில், அவர்கள் கண்ணில் படாதவாறு ஒரு கைபேசி பொருத்தப்பட்டு நிர்வாணப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது...

சிறுமியை நடு வீதியில் இறக்கிவிட்டுச் சென்ற ஆட்டோச் சாரதியை பொலிசார் தேடுகின்றனர்!

0

சிறுமி ஒருவரை இன்று காலை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி - சிறுமி தொடர்பில் விபரம் கோரும் வத்தேகம பொலிஸார் இன்று காலை வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பதிவாகி உள்ளது. ( Madawala News 13/08/2026) தாக்கப்பட்டுள்ள நிலையில் வத்தேகம பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சிறுமி தனது பெயர் ஆயிஷா எனவும் தனது தந்தையின் பெயர் ராசிக்...

தனது அம்மாவை தவறாக ஏசிய 18 வயது சிங்கள இளைஞனை குத்திக் கொன்ற புலம்பெயர் இலங்கை இளைஞன் கைது!

0

ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது. ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அந்நாட்டுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சந்தேகநபரான 18 வயது இளைஞரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்....