பலாங்கொடையில் அதிர்ச்சி சம்பவம் – காணாமல் போன 17 வயது மாணவி கல்குவாரியிலிருந்து சடலமாக மீட்பு.!

0

பலாங்கொடை - மஹவலதென்ன, கஜுவத்த பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர் பலங்கொடை, மஹவலதென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி என தெரிவிக்கப்படுகிறது. இச்சிறுமி கடந்த 23 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பாக அவரது தந்தையினால் #பலங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், இது கொலையா, தற்கொலையா அல்லது நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் தொடர்பான...

யாழிலிருந்து வ்வுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் தங்கச்சியுடன் அதி வேகமாகச் சென்ற இளைஞன் பலி! சகோதரிக்கு நடந்த கதி!

0

புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: சகோதரி படுகாயம்! வவுனியா, புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (25.07) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து வவுனியா நோக்கி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஏ9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது...

தமிழர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு யுவதிகளின் சடலங்கள் மீட்பு! கொலை என மக்கள் அச்சம்!

0

சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு: உயிரியல் பாகங்கள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்புவிப்பு! இரு வேறு சந்தர்ப்பங்களில் தூக்கில் தொங்கிய பெண்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்கள் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சமூக ஊடக விமர்சனம்: மருதமுனை சம்பவத்தில் தீவிர விசாரணை மருதமுனை-6 ஆம் பிரிவைச் சேர்ந்த தௌபீக் சினாத் றினா (வயது 20) என்ற திருமணமாகாத பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில்...

யாழில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பின் அவளுக்கு கருக்கலைப்பு செய்த பின் பிரான்ஸ் தப்பி ஓடிய காவாலிக்கு 30 வருட சிறை!

0

சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி , கர்ப்பமாக்கிய பின் அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்ஸில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன் தலைமறைவாகவுள்ள குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணையை மன்று பிறப்பித்துள்ளது. 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக வாக்குறுதி வழங்கி , பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய நபர் , சிறுமி 06மாத கர்ப்பமாக இருக்கும் போது , சிறுமியின் அறிவின்றி , சட்டவிரோத கருக்கலைப்பை மேற்கொண்ட பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு...

கிளிநொச்சியில் இரு குழுக்களுக்கிடையில் நடந்த கடும் மோதல் !! அதிரடிப்படை சுற்றி வளைத்த காட்சிகள்!!

0

கிளிநொச்சி கண்ணகிபுரம் - ஸ்கந்தபுரம் பகுதியில் இன்று (24) இடம்பெற்ற, 2 குழுக்களுக்கிடையிலான மோதலை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். கிளிநொச்சி - அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் பரபரப்பு! காற்றாலை திட்ட ஊழியர்களுக்கும் கிராம இளைஞர்களுக்கும் இடையில் கடும் மோதல்! கற்றாளைஅமைக்கப்பட்டுள்ள காணியை பார்வையிட வனவள திணைக்கள அதிகாரிகள் சென்ற போது, திட்ட ஊழியர்கள் இடையூறு விளைவித்துள்ளனர். இதனை அடுத்து அங்கு வந்த கிராம மக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு 9 பேர் கைது...

கனடாவில் வாழும் ஈழத் தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு!

0

கனடா தமிழ் அமைப்பு ஒன்றி்ன் சமூகவலைத்தளத்தில் வந்த தகவலை அப்படியே தந்துள்ளோம். கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்து சிறார்களின் எதிர்காலத்திற்கும் எதிரான கண்டனம்! ​கனடாவில் நமது ஈழத்துச் சிறார்களுக்குச் சினிமா நடனம் கற்றுக்கொடுக்கும் சில நடனக் குழுக்கள், தங்களின் வருமானத்திற்காகவும் சமூக வலைத்தளங்களில் (WhatsApp, Instagram, TikTok, Facebook) 'ரீல்ஸ்' (Reels) மோகத்திற்காகவும் நமது வருங்காலச் சந்ததியினரைப் பயன்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 54 வயது மன்மதனுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை! ​வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

0

🔴 செய்திப் பிரசுரம் ​14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 54 வயது நபருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை! ​வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ​📍 வழக்கு பின்னணி & சம்பவம் ​சம்பவம் நடைபெற்ற காலம்: செப்டம்பர் 2017 ​இடம்: பூவரசன்குளம், வவுனியா ​பாதிக்கப்பட்டவர்: பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமி ​குற்றவாளி: சிறுமியின் 54 வயதுடைய பாதுகாவலர் ​சம்பவம்: 2017ஆம் ஆண்டு வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை, அவரது 54 வயது பாதுகாவலரே கடுமையான பலப்பிரயோகம் மேற்கொண்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளார். ​⚖️ நீதிமன்ற நடவடிக்கை...

தமிழர் பிரதேசத்தல் பொத்தடி வாயை என தனது பெண் உத்தியோகத்தரை அச்சறுத்தும் DS ( வீடியோ)

0

அம்பாறை நிந்தவூர் பிரதேசசெயலாளர் லத்தீப் ஒரு பெண் அலுவலர் மீது தனது இச்சையை தீர்க்க முற்பட்ட போது அந்தப் பெண் அலுவலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால் அந்தப் பெண் அலுவலரை குறித்த பிரதேசசெயலாளர் உடனடியாக இடமாற்றம் செய்துள்ளார். இதற்கு நியாயம் கேட்கச் சென்ற பெண் உத்தியோகத்தரை பொத்தடி வாயை என ஏசியுள்ளார்.

ரூ. 2.5 கோடி பெறுமதியான “ராவண கல்/சுலைமான் கல்லுடன்” இருவர் கைது!*

0

கிண்ணியா - கண்டி வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் வைத்து ரூபா இரண்டரை கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற அபூர்வ கல்லொன்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது!நேற்று (23.07.2026) மாலை 10:00 மணியளவில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையிலேயே இக்கல் கைப்பற்றப்பட்டது. அதனுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.​கைப்பற்றப்பட்ட கல்லின் விவரங்கள்:​நீளம்: 4 அங்குலம்​சுற்றளவு: 6 ½ அடி​நிறை: 550 கிராம்.​கைது செய்யப்பட்ட இருவரையும் மீட்கப்பட்ட கல்லையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து...

அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றில் ஆயர்படுத்துமாறு உத்தரவு! எதற்காக!

0

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதையடுத்து, அர்ச்சுனா இராமநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வகையில் பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.