யாழ் நொதேன் வைத்தியசாலையில் காலவதியான மருந்துகள் – 3 லட்சம் ரூபா அபராதம்.
சமூகவலைத்தளத்தில் வந்த தகவலை அப்படியே தந்துள்ளோம். செய்தி :- காலாவதியான மருந்துகளை வைத்திருந்தமை மற்றும் இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலை மற்றும் மருத்துவ நிலையத்திற்கு 4 இலட்சம் ரூபா அபராதம்! நீதிமன்றத் தீர்ப்புகளை பத்திரிகைகளில் வெளியிடவும் உத்தரவு! 🩺🏥⚖️ 1️⃣ Northern Central Hospitals (Pvt) Ltd — திருநெல்வேலி, யாழ்ப்பாணம் 📅 சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட திகதி: 2026.07.29 🔎 கண்டறியப்பட்ட விடயங்கள்: கண் அறுவைச் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் காலாவதியான Tropicamise with phonlyphone Auromidpls 5ml மருந்துத் திரவங்களை குளிரூட்டியில் வைத்து காட்சிப்படுத்தியமை,...
முல்லைத்தீவில் சொகுசு பஸ் சாரதியால் ஒருவர் கொலை! பஸ் முதலாளி கைதானது ஏன் தெரியுமா?
பிரபல பேருந்தின் உரிமையாளர் கைது. வவுனியா புளியங்குளம் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் பலியானார். குறித்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு போதைப்பொருள் பயன்படுத்தியமைக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் சாரதி அனுமதி பத்திரமும் காலாவதி ஆகியிருந்தமை தெரியவந்துள்ளது. காலாவதியான சாரதி அனுமதி பத்திரம் உள்ள ஒருவருக்கு பேருந்தை செலுத்துவதற்கு அனுமதித்தமை தொடர்பில் குறித்த பேருந்தின்...
கனடா கொண்டு செல்வதாக கூறி ஆபிரிக்க கொள்ளையர்களுக்கு அடிமையா விற்கப்பட்ட யாழ். கிளிநொச்சி பெண்கள், இளைஞர்கள்! ஒருவன் கைது!
கனடாவிற்கு அனுப்புவதாகக் யாழ்ப்பாணம் , கிளிநொச்சியை சேர்ந்த எத்தியோப்பியாவில் உள்ள பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்ற, பின்னர் அங்குள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பிடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. கடந்த 27.05.2026 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையின் ஆட்கடத்தல் புலனாய்வு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியது. யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி நபர்கள் இதற்காக, எத்தியோப்பிய தூதரகம் மற்றும்...
யாழில் நகை களவு எடுத்த நாதஸ்வர வித்துவான் மரணம்!! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போது நடந்த சம்பவம்!
நேற்றையதினம் 03-08-2026 யாழ்ப்பாணம் கோண்டாவில் காளி கோவிலடி பகுதியை சேர்ந்த கோவிந்தராசா ஜனுசன் (வயது 32) என்னும் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தனது நண்பனின் வீட்டில் தூக்கில் தொகிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனுசனுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் 18 பவுண் நகைத் திருட்டுத் தொடர்பாக உறவினர்களின் முறைப்பாடு ஒன்று உள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்த பின்னரே தனுசன் துாக்கில் தொங்கியுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நுவரேலியாவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த அழகான குடும்பம்!
நேற்று நுவரெலியா கினிகத்தென பொல்பிட்டியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த ஒ குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த நிலையிலே குறித்த நான்கு பேரும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர் குசும் ரத்நாயக்க (தாய்) ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, (மூத்த சகோதரி) மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய சகோதரி) மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்)
மட்டு’வில் படிக்க சென்று தங்கியிருந்த வீட்டில் நகைகளைக் களவெடுத்த யுவதி பிடிபட்டது எப்படி?
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள் களவாளப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமையே களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். உடன் செயற்பட்ட களுவாஞ்சிகுடி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இந்நிலையில் திங்கட்கிழமை (03) களவாடப்பட்ட பொருட்களையும், சந்தேகத்தின் பெயரில் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களையும், கைது செய்யப்பட்ட யுவதியையும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வெளிமாவட்டத்திலிருந்து அக்குறித்த வீட்டில்...
மலையகத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்கள்!! பரபரப்பு காட்சிகள் இதோ
வட்டவளை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாய் ஒருவரை சில இளைஞர்கள் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய நிலையில் அந்த இளைஞர்களை பலரும் பாராட்டி வருகின்றனர் இந்த தாய் எங்கிருந்து நீரில் அடித்து வரப்பட்டார் என்ற தகவல்கள் தெரியவில்லை மனிதம் மரணிக்கவில்லை Video Player
இன்றைய (04.08.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். எடுத்த வேலையை நன்றாக முடிய பாடுபடுவீர்கள்....
இயக்கச்சியில் கோர விபத்து! சசிகலா பலி
கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்று திங்கட்கிழமை (03.08.2026) ஹயஸ் வான்- மோட்டார்ச் சைக்என்பன மோதிய விபத்தில் சிக்கிப் பொதுப் பணிகளில் முன்னின்று செயற்பட்டு வந்த பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வீதியில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பெண் மீது அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது. விபத்தில் பாரிய காயங்களுக்குள்ளான பெண் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொதுப் பணிகளில் முன்னின்று...
மஹர சிறை மோதல்: வழிநடத்திய ‘சாத்தான்’ – ரூ.15 கோடி சேதம் – போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம் – முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (01) ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலுக்கான காரணங்களைக் கண்டறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சிறைச்சாலையின் பெருமளவிலான சொத்துக்களைக் கைதிகள் அழித்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான கட்டடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகளுக்குக் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலை புனர்வாழ்வுத் திட்டங்களின் கீழ் தையல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் கைதிகள் அழித்துள்ளமை தெரியவந்துள்ளது. இச்சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று நள்ளிரவு வரை கைதிகள் சிறைச்சாலை வளாகத்திற்குள்ளிருந்து...










