தசவதாரம் கமலின் கெட்டப்!! ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு வேடத்தில் தோன்றி உல்லாசம்!! மொட்டந் தலையை மறைக்க விக்!! அம்பாறை பெண் மருத்துவரின் காதலனின் மன்மத லீலைகள் இதோ!!
கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர் , திருமணமாகி மூன்று பிள்ளைகளைக் கொண்டவர் என்றும், அவர் நாடு முழுவதும் பல இளம் பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து பணத்தை மோசடி செய்துள்ளமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு குற்றப் புலனாய்வுத் துறை (CID) உட்பட பல காவல் நிலையங்களில் அவர் மீது புகார்கள் உள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். சந்தேக நபர், மருத்துவரை கனடாவுக்குக் அனுப்புவதாக கூறியதுடன் , திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து, அவரிடமிருந்து...
யாழில் பிச்சைக்காரியைக் கூட விட்டு வைக்காத புலம்பெயர் தமிழன்!! அதிர்ச்சி வீடியோ
யாழ்ப்பாணம் கண்ணாட்டிட்டி சிவன் கோவிலடியில் யாசகம் பெற்று வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது மனைவியிடம் யாசகம் கேட்டதற்காக நபர் ஒருவர் கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கியுள்ளார். அத்துடன் குறித்த பெண்ணைத் தாக்கிய பின்னர் "உன்னை கொலை செய்வேன்" என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பெண்ணைத் தாக்கியவர் புலம்பெயர் நாட்டில் இருந்து வந்தவர் எனத் தெரியவருகின்றது. எனவே, இக்கொலைவெறித் தாக்குதல் நடத்திய நபரை இனங்கண்டு அவர் மீது அதிகாரிகள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் பதிவாகியுள்ளன.
விவாகரத்துக்கு ஆயத்தமான நிலையில் கணவனால் சித்திரவதையின் பின் சடலமாக தொங்க விடப்பட்ட 23 வயது குடும்பப் பெண்? நடந்தது என்ன?
கண்டி, குண்டசாலை, வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த சடலம், உயிரிழந்த பெண்ணின் கணவரின் வீட்டில் இருந்தே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய இளம் பெண் ஆவார். கணவர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்களது மகளை அடித்துக் கொலை செய்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.எவ்வாறாயினும், தான் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த போது, அவர் தூக்கில் தொங்கிய...
கனடா சென்றும் திருந்தவில்லை!! ATM இல் பணம் எடுத்தவர்களிடம் கொள்ளையடித்த சுரேஸ் பிடிபட்டது எப்படி?
Brampton நகரில் பல ATM கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார். Brampton நகரில் பல மாதங்களாக தொடர்ந்த ATM கொள்ளைகள், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிலையான முகவரி இல்லாத 34 வயதான சுரேஷ்குமாரன் ராஜபுத்திரன் என அடையாளம் காணப்பட்டார். செவ்வாயகிழமை (16) கைதான அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பிணை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார். Peel பிராந்திய காவல்துறையின் கூற்றுப்படி, March முதல் June மாதங்களுக்கு இடையில், Chinguacousy Road – Queen Street East...
ஜெர்மனியில் மூடிய காருக்குள் குழந்தை உயிரிழந்த சோகம்: இலங்கைத் தமிழ் குடும்பப் பெண் கைது!
ஜெர்மனியில் மூடிய காருக்குள் குழந்தை உயிரிழந்த சோகம்: இலங்கைத் தமிழ் தாய் கைது ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது தொடர்பாக அக்குழந்தையின் 44 வயதுடைய இலங்கைத் தமிழ் தாய் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 18 அன்று காலை, வழக்கம்போல் தனது குழந்தையைக் காப்பகத்தில் (Kindergarten) கொண்டு போய் விடுவதற்காகத் தாய் காரில் புறப்பட்டுள்ளார். ஆனால், வேலைப்பளு மற்றும்...
37 கோடி70 லட் சம் பெறுமதியான போதைப் பொருளை கடத்தி வந்து கட்டுநாயக்கா அதிகாரிகளை அதிர வைத்த பல்கலைக்கழக மாணவன்!!
முப்பத்தேழு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட விமானப் பயணிகள் பணம் செலுத்தி வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் 'கோல்ட் ரூட்' (Gold Route) பயணிகள் முனையத்தினூடாக இந்த வெளிநாட்டவர் நேற்று (19) நள்ளிரவு நாட்டிற்குள் நுழைய முயன்ற போதே, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். வரலாற்றில் முதல் முறை இவ்வாறு கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த, அந்நாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும்...
யாழில் சனுஜன் மரணம்!! எதிர் திசையில் வந்த வண்டி மோதியது!!
இன்றைய தினம் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதற்கான பயிற்சிக்காக சென்றிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் அச்சுவேலி பாரதி வீதி பகுதியைச் சேர்ந்த சனுயன் வயது( 22,) என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் சாரதி பயிற்சி நிறைவு பெற்றவுடன் வாகனத்தில் இறங்கி எதிர்த்து திசைக்கு சென்று கொண்டிருந்த பொழுது வேகமாக வந்த மீன் ஏற்றி சென்ற வாகனம் வேகமாக வந்து குறித்த நபர் மீது மோதியுள்ளது. இளைஞன் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார். வாகனத்தின்...
சற்று முன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன!
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults எனும் இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு தர்மஅடி! பட்டப்பகலில் போர்க்களமாக மாறிய தெரணியகல!
போதைப்பொருளைத் தேடுகிறோம் என்ற பெயரில் அத்துமீறி ஒரு வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார், அங்கிருந்த அப்பாவி இளைஞர்களை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களே, அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்ட இந்தச் செயல் அங்கிருந்தோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தாக்கியதோடு நிறுத்தாமல், பொலிஸார் தங்களோடு கையில் கொண்டு வந்திருந்த போதைப்பொருளை, அந்த இளைஞர்கள் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்தி அவர்களைக் குற்றவாளிகளாக்க சதி செய்துள்ளனர். தங்களின் எதிர்காலத்தை அழிக்கத் துணிந்த இந்த அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த இளைஞர்கள், தங்களைப் பாதுகாக்க பொலிஸாருடன் தைரியமாக மோதலில் குதித்தனர். இதனால் அந்த இடமே பெரும் பதற்றத்துடன்...
நெடுந்தீவு மீனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!
நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலம் இன்று (19) நாகப்பட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மீனவர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இந்த மீனவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்றையதினம் அவரது சடலமாக தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. உரிய விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை...










