இன்றைய (06.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று ராசியாதிபதி செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் சாதகமான பலனை தருவார். பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது. அதிர்ஷ்ட...
சுவிஸ்லாந்திலிருந்து திருமண நிகழ்விற்காக வந்த குடும்பப் பெண் ரஞ்சனி யாழில் மரணம்!
யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த புண்ணியமூர்த்தி ரஞ்சினி எனும் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ் வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே குறித்த பெண் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழில் பயங்கரம்! நள்ளிரவில் வீட்டு கேற்றை உடைத்து உள்ளே சென்ற இனந்தெரியாத நபர்கள் செய்த கொடுமை! வீடியோ
யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கும் நேற்று நள்ளிரவு வீ்ட்டுக் கேற்றை அடித்து உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத 3 நபர்கள் குறித்த வீட்டை வாள்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதுடன் வீட்டில் இருந்தவர்கள் கத்திக் குக்குரல் இடுவதையும் பொருட்படுத்தாது வீட்டை தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. வீட்டு கண்காணிப்பு கமராக்களும் குறித்த நபர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
செம்மணி – இன்றும் 3 சிறுவர்களுடைய என்புக்கூடுகள் உட்பட 11 என்புக்கூடுகள் மீட்பு!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் போது 13 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் சிறுவர்களுடைய மூன்று என்பு கூட்டு தொகுதி உட்பட 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து...
சற்றுமுன் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவன் உயிரிழப்பு.!
பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக விபத்து இடம்பெற்றுள்ளது.. இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ் ஹமூத் எனும் மாணவன் மோட்டார் சைக்கிளினால் விபத்துக்குள்ளாகி பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் காலமானார். தற்போது சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் <img class="alignnone size-medium wp-image-4642" src="https://tamil.tamiliz.com/wp-content/uploads/2026/06/F735C0AE-227B-4B81-8EFB-9B3A386BF529-225x300.jpeg" alt="" width="225" height="300"
மகிந்த தூக்கில் தொங்கவிடப்பட வேண்டும்! சரத்பொன்சேகரா குமுறல்!
மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்படாவிட்டால், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பொன்சேகா மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி அநுர உட்பட இந்த அரசாங்கம் எவ்வளவுதான் பெருமை அடித்துக் கொண்டாலும், மகிந்த வுக்கு தண்டனை வழங்கப்படாவிட்டால், தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டை கட்டியெழுப்பியுள்ளார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்த அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்யும் தனது கடமையை, அதனை நிறைவேற்றும் நாளில் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்....
தனது குளியல் காட்சியை மாணவியின் தாய்க்கு அனுப்பிய கொழும்பில் பிரபல பாடசாலையில் கற்கும் பிரபல வைத்திய நிபுணரின் மகன்!
கொழும்பில் கௌரவமான கல்லுாரியில் கற்கும் 16 வயதான தமிழ் மாணவன் ஒருவன் அதே வயதான கொழும்பில் பிரபல தமிழ் பெண்கள் பாடசாலையில் கற்கும் மாணவிக்கு வட்சப் மூலம் தனது நிர்வாண குளியல் வீடியோவை அனுப்பியுள்ளார். குறித்த வீடியோ மாணவியின் தாயாரின் வட்சப்பிற்கு அதிகாலை 4.30 மணியளவில் அனுப்பட்டுள்ளது. குறித்த மாணவி அதிகாலையில் எழுந்து படிக்கும் வழக்கம் உடையவர் என்றும் வட்சப்பில் ஒன்லைன்னில் மாணவி அந்த நேரங்களில் இருப்பதை அறிந்தே மாணவன் குறித்த வீடியோவை அனுப்பியுள்ளான் எனவும் தெரியவருகின்றது. மாணவியின் தாயாரின் கண்களில் அகப்பட்ட...
புத்தளம் – அநுராதபுரகோர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தாயும், மகளும் அடுத்தடுத்து பலி!
புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும், அவரது இளம் மகளும் அடுத்தடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சமுத்ரா அலுவிஹார மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது மூத்த மகளான 32 வயதுடைய சஜீனி மகேஷிகா ஆகிய இருவருமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த முதலாம் திகதி இவர்கள் இருவரும் பயணித்த...
கொழும்பில் கணவன், மனைவியை சீரழித்து கொன்று கால்வாயில் புதைத்தவன் பிடிபட்டது எப்படி?
கிராண்பாஸ் பகுதியில் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவத்த பகுதியில் வசித்த சுனில் குமாரசிங்க மற்றும் அவரது மனைவியான குமுது டி சில்வா ஆகிய தம்பதியினர் காணாமல் போயிருந்தனர். இதுகுறித்த விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்தபோது, தனிப்பட்ட தகராறு காரணமாக அயல் வீட்டு...
இன்றைய (05.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள். அவற்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட...









