ஓமந்தை ஏ9 வீதி பஸ் தரிப்பிடத்தில் நின்றவர் கூலர் வாகனம் மோதிப் பலி!! தொடராக பலியெடுக்கும் ஏ9 வீதி!

0

வவுனியா, ஓமந்தை - ஏ9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற சோககரமான வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை ஓமந்தை, பனிக்கன் நீராவி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் மீதே, கூலர் (குளிரூட்டப்பட்ட) வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பனிக்கன் நீராவி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களும் உயிரிழப்புகளும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. இன்னும் எத்தனை உயிர்களை...

இன்றைய (01.08.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்...

கட்டுநாயக்கா ஊடாகச் செல்லும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவரச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!!

0

விமானப் பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம், விமானப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது. பயணிகளுக்குத் தெரியாமலேயே போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துவதற்கு சில குற்றக் குழுக்கள் அவர்களை பயன்படுத்தும் அபாயம் காணப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், தாம் எடுத்துச் செல்லும் பொருளின் தன்மை குறித்தே தெரியாமல் பொதுமக்கள் கடுமையான குற்றச் செயல்களில்...

புளியங்குளம் கார்த்தி ஹோட்டலுக்கு வந்த நுாதனக் கொள்ளையன் நடாத்திய விளையாட்டு!! CCTV Video

0

*அனுதாபத்தால் அடைக்கலம் கொடுத்து வந்த வினை *வேலை தேடி வந்தவர் உணவகத்தின் கல்லாப்பெட்டியில் கைவரிசை *குபேரனும் காலியானார் *நெருப்பெரிஞ்சு சேர்த்த பணம் நம்பிக்கையால் கரியானது *பதினைந்து நிமிடத்துக்குள் வழிச்சு சுருட்டி ஏசி பஸ்சில் ஏறிப்போனார் திருடன் வவுனியா வடக்கு புளியங்குளத்தில் நூதனத்திருட்டு சீசிரிவி காணொளிகள் இவை

! லொறிக்கு தீ வைத்த மூவர் கைது!! அதிவேகத்தால் இரு இளைஞர்கள் சிதறிய காட்சிகள் வெளியாகியுள்ளன! வீடியோ இணைப்பு!

0

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் சாரதிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீவைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 20, 25 மற்றும் 26 வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டு, காவலில் எடுத்துள்ளனர். நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் 2ஆம் மற்றும்...

முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் மரண தண்டனை தீர்ப்பு! ஒரே நாளில் இரு பெரும் அதிகாரிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது ஏன்?

0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதிப்பு. கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) அதிரடித் தீர்ப்பு. ஒரே நாளில் இரு முக்கிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு. முழு நாட்டையும் உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், அடுத்தடுத்த அதிரடித் திருப்பங்களுடன் இலங்கை நீதித்துறை வரலாற்றில் நினைவுகூரப்பட வேண்டிய ஒரு நாளாக இன்றைய நாள் பதிவாகியுள்ளது. தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்குரிய உரிய நடவடிக்கைகளை எடுக்கத்...

மட்டு’வில் மேசன் வேலைக்குச் சென்ற பட்டதாரி இளைஞன் துாண் இடிந்து வீழ்ந்து பலி!!

0

காத்தான்குடியில் தூண் இடிந்து பலியான பட்டதாரி இளைஞர் – அரசுப் பணிக் கனவுடன் வாழ்ந்த 28 வயது இளைஞரின் சோக முடிவு! காத்தான்குடியில் கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த 28 வயதுடைய இளைஞர், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் பட்டம் பெற்ற பட்டதாரி என்பதும், அரசுப் பணியில் இணைவதை தனது இலட்சியமாகக் கொண்டு முயற்சித்து வந்தவரும் ஆவார் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த இளைஞர் மட்டக்களப்பு, ஜெயந்திபுரத்தைச் சேர்ந்தவராவார். அவரது அண்ணன் இலங்கை பொலிஸில் உத்தியோகத்தராகப் பணியாற்றி வருகின்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் பட்டம் பெற்ற...

இலங்கை வரலாற்றில் மிக முக்கிய தீர்ப்பு! முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு மரண தண்டனை!!

0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர். பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகள் அடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தீர்ப்பை அறிவித்த பிரியந்த லியனகே...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் பிரான்சில் மரணம்!

0

யாழ்ப்பாணம் வடமராட்சி தாளையடியை பிறப்புடமாகவும் பிராண்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட குலச்சந்திரன் மரிய டிலோஜினி சுகயீனம் காரணமாக நேற்று வியாழக்கிழமை உயிரிழத்துள்ளார் என  அவரது உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.

தமிழர் பகுதி பாடசாலை ஒன்றில் அதிர்ச்சி..! நீண்ட காலமாக பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக உடற்கல்வி ஆசிரியர் கைது!

0

அம்பாறை பகுதியில் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டின் பேரில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அம்பாறை பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 👮‍♀️ கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாறை மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். 📌 குறித்த ஆசிரியர் நீண்ட காலமாக பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருக்கலாம் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 📝 இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு...