யாழில் அதிகாலை 2 மணிக்கு வெடி விபத்து!! செல்வராசா கசிவன் பலி! நடந்தது என்ன?

0

யாழ்ப்பாணம் - குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 32 வயதுடைய செல்வராசா கசிவன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிடைத்த தகவல்களின்படி, நேற்று மடு மாதா ஆலய யாத்திரைக்காக பக்தர்கள் புறப்பட்டுச் சென்ற வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வெடிக்காமல் இருந்த பட்டாசை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக செல்வராசா கசிவன் அதற்கு அருகில் சென்று ஊதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அப்போது பட்டாசு திடீரென...

யாழில் இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவு!! வைத்தியசாலையில் அவர்கள் கொடுத்த வாக்குமூலம் இதோ!!

0

யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது. வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நிலமை கை மீறியது! குறிப்பிட்ட பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு உடனடி அமுல்!

0

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையினுள் இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஏழு கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது மேலும்...

மஹர சிறைச்சாலையை உடைத்து வெளியேற கைதிகள் கடும் முயற்சி!! அப்பகுதியில் பெரும் பதற்றம்!! வீடியோ

0

மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த சிறைச்சாலைக்குள் தீ வைப்புச் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சிறைச்சாலை வளாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பல பொலிஸ் குழுக்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித நீதிமன்றில் கண்ணீருடன் கூறிய வாக்குமூலம் இதோ!

0

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று (31.07.2026)முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குறித்த வழக்கில் பூஜித் ஜயசுந்தர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரோஷன் தெஹிவள மற்றும் பூஜித் ஜயசுந்தர தெரிவித்த கருத்துக்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பூஜித் ஜயசுந்தர வாடகை வீட்டிலே மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். 35 வருடங்கள் பொலிஸ் சேவையில் பணியாற்றியதோடு இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 290 வழக்குகளில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளுக்காக...

லண்டனிலிருந்து வந்த நளாயினி அக்கா வர்த்தக சங்கத்தை அடித்து நொருக்கி ருத்ரதாண்டவம்! அர்ச்சுனா எம்.பியுடன் படுக்கப் போறியா என கேட்டவர்கள் யார்? வீடியோ

0

லண்டனிலிருந்து கடந்த 29ம் திகதி யாழ்ப்பாணம் வந்த சாவகச்சேரியைச் சேர்ந்த நளாயினி என்ற பெண் சாவகச்சேரி வர்த்தக சங்க கட்டத்தை அடித்து நொருக்கியுள்ளார்.  குறித்த வர்த்த சங்கத்தில் பணியாற்றி வந்த மகேஸ்வரி என்வர் வர்த்தக சங்க ஊழல்கள் மற்றும் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் கிசோர் தொடர்பாக  பல தகவல்கள் அருச்சுனாவுக்கு வழங்கி வந்ததார் என்ற சந்தேகத்தின் பெயரில் வர்த்தக சங்கத்தினரால் வேலையிலிருந்து துரத்தப்பட்டார். இதற்கு நியாயம் கேட்கச் சென்ற நளாயினியே இவ்வாறு வர்த்த சங்க கட்டத்தை அடித்து நொருக்கி ருத்திர தாண்டவம்...

யாழ்ப்பாணக் குடும்பப் பெண் கனடாவில் மரணம்!!

0

நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் Toronto கிப்லிங் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவரூபராணி நந்தகுமார் (ரூபா நந்து) அவர்கள் July 24 2026 அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளார்கள்.

யாழ் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்கு செல்லத் தடை!

0

யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்படக்கூடிய சீரற்ற வானிலை தொடர்பில் கணிக்கப்பட்ட நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேற்கே இன்று (31) இரவு முதல் நிலவும் மழைக்கால நிலைமை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. இந்த அபாயகரமான நிலையைக் கருத்திற்கொண்டு, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்...

180 கி.மீ வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த காவாலிகளே இறந்தார்கள்!! லொறி உரிமையாளரின் அதிர்ச்சி வாக்குமூலம்!! வந்த வேகத்தின் வீடியோ இணைப்பு!

0

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும், வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாக கன்டெய்னர் லொறியின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார். விபத்தின் போது குறித்த இளைஞர்கள் அதிக வேகத்தில் பயணித்ததாகவும், சுமார் மணிக்கு 160 முதல் 180 கிலோமீற்றர் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென தோன்றி டிரெய்லர் மீது மோதியதாகவும் லொறி உரிமையாளர் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், லொறியைத் திருப்பும் நடவடிக்கையின் போது வீதியில் எந்த வாகனமும் இருக்கவில்லை...