இன்றைய(26.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம், வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்....
கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்சிற்குள் யுவதியுடன் அங்கசேட்டை விடும் நபர்! வீடியோ
இலங்கையில் பேருந்து ஒன்றில் அருகில் அமர்திருந்த பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் தகாத முறையில் அங்க சேட்டை விட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் வேலை நிமித்தமோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ பேருந்துகளில் பயணம் செல்கையில் சிலர் இவ்வாறு அங்க சேட்டையில் ஈடுபடுவது, முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வது வேதனைக்குரிய ஒன்றாகும். நாளை தமது பிள்ளைகளுக்கோ , சகோதரிகளுக்கோ அல்லது அவரது மனைவிக்குமே கூட இதுபோன்ற சம்பவம் நிகழலாம்.இவ்வாறு பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்ளும் ஒரு சில ஆண்களால்...
கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் 2 சிங்கள மாணவர்கள் பிடிபட்டனர்!
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்றையதினம் புதன்கிழமை காலை இரு சிங்கள மாணவர்கள் குஷ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது ஜேர்மன் டெக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் உடைமையில் இருந்த குஷ் வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் தென் இலங்கையில் இருந்து வந்து கல்வி கற்பதாகவும் ஒரு மாணவனின் உடைமையில் 1 கிராம் குஷ் பேதைப்பொருளும் மற்றைய...
மினுவாங்கொடையில் வைத்தியசாலையின் அசமந்தம்!! 22 வயது இளம் குடும்பப் பெண் பலி!
மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் , நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் தனது மகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், வைத்தியரின் கவனக்குறைவே யுவதியின் மரணத்திற்கு காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர். மினுவாங்கொடை, ஜாபாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த செனுரி தக்ஷிலா என்ற 22 வயதுடைய திருமணமான பெண், சுகயீனம் காரணமாக கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்...
கணவன் மரணம்! 37 வயது ஆசிரியை பிரமிளா கர்ப்பம்! சிக்கிய இரண்டு மாணவர்கள்! விசாரணையில் வெளிவந்த ரகசியம்!
ஜார்கண்ட் மாநிலத்தின் சாத்ரா என்ற ஒரு ஊரில், அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாள் பிரமிளா. வயது 37. மிகவும் அமைதியானவள். மாணவர்களிடம் அன்பாகப் பழகுபவள். ஆனால் அவளது கண்கள் எப்போதும் ஏதோ ஒரு ஆழமான சோகத்தை மறைத்திருந்தன.ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, கணவர் ராஜசேகர் என்ற அரசு ஊழியருடன் இனிய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திடீரென ராஜசேகர் இதய நோயால் இறந்து போனான். அதிலிருந்து பிரமிளா உள்ளுக்குள் உடைந்து போனாள். ஆனால், வேலையை விடவில்லை....
இன்றைய (25.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 ரிஷபம் இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும்,...
லண்டன் வாழ் ஈழத் தமிழ் யுவதிகள், குடும்பப் பெண்களே அவதானம்!! வேலை தேடிச் சென்ற பெண் ஹோட்டல் அறையில் வல்லுறவு!
பிரித்தானியாவிற்குப் பல்வேறு விசாக்களில் சென்றுள்ள இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டுப் பெண்கள், உரிய வேலை வாய்ப்பின்மையால் அதனைப் பெற்றுக்கொள்ள கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் முயற்சியாகப் பல்வேறு நபர்களைத் தொடர்பு கொண்டு வேலை கேட்டு வருகின்றனர். அவ்வாறு வேலை கேட்ட இந்தியப் பெண் ஒருவர், லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அம்பலமாகி உள்ளது. சம்பவத்தின் பின்னணி லண்டனில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து வன்புணர்வு செய்த இந்தியாவின்...
மனைவியும் பிள்ளைகளும் இலங்கைக்கு வந்தனர்! புலம்பெயர் நாட்டில் ஜெயசிங்கம் சம்பவ இடத்திலேயே பலி!!
மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வந்த நிலையில், இத்தாலியின் பெசாரோவில் நடந்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 48 வயதான அஞ்சு ஜெயசிங்க எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.கடந்த 16 ஆம் திகதி அதிகாலை 5.20 மணியளவில், தனது பணியிடத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்...
காலியில் சுற்றுலா பயணியுடன் லீலை! விடுதி உரிமையாளரின் மகள் ரகசியக் கமரா மூலம் சிக்கயது எப்படி?
காலி மாவட்டம் உணவட்டுன, பில்லகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்குச் சொந்தமான 620,000 ரூபாய் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில், அந்த விடுதி உரிமையாளரின் மகளை உணவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் உணவட்டுன சுற்றுலாப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்து சில மணித்தியாலங்களுக்குள் விரைவாகச் செயற்பட்ட அதிகாரிகள், சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் தமது அறையில் மறைத்து வைத்திருந்த புகைப்பட கருவியில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னரே...
யாழில் வீட்டின் மாடியிலிருந்து விழுந்து ஜெயச்சந்திரன் உயிரிழப்பு.!
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் ஒருவர், சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் – ஊரெழு பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்க முற்பட்டபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த அவரை, நள்ளிரவு 12 மணியளவில் உறவினர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு...









