இன்றைய (24.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். பணவரத்து இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை...

அவுஸ்ரேலியாவில் புலம்பெயர் தமிழர்களிடம் பெரும் தொகை பணத்தை சூறையாடிய கில்லாடி! பொலிசாரிடம் முறைப்பாடு!

0

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் தமிழர்கள் பலர், ‘சீட்டு’ முறையில் பெருந்தொகை பணம் இழந்துள்ளதாக தெரிவித்து இன்று அவுஸ்திரேலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும், இதற்கு முன்னர் New Zealand நாட்டில் பல தமிழர்களிடம் இருந்து சீட்டு முறையில் பணம் வசூலித்து மோசடி செய்த பின்னர், பெருந்தொகை பணத்துடன் Australiaவிற்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் குடியேறிய பின்னரும், அதே முறையில் பல தமிழர்களிடம் இருந்து பணம் சேகரித்து மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த...

ஈழத் தமிழருக்கு (யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த) அமேரிக்க பல்கலைக்கழகத்தின் உயரிய “வாழ்நாள் சாதனை விருது”

0

யாழ்ப்பாணம் கைதடி பகுதியைச் சேர்ந்த ஈழத் தமிழரான டாக்டர் செல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா (Dr. Chelliah Sriskandarajah), அமெரிக்காவின் Texas A&M University – Mays Business School வழங்கும் பள்ளியின் உயரிய மரியாதையான “Lifetime Achievement Award” (வாழ்நாள் சாதனை விருது)-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது, மெய்ஸ் வணிகப் பள்ளியின் வரலாற்றில் இதுவரை ஏழாவது முறையாக வழங்கப்படுவதோடு, Department of Information and Operations Management துறையிலிருந்து பெறும் முதல் பேராசிரியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. இலங்கையில் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, கல்விப்...

மெக்சிகோவில் CJNG போதைப்பொருள் கும்பலின் தலைவர் ‘எல் மென்ச்சோ’ கொல்லப்பட்டதன் பின் வன்முறை வெடித்தது!

0

மெக்சிகோவில் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்கார்டெல் (CJNG) போதைப்பொருள் கும்பலின் தலைவர் 'எல் மென்ச்சோ' (El Mencho) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டு சுற்றுலா நகரங்கள் மற்றும் விமான நிலையங்களில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. மெக்சிகோ ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் உலகின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் தலைவர்களில் ஒருவரான 'எல் மென்ச்சோ' கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பழிவாங்கும் விதமாக, அவரது ஆதரவாளர்கள் மெக்சிகோவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான புவேர்ட்டோ வல்லார்ட்டா (Puerto Vallarta) மற்றும் குவாடலஜாரா (Guadalajara) நகரங்களை முற்றுகையிட்டுள்ளனர். குவாடலஜாரா சர்வதேச விமான...

இன்றைய (23.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி...

களவாடிய பணத்தில் களைகட்டிய காதலர் தினம்..! வசமாக பிடிபட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!

0

வீடுகளை உடைத்து தங்க நகைகளைத் திருடி காதலர் தினம் கொண்டாடிய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கம்பஹா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல அடகு நிலையங்களில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி வீடு ஒன்றை உடைத்துத் கொள்ளையிட்ட குறித்த நபர் நகைகளை அடகு வைத்து, அதிலிருந்து கிடைத்த பெரும் தொகை ரூபாவைச் செலவு செய்து, பெப்ரவரி 14 ஆம் திகதி...

இன்று காலை ரயில் மோதி இழுத்துச் செல்லப்பட்ட கெப் வாகனம்!! இரு இளைஞர்கள் பலி!! வீடியோ

0

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.ரயிலில் மோதியதையடுத்து, குறித்த கெப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் கடவையில் வர்ண...

இன்றைய (22.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வீண் செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள்...

பிருத்தானியாவில் ஈழத்தமிழரான கண்ணனின் பூபதி உணவகத்தில் நடந்தது என்ன? கண்ணன் கூறும் விளக்கம் இதுதான்!!

0

பிரித்தானியாவில் ஈழத் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான பிரபல உணவகம் ஒன்றில், விசா இன்றி பணியாற்றிய நிலையில் முருகன் மற்றும் ஜெயக்குமார் என்பவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அது தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பர்மிங்காம் பகுதியில் அமைந்துள்ள பூபதி உணவகத்தில் பணியாற்றிய இரண்டு தமிழ் சமையல்காரர்கள், மிகவும் குறைந்த சம்பளத்தில் அதிக நேரம் வேலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சர்ச்சைகள் தொடர்பான உண்மைத் தன்மையினை உணவகத்தின் உரிமையாளரான பூபதி கண்ணன் என அழைக்கப்படும் குணசிங்கம் ராசிதரன், "உயற்சி" வலையொளிக்கு (YouTube)...

புங்குடுதீவில் அகிலனை வெட்டிக் கொன்றவர்களில் மற்றுமொருவன் பிடிபட்டான்!! ஒருவன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!!

0

புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று  ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...