கனடாவில் சிறுவர்கள், குழந்தைகள் துஸ்பிரயோகம்! இலங்கைத் தமிழன் சுகுணகுமாருக்கு நடந்த கதி!
கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான பொருள்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, ஒரு இலங்கைத் தமிழ் ஆண் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இணையக் குழந்தை சுரண்டல் பிரிவின் புலனாய்வாளர்கள், ரெட்டிட் மற்றும் ஸ்னாப்சாட் வழியாக 12 மற்றும் 13 வயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பொருள்களை அனுப்பும்படி ஆசை காட்டியதாகக் கூறப்படும் ஒரு ஆண் மீது விசாரணையைத் தொடங்கினர். அந்த சந்தேக நபர்...
இன்றைய (17.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன்,...
மட்டக்களப்பில் வீட்டுக்குள் புகுந்த காவாலிகள் செய்த கேவலம்!!
மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த முதியவரின் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான தகவலின்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு குறித்த ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற போது அந்த முதியவர் கீழே விழுந்து தலையில் காயமடைந்துள்ளார். இந்நிலையில், சம்பவ தினமான நேற்று பகல் 12.00 மணியளவில், குறித்த முதியவர் மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு...
நாணயங்களுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு – செம்மணி மேலும் 6 என்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி புதைகுழியில் இருந்து இன்று 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 26ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது. இன்றைய அகழ்வு பணியின் போது, 2 சிறுவர்கள் உட்பட 06 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை இரண்டு நாணயங்களை ஒட்டியவாறு என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளின்போது, 366...
மட்டக்களப்பில் பயங்கரம்! 16 வயது சிறுவன் கடத்திச் சென்று நடந்த சித்திரவதை!
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை கடத்திச் சென்று, தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவனை ஏறாவூர் பொலிஸார் திங்கட்கிழமை (15) கைது செய்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி, தளவாய் பிரதேசங்களில் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களை உள்ளடக்கிய மூன்று வாள்வெட்டுக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தப் பிரதேசத்தை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரே இக்குழுக்களை வழிநடத்துவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதல் நடத்தும் போது எடுக்கப்பட்ட வீடியோ மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கோடாரிகளுடன் திரியும் இக்குழுக்களுக்கிடையில் அடிக்கடி மோதல்கள்...
வவுனியாவில் சோகம்: 32 வயது இளைஞன் திடீர் உயிரிழப்பு!
வவுனியாவைச் சேர்ந்த அயந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (16.06.2026) மாரடைப்புக் காரணமாக தனது 32 ஆவது வயதில் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்துள்ளார். ஆழ்ந்த அஞ்சலிகள்.... குறித்த இளைஞனின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் நடப்பது என்ன? அவளை திருப்திப்படுத்தாத நீ ஆம்புளையா என கேட்ட மாமியார்!! ஜட்டியை கழற்றி காட்டிய பின் மனைவியை விவாகரத்துச் செய்யும் இஞ்சினியர்! ஒரு நாளுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு சாப்பிடுவாளாம்!
யாழில் உள்ள அரச அலுவகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் 34 வயதான தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு விண்ணப்பித்துள்ளார் பொறியியலாளர். அவர் தனது மனைவியின் செயற்பாடு தொடர்பான சோகக்கதையை எமது ஊடகத்திற்கு அனுப்பி குமுறியுள்ளார். அவர் எமக்கு ஆங்கிலம் மற்றும் தமிழை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்த தகவலை அப்படியே இங்கு மொழி பெயர்த்து தந்துள்ளோம். நான் 2019ம் ஆண்டு திருமணம செய்தேன். திருமணமாகும் போத மனைவி பட்டதாரி. மனைவிக்கு 2021ம் அரச நியமனம் கிடைத்தது. தற்போது எனக்கு 5 வயது மற்றும் 2...
யாழில் நீண்டகாலமாக பொச்சுமட்டை போட்டு மணல் கடத்தி வந்த மணல் கொள்ளையன் பிடிபட்டது எப்படி?
கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போன்று , வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி மணலை ஏற்றி அதன் மேல் பொச்சு மட்டைகளை பரவி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு நபர் ஒருவர் நீண்ட காலமாக கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்த...
மீண்டும் யாழ் மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வித்தியா கொலை வழக்கு! தண்டனை உறுதி!
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை உயர் நீதிமன்றினால் , வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று இன்றைய தினம் திங்கட்கிழமை விடுதலை செய்தது. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் மாணவி கடத்தப்பட்டு , கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் 07 பேரை குற்றவாளியாக கண்ட ட்ரயல்ட் பார் தீர்ப்பாயம் அவர்களுக்கு...
மட்டு’வில் கலியாண வீட்டுக்குச் சென்று திரும்பிய 11 தமிழர்களுக்கு நடந்த கதி!
மட்டக்களப்பு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.மன்னம்பிட்டிய மகாவெவ கவன்குவ பகுதியிலில் இடம்பெற்ற இவ்விபத்து இடம்பெற்றது. பொதுமக்கள், பொலிஸார் சேர்ந்து இவர்களை உடனடியாக பொலனறுவை மற்றும் மன்னம்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.09 பேர் பொலனறுவை வைத்தியசாலையிலும், இருவர் மன்னம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறுகின்றனர். காயம் அடைந்தவர்களில் 09 வயது சிறுமியும் உள்ளார்









