யாழில் முஸ்லீம் பள்ளிவாசலுக்குள் வாளுடன் புகுந்த ரவுடிகளுக்கு நடந்த கதி!
யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுமடம் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பள்ளிவாசலை அண்டிய பகுதியில் இரு இளைஞர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஒருவர் மற்றையவரை வாளால் வெட்ட முற்பட்டுள்ளார். குறித்த தாக்குதலில் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடிய இளைஞன் , அருகில் இருந்த பள்ளிவாசல் ஊடாக தப்பியோடியுள்ளார். அதன் போது , குறித்த இளைஞனை வாளுடன் துரத்தி வந்த...
இன்றைய (10.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில்...
யினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்தது! ஒரு குருக்கள் பலி!
யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமிர்த்தம் தொழில் நிமித்தம் யினாதீவுக்கு சென்றிருந்த குருக்களுக்குமிடையில் ஏற்பட்ட தொழில் தகராறே வாள்வெட்டுவரை சென்று கொலையில் முடிந்துள்ளது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே நாவலப்பிட்டியிலிருந்து சென்ற பூசாரி பலியாகியுள்ளார். உயிரிழந்தவர் நாவலப்பிட்டியாச் சேர்ந்த 40 வயதான கிருஷ்ணகுமார் எனும்...
யாழில் 17 வயது மாணவி கர்ப்பம்! வீடு புகுந்து நையப்புடைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்!! மற்றைய மாணவர்கள் தப்பி ஓட்டம்!
யாழ் திருநேல்வேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கரம் விளையாடிக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட சிலர் அங்கு வந்த சிலரால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்கள். ஐந்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வான் உட்பட்டவற்றில் வந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அடங்கிய குழு குறித்த வீட்டில் நின்றிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்டவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொண்ட போது குறித்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்கள். தப்பி ஓடிய மாணவர்களில் ஒருவரை துரத்திப் பிடித்த கும்பல் அந்த மாணவனை நையப்புடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த மாணவன் 17 வயதான...
புத்தளத்தில் பட்டப் பகலில் யுவதியை நடு வீதியில் விழுத்தி கொடூர வேலை செய்தவன் ஊர் மக்களால் நையப்புடைப்பு! வீடியோ
பட்டப்பகலில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் 18 வயது யுவதியின் ஸ்கூட்டரை வழிமறித்து, அவளைக் கவிழ்த்து, அவளது தங்க நகையைப் பறிக்கும் காட்சியை, சிசிடிவி காட்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன. அவர் தப்பி ஓட முயற்சிக்கும்போது, யுவதியின் அலறல் சத்தத்தை அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் கேட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர் தப்பிச் செல்வதைத் தடுத்துள்ளனர். இன்று (09-03-2026) காலை புத்தளம் பகுதியில் இந்த நகைத் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இன்றைய (09.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடை வெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்....
தமிழ்நாட்டில் இலங்கை தமிழன் சிவகுமார் அடித்துக்கொலை.. கும்மிடிப்பூண்டியில் நடந்த கொடூர சம்பவம..!
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் முகாமில் சிவகுமாரின் கொலை, 6 பேர் கைது, கலவரம், மறியல், விவேகானந்த சுக்லா தலைமையில் போலீஸ் நடவடிக்கைதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெத்திக்குப்பத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் நிர்வாக தலைவராக இருந்த சிவகுமாருக்கும், முகாமில் வசிக்கும் சிலருக்கும் இடையே தொகுப்பு வீடுகள் ஒதுக்குவதில் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சனி...
இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதல் இடங்களை வீடியோ எடுக்கத் தடையா? மீறினால் என்ன நடக்கும்?
இஸ்ரேல்மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய அரசாங்கம் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஏவுகணைத் தாக்குதல்கள் நடக்கும் இடங்களை வீடியோ எடுப்பது அல்லது சமூக வலைதளங்களில் நேரலையில் பகிர்வது இப்போது பெரும் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஏன் இந்தத் தடை? இதன் பின்னணியில் உள்ள பாதுகாப்பு காரணங்கள் என்ன? விரிவாகப் பார்ப்போம்..." எதிரிகளுக்கு உதவும் உளவுத் தகவல்: நீங்கள் எடுக்கும் ஒரு சாதாரண வீடியோ, எதிரி நாடுகளுக்குத் தங்கள் ஏவுகணை இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதா அல்லது திசை...
இன்றைய (08.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமை கள் வரும். பிள்ளைகளின் செயல்பாடு கள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவை யான பொருட்களை வாங்குவீர்கள். அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம்....
லீக்கானது ரகசிய ஆவணங்கள்: மைக்கேல் ஜெக்சனின் மறுபக்கம்: நெருங்கிய நண்பர்கள் வெளியிட்ட அதிரடி ரகசியங்கள்!
மைக்கேல் ஜெக்சன் (Michael Jackson) மறைந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. சமீபத்தில் அவரது நெருங்கிய நண்பர்களாகக் கருதப்பட்ட காசியோ குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள், ஜெக்சன் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதே வேளையில், ஜெக்சனின் உடன்பிறந்தவர்கள் அவரது சொத்துக்களை நிர்வகிக்கும் எஸ்டேட் (Estate) நிர்வாகிகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். செய்தி சுருக்கம் மறைந்த பாப் மன்னன் மைக்கேல் ஜெக்சனின் எஸ்டேட் நிர்வாகத்திற்கு எதிராகப் புதிய சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஜெக்சனின் நீண்டகால நண்பர்களான எட்வர்ட்,...








