இன்றைய (27.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9 ரிஷபம் இன்று சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1,...
பிரான்சில் 40 வயது தமிழ் குடும்பப் பெண் நிறை வெறியில் வைத்தியசாலையில் அனுமதி! அந்தரங்கப் பகுதிதிகளிலிருந்து மீட்கப்பட்ட ஆண் உறை!!
பிரான்சின் Toulouse பகுதியில் வீதியோரத்தில் இயங்கு நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து நிறை வெறியில் தமிழ்ப் பெண் ஒருவர் பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி்க்கபபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த பெண் மது போதையில் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என வைத்தியசாலைத் தரப்புக்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள். பெண்ணின் மலவாசல் பகுதியில் குருதி வெளியேறிய அடையாளங்களுடன் ஆண் உறை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள். பெண்ணின் Carte de résident) அடையாள அட்டைகளைப் பரிசோதித்த...
கனடாவில் 26 வயதான இளம் பெண் கௌரி சுட்டுக் கொலை!
கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த நவ்நீத் கௌரி ( Navneet Kaur1, 26)என்ற 26 வயதான பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், விசாரணையின்போது சாட்சிகளின் வாக்குமூலம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை காலை பொலிஸாருக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவ்நீத் கௌருக்கு முதலுதவி அளித்துள்ளனர். திட்டமிட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் எனினும், சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந் நிலையில் ,...
பிரபல ரியூசன் முதலாளி ஐஸ் போதைப்பொருளுடன் பிடிபட்டது எப்படி?
ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை, இலத்திரனியல் தராசு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் எனத் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் நர்த்தனகலவிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது, அவர் அங்கிருந்து...
விமானத்தில் பறக்கும் கனவில் இருந்த பல்கலைக்கழக மாணவி பலியான சோகம்!! நடந்தது என்ன?
பாணந்துறை - ஹிரன பகுதியைச் சேர்ந்த, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விகற்று வந்த, விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந்த 20 வயதுடைய, ஒடித்யா முதுமாலி விஜேசேகர என்ற யுவதி சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார். இளம் அழகியான ஒடித்யா, சிறு வயதில் இருந்தே சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், எனினும் அவருடைய வாழ்க்கை இவ்வளவு வேகமாக நிறைவுக்கு வரும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட மூச்சுத் திணறலுக்குப்...
புலம்பெயர் நாட்டிலிருந்த வந்த தாய் டிப்பரால் நசியுண்டு பலி!! இரு பிள்ளைகள் படுகாயம்!
சிறிய திப்பார் (டிப்பர்) லொறிக்குக் கீழே சிக்கி, தாயும் இரு புதல்வர்களும் விபத்துக்குள்ளானதில் தாய் உயிரிழந்ததுடன், இரு புதல்வர்களும் காயமடைந்து தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தம்புள்ளை காவல்துறை தெரிவிக்கிறது. தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் கபுbத்தை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர், தம்புள்ளை கபுவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான டி. எம். திலானி அரோஷா (46 வயது) ஆவார். அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரு புதல்வர்களும் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர். இதில் மூத்த மகன் தம்புள்ளை மருத்துவமனையின்...
இன்றைய (27.07.2026) இராசி பலன்கள் !
மேஷம் இன்று நன்மைகள் உண்டாகும். மனோ பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேச வேண்டும். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6 ரிஷபம் இன்று மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு...
PickMe சாரதி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; தந்தை–மகனின் கொடூரங்கள் அம்பலம்!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை ஹோமகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமகம, கலகஹேன பகுதியில் கடந்த 16ஆம் திகதி அதிகாலை கால்வாயில் இருந்து வாடகைக்கார் சாரதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவரின் மோட்டார்...
நீர்வேலியில் போதைப் பொருட்களுடன் 3 பேர் கைது!!
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் நீர்வேலி பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்று வருவதாக , மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் , 5.650 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 600 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் , அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மது போதையில் காரைச் செலுத்தி இரு பெண்கள் மீது போதிய பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!!
இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான (OIC) பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹைலெவல் வீதி, மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும் மற்றும் வட்டரக்க 20 ஆம் கட்டை பகுதியிலும் நேற்று (25) இரவு 11:30 மணிக்கும் 11:57 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கொள்ளப்பட்ட மதுபோதைச் சோதனையில், சந்தேகநபர்...









