க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு!

0

கொழும்பு: 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை முடிவுகள் ஆரம்பத்தில் ஜூன் 15 அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், முடிவுகளை இறுதி செய்யும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த இரு வாரங்களில் முடிவுகள்: தற்போது பரீட்சை முடிவுகளைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இன்னும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என நம்புவதாகவும் பரீட்சைத் திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இம்முறை...

கேகாலையில் 13 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பின் 19 வயது யுவதியுடன் குடும்பம் நடாத்திய 17 வயது சிறுவன் கைது!

0

கேகாலையில் சில மாதங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, பின்னர் 19 வயதுடைய யுவதி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்த பதின்ம வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொலகொட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பதின்ம வயது இளைஞன் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அயல் வீட்டைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாணவி...

மட்டக்களப்பில் பரபரப்பு – வடிகானுக்குள் சிக்கிய நபரை மீட்க 2 மணி நேரம் போராட்டம்!

0

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவர், சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதி வடிகானுக்குள் நேற்று மாலை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காத்தான்குடி பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மீட்புப்...

இலங்கைக்கு முக்காடு போட்டு அழைத்து வரப்பட்ட பாதாள உலக குற்றவாளிகள்!!

0

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான 'மோதர நிபுண' என்பவரின் சகோதரர் மற்றும் 'புளூமெண்டல் சங்கா' ஆகிய இரு குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (13) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டனர். இலங்கையிலிருந்து தப்பியோடி அபுதாபியில் மறைந்திருந்த இவர்கள், மத்திய கிழக்கு போரின் போது ஈரான் தாக்குதல்களுக்குப் பயன்படுத்திய ட்ரோன் விமானங்கள் மற்றும்...

இன்றைய (14.06.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு...

தனது மகனுக்கு இருதய நோய் என கூறி லண்டன் சிவப்பிரகாசத்தை ஏமாற்றி 40 லட்சம் சுருட்டிய வவுனியா ஜெயகலா! தனது உடம்பையும் சிவபிரகாசத்திற்கு காட்டினாராம்!!

0

பேக் ஐடி ஒன்றில் வேறு குடும்பப் பெண்ணின் புகைப்படங்கள் போன்றவற்றை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து லண்டனில் வாழ்ந்து வரும் 69 வயதான சின்னத்தம்பி சிவப்பிரகாசம் என்பவரை ஏமாற்றி  40 லட்சத்திற்கும் மேலான பணத்தைச் சுருட்டியுள்ளதாக வவுனியாவச் சேர்ந்த செல்வரஞ்சன்  பொலிஸ் ஒன்லைன் பிரிவுககு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. சிவப்பிரகாசத்தின் மகளால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது அப்பாவிடம் பணத்தை ஏமாற்றிப் பெற்றுள்ளதுடன் தனது அப்பா எந்தவித ஆபாச தொடர்பாடலும் குறித்த பெண்ணுடன் வைத்துக் கொள்ளாமல் இருந்த போதும் அந்தப் பெண் தனது அப்பாவின்...

நீதிமன்ற உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில்!

0

பொது சொத்துக்களை முறைக்கேடாக கையாண்ட குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் கடமை புரியும் சிரேஸ்ட உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவம் தொடர்பான சந்தேகநபர் ஒருவரின் வழக்கின் கோவைகளை நீதிமன்றில் இருந்து சட்டவிரோதமான முறையில் கைமாற்றியது அதற்கு உதவி புரிந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுனியா விசேட குற்றத்தடுப்பு பொலிசாரால் நேற்றுமுன்தினம் நீதிமன்ற உத்தியோகத்தர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தார். கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவரை நேற்றயதினம் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர். இதன்போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார் இதேவேளை குறித்த சம்பவத்துடன்...

கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுலக்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதன் பின்னணி இதோ! பரபரப்பு வீடியோ

0

கனடாவில் இலங்கைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலையுடன் தொடர்புடைய மூன்று சிறுவர்கள் நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். டொராண்டோவை மையப்படுத்தி 2024-ஆம் ஆண்டின் கோடை காலத்தில், மூன்று 15 வயது இளைஞர்கள் அப்பகுதி முழுவதும் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். ரிச்மண்ட் ஹில் மற்றும் ஸ்கார்புரோ உள்ளிட்ட இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. இந்த தாக்குதல்களின் போது அவர்கள் தங்கள் கைத்தொலைபேசிகளில் காணொளிகளைப் பதிவு செய்து, "காணொளியைப் பதிவு செய்" மற்றும் "அது மூன்று கதவுகளை...

யாழில் வீட்டை விற்று கிடைத்த 4 கோடி ரூபாவை இழந்த விரக்தி!! இளம் பொறியியலாளர் தற்கொலை முயற்சி!!

0

யாழில் 29 வயதான இளம் பொறியியலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று காயங்களுடன் காப்பாற்றப்பட்டள்ளார். புலம்பெயர் நாட்டில் உள்ள தனது நண்பனுடன் சேர்ந்து தொடர்மாடிக் குடியிருப்புக்கான பாரிய கட்டட நிர்மாணம் ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். அதன் போது காணிக் கொள்வனவுக்காக தனது பெற்றோருக்கு சொந்தமான வீட்டை விற்று பணத்தை பெற்று குறித்த காணியை நண்பனின் பணத்துடன் சேர்த்து கொள்வனவு செய்ததாகவும் பல கோடி ரூபா மதிப்பான அந்தக் காணியை வரி விலக்குக்காக நிறுவனம் ஒன்றின் பெயரிலேயே பதிந்து தொடங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இந்...

யாழில் காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

0

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரால் சிறுவன் காணவில்லை என நேற்று (12) இரவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பருத்தித்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் ஆரம்பித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சிறுவனின் வீட்டிற்கு அருகில் அமைந்திருந்த கிணறு ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த...