கட்டுநாயக்க விமான நிலையத்தில் 63 வயதான வெளிநாட்டு ஆச்சியால் அதிர்ந்த அதிகாரிகள்!

0

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் 'குஷ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (14) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த போதைப்பொருளுடன் 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண்ணிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு...

ஐஸ் போதைப்பொருள் விற்பனை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பு !

0

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கே மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கின் விசாரணைகள் மன்னார்...

ஈழத்தமிழர் சாதனை – லண்டன் நகரத்தின் மிக உயரிய விருதைப் பெற்றார் ஆரி கணேசலிங்கம்!

0

லண்டனில் பிறந்த ஆரி கணேசலிங்கம், தனது சிறு வயதில் குடும்பத்துடன் இலங்கைக்கு இடம் பெயர்ந்தார். அங்கு தொடங்கிய உள்நாட்டுப் போரின் துயரமான சூழலில், யாழ்ப்பாணத்தில் இருந்த தங்களது இல்லத்தை இழந்த நிலையில், அவர் மீண்டும் இடம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவைத் தனது இருப்பிடமாகக் கொண்டார். சுமார் மூன்று தசாப்தங்கள் அங்கு வாழ்ந்த அவர், 13 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் லண்டனுக்குக் சென்று குடிபெயர்ந்தார். இந்த நீண்ட நெடிய பயணத்திற்குப் பிறகு, கடந்த மாதம் ஆரி கணேசலிங்கம் லண்டன் மாநகரின் Freedom of the City எனும் மிக உயரிய...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!

0

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 21 சிறைக்கைதிகளும்...

இன்றைய(14.07.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 ரிஷபம் இன்று நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்....

நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன? பிரேத பரிசோதனையின் அதிர்வு! கொலை செய்யப்பட்ட சிறை அதிகாரிகளின்பிறப்புறுப்பு அகற்றப்பட்டு மல துவாரத்தினுள் தும்புத்தடி கட்டைகள் சொருகப்பட்டிருந்தன!!

0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்கியதுடன், அவரைக் கொலை செய்வதற்கு முன்பாக அவரது பிறப்புறுப்பை அறுத்து அகற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உள்ளான போது அவரது மலக்குடலினுள் இருந்து உடைந்த தும்த்தடியின் பகுதி எடுக்கப்பட்டிருந்தது. சிறைச்சாலை வன்முறை சம்பவம் இடம்பெற்றபோது சிறைச்சாலையிலிருந்த கைதிகளிடம் வாக்குமூலம் பெற்றபோது, இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. 300 கைதிகள் அடையாளம் இக்கொடூரச் செயலைச் செய்த கைதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு...

இன்றைய இராசி பலன்கள்(13.07.2026)

0

மேஷம் இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன்...

யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு நிலைக்கு சென்ற திருமதி.Dr.சுமதி சிவசுதன் மரணம்!

0

யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு நிலைக்கு சென்ற திருமதி.Dr.சுமதி சிவசுதன் அவர்கள் இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் மரணமாகியுள்ளார், *.மருத்துவ சேவையில் அனைவரினதும் நன் மதிப்பை பெற்றவர் *.நிர்வாகத்திறன் கொண்டவர் *.சிறந்த ஆளுமை மிக்கவர். *.எல்லோருடனும் உயர்வு தாழ்வின்றி பழகும் பண்பு கொண்டவர் *.மருத்துவர்கள் , பணியாளரகள்,நோயாளர்கள் என அனைவருடனும் அன்பான வார்த்தைகளினால் அணுக கூடியவர் *. 31 வருடங்கள் சித்த மருத்துவ துறையில் மருத்துவராக சேவையாற்றியவர். பதவி நிலையில்....... 03 வருடங்கள் பம்பை மடு சித்த வைத்தியசாலையில் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றினார். *.02 வருடங்கள்...

கனடாவில் தமிழ் இளைஞர் சுலக்சன் படுகொலை: நீதிமன்றத்தில் சகோதரி ஆவேச உரை!! திடுக்கிடும் தகவல்கள் இதோ!

0

কனடாவில் டோ ட்ரக் (Tow truck) தொழில் துறையில் அதிகளவிலான தமிழர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், அதில் பெரும் ஆபத்துகள் உள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொழில் துறையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டோ ட்ரக் தொழில் போட்டியில் நிலவும் மோதல்களே இந்த படுகொலைக்குக் காரணம் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் பின்னணி: பாதிக்கப்பட்டவர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுலக்சன் செல்வசிங்கம் (28 வயது). சம்பவம் நடந்த நாள்:...

தனது மகள் ஒருவனை காதலித்த கோபம்!! பல தடவைகள் துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரியான தந்தை!! மொனராகலையில் சம்பவம்!!

0

தனது மூத்த மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை, கடந்த (11) ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு மொனராகலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர், தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய, தம்பகல்ல மாரியராவ, எட்டுக் கால் பகுதிக்கு அருகில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் ஆவார். பாலியல் துஷ்பிரயோகம் இவர் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தனது மூத்த மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம்...