யாழில் 17 வயது தவில் வித்துவானின் மரணத்திற்கு காரணமான பெண்ணுக்கு தண்டனை கிடைக்குமா? வெளியாகிய இரகசிய வீடியோவின் பின்னணி!!
வயது தவில் வித்துவான் தற்கொலை செய்ததன் பின்னணியில்் உள்ள திருமணமான இளம் குடும்பப் பெண்ணிற்கு தண்டனை கிடைக்குமா? என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நாம் ஏற்கனவே வெளியிட்ட பதிவினை கீழே தந்துள்ளோம். பெற்றோரே அவதானம்!! யாழில் இளம் தவில்வித்துவானின் அந்தரங்க காட்சிகள் பரவியதாலேயே மரணம்!! வீடியோ இணைப்பு - தமிழிஸ் செய்திகள் - Tamiliz Tamil News and Articles
கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!
கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன், இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் (BCIC) இன்று காலை (26) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் குச்சவெளி பிரதேச செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில், இரணைகேணி பகுதியில் நிலம் சம்பந்தமாக வழங்கப்பட்ட இலஞ்சம் குறித்த புகார் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் சென்றிருந்தார். இதன்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நாளை (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல்...
கொழும்பு – பதுளை பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதி மக்கள், பொலிஸார் மற்றும் அவசர மீட்புக் குழுவினர் இணைந்து காயமடைந்த பயணிகளை மீட்டு தியத்தலாவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 42 பேரில் இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை மோசமடைந்ததால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தியத்தலாவை...
மட்டு’வில் குழந்தை பெற்று சிறிது நேரத்திலேயே இளம் தாய் மரணம்!!
இபிரசவத்தின் பின் ஏற்பட்ட தொடர் காய்ச்சல் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பலனின்றி இளம் தாய் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் தன் மழலையின் முகத்தைக் கண்டு மகிழ வேண்டிய நேரத்தில், அந்தப் பிஞ்சுக் குழந்தையை தவிக்கவிட்டுச் சென்றுள்ள இந்தத் தாயின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் முதலாவது உயிரிழப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 28 வயதான இளம் தாய் ஒருவர், குழந்தை பிரசவித்த சிறிது நேரத்திலேயே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை, பேத்தாளை...
புகழ் பூத்த படைப்பாளரான செங்கை ஆழியான் அவர்களின் மகள் மரணம்!!
இலங்கையில் புகழ் பூத்த படைப்பாளரான செங்கை ஆழியான் அவர்களின் மகளான பிரபல எழுத்தாளரும், கவிஞருமான 'உங்கள் ரேக்கா' என்று அறியப்படும் Dr. ரேணுகா பிரதீப் குமார் குணராசா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோரே அவதானம்!! யாழில் இளம் தவில்வித்துவானின் அந்தரங்க காட்சிகள் பரவியதாலேயே மரணம்!! வீடியோ இணைப்பு
இந்த பதிவினை நாம் வெளியிடுவதற்கு காரணம் இதனை அறிந்தாவது தமது பிள்ளைகளை அவதானமாக கவனத்துடன் வளர்க்க நினைப்பார்கள்... மிக இள வயதில் புகழில் உச்சிக்குச் சென்ற 17 வயதுச் சிறுவன் ஒரு பிள்ளைக்கு தாயான 27 வயது பெண்ணால் தற்கொலை செய்துள்ளான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவனது அந்தரங்க காட்சிகளை யார் வெளியிட்டது என்பது விசாரணைகளு்ககு உள்ளாக்கி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். யாழில் தற்போது பிரபல பெண்கள் பாடசாலை மாணவிகள்,மற்றும் மாணவர்களின் போக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயற்பாடாக மாறி வருகின்றது. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள்...
சினிமா காட்சிகளில் வரும் சித்திரவதை போல் நடந்த கொடூரம்! சடலமாக மீட்கப்பட்ட “பொடி லசி”யின் நெருங்கிய சகா!!
காலி, பொத்தல பகுதியில் உள்ள வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம், பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவனான "பொடி லசி" என்பவரின் நெருங்கிய சகா ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபரம் தெரியவராத நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னரே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபரின் கைகளும் கால்களும் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கொலையாளிகளால் அவரது முகம் மிகக் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டிருந்ததால், ஆரம்பத்தில் அவரது...
யாழில் 17 வயதான தவில் வித்துவான் தற்கொலை செய்ததன் பின்னணி என்ன?
தவில் வித்துவான் சச்சின் இவரது வயது 17 தான் ஆனால் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இப்படியான மரணங்கள் அதிகரித்துள்ளது... 8 வயதில் தவில் மீது நடனமாடிய விரல்கள் 17 வயதில் ஓய்ந்து போன துயரம்! அவரது சொந்த இடம் இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கு. பெயர் பிரசாந் சச்சின். வயது 17. தனது 8 வயது வயதில் தவில் கலைஞனாக பயணத்தை ஆரம்பித்தார். தற்போது 17 வயது. ஏனைய கலைஞர்களை போல் தவில் வாசிப்பதை விட தனக்கென ஒரு புதிய நுணுக்கத்தை கையாண்டு...
யாழில் கனடா குடும்பஸ்தருடன் தொடர்பு என மனைவி மீது சந்தேகம்!! அந்தரங்கத்திற்கும் பூட்டு போட்டானா காவாலிக் கணவன்?
யாழில் காதலித்து திருமணம் முடித்த கஞ்சாக் காவாலி அவனது மனைவியை மிகவும் கொடுமைப்படுத்துவதாக மனைவியின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். யாழ் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த காவாலி கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டு தற்போது வெளியேறியுள்ளான். சிறைக்குச் செல்ல முன்னரும் சிறையிலிருந்து வெளியேறிய பின்னரும் மனைவியை வேறு நபர்களுடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் தாக்கி வந்ததாகத் தெரியவருகின்றது. தான் வீட்டை விட்டு வெளியேறும் போது மனைவியை வீட்டினுள் வீடு மற்றும் கேற் திறப்பை கொண்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அத்துடன் வீடு...
இன்றைய (26.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர்...









