மொசாட்டிற்கே சவால் விட்ட ஈரானிய நிழல் மனித மூளை? இஸ்ரேலின் ‘The Pit’ ரகசியங்கள் திருடப்பட்டதா? உளவுத்துறை வரலாற்றில் இது மிகப்பெரிய தோல்வியா?

0

"இங்கே ஒரு ஈ, காக்கா கூட எங்கள் அனுமதி இல்லாமல் நுழைய முடியாது!" இது வெறும் வார்த்தைகள் அல்ல; இஸ்ரேல் பல தசாப்தங்களாக உலகிற்குச் சொல்லி வந்த ஒரு கர்வம். மத்திய கிழக்கின் மிகவும் சக்திவாய்ந்த உளவுத்துறையான 'மொசாட்' (Mossad) மற்றும் அதன் ராணுவமான ஐடிஎஃப் (IDF) ஆகியவற்றின் மீது கட்டப்பட்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அது. ஆனால், 2023 அக்டோபரில் நடந்த ஒரு சம்பவம், அந்த இரும்புக் கோட்டையை வெறும் காகித மாளிகையாக மாற்றிக்காட்டியுள்ளது. இஸ்ரேலின் அதீத பாதுகாப்பு வளையத்திற்குள், எவ்வித ஆயுதப் பலமுமின்றி,...

கைப்பேசிக்கு அடிமையாகும் சிறுவர்கள்: வைத்தியர்கள் எச்சரிக்கை!

0

கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி உள்ளதன் காரணத்தால், சில பதின்ம வயது சிறுவர்கள் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தேசிய மனநல நிறுவனத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். "கொவிட் காலத்தில் சமூக ரீதியாக ஒன்றுகூட முடியாமல் போனதால் பாடசாலைக் கல்வி இணையவழியில் முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக சிறுவர்கள் தங்களையும் அறியாமல் கைத்தொலைபேசிகளை அதிகளவு பயன்படுத்துவதற்குப் பழகிக்கொண்டனர். தற்போது...

24 வயது சாம்சன் உயிரிழப்பு – திட்டமிட்ட கொலையா? புதுக்குடியிருப்பில் பதற்றமும் சோகமும்!

0

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இந்த சம்பவம், அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது நேற்று இரவு (25.01.2026) சுமார் 7.30 மணியளவில், வீட்டிற்கு வந்த ஒரு நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 24 வயது இளைஞர் பாலசுப்பிரமணியம் சாம்சன் (புதுக்குடியிருப்பு – 10ம் வட்டாரம்) வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயிருந்தார் 🚨 மகன் வீடு திரும்பாததால் கவலையடைந்த தாய், புதுக்குடியிருப்பு பொலிஸில் புகார் அளித்திருந்தார் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, வீட்டுக்கு அருகிலுள்ள விடியல் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையிலுள்ள கிணற்றுப் பகுதியில், இளைஞரின் 📱 கைப்பேசி 👟 காலணி கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து...

கிளிநொச்சியில் ரயிலில் மோதிப் பலியாகிய குடும்பஸ்தர்! வீடியோ

0

கிளிநொச்சி உதயநகர் செல்லும் வீதியில் அண்மித்த பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

லண்டனில் நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை! மீண்டும் ஒலித்த ஈழத் தமிழரின் குரல்! இலங்கைக்குப் பொருளாதாரத் தடையா?

0

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மக்கள் அவையில் (House of Commons) கடந்த வாரம் நடைபெற்ற விவாதம், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பிரிட்டனின் தற்போதைய நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஒருபுறம் போர்க்குற்றங்களுக்கான நீதி கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப, மறுபுறம் இலங்கைக்கான வர்த்தகச் சலுகைகளை பிரிட்டன் அரசு அமைதியாக விரிவுபடுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது. இந்த நிகழ்வின் முழுமையான விவரங்கள் மற்றும் பின்னணித் தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? (The Parliamentary Session) ஜனவரி 20, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று...

பிரான்சில் யாழ் இளம் குடும்பஸ்தர் சிந்துசன் பலி!!

0

யாழ்ப்பாணம் வேலணை புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரான்சில் வசித்து வந்த 37 வயதான சுதன் என்று அழைக்கப்படும் ஒரு பிள்ளையின் தந்தையான சிவனேஸ்வரன் சிந்துஜன் கடந்த 11ம் திகதி குடும்பஸ்தர் திடீர் சுகவீனம் காரணமாக பிரான்சில் மரணமாகியுள்ளாா. இவரது இறுதிக்கிரிகைகள் நாளை மறுதினம் 28.01.2026 ம் நாள் 95 rue marcel sembat- 93430 villetaneuse பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளார்கள்.

டாக்டர் படிப்பு இனி வேஸ்ட்? தலையில் இடி இறக்கிய AI ! எலான் மஸ்க் சொன்ன அதிர்ச்சி செய்தி!

0

"என் பையன் டாக்டர், பெரிய சம்பளம், சமூகத்தில் பெரிய மரியாதை..." - இது பல ஆண்டுகளாகத் தமிழ் குடும்பங்களில் ஒலிக்கும் ஒரு பெருமைக்குரிய வாசகம். ஆனால், உலகின் மிகப் பெரிய பணக்காரரும், தொழில்நுட்ப முன்னோடியுமான எலான் மஸ்க் (Elon Musk) அண்மையில் கூறிய கருத்துக்கள், இந்த நீண்டகால நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளன. மருத்துவத் துறை ஒரு "பாதுகாப்பான வேலை" என்ற பிம்பம் உடைந்து கொண்டிருக்கிறது. எலான் மஸ்க் கூறியது என்ன? அது உண்மையிலேயே சாத்தியமா? ஒரு விரிவான பார்வை இங்கே. எலான் மஸ்க்கின் அதிரடி...

நாயின் ரோமங்களை விட மனிதர்களின் தாடியில் அதிக பாக்டீரியாக்கள் !

0

நாயின் ரோமங்களை விட மனிதர்களின் தாடியில் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல்! நாயின் ரோமங்களை விட மனிதர்களின் தாடியில் அதிக பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், தாடியின் நீளத்தை விட அதை எவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கிறோம் என்பதுதான் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். உங்களுக்கு உதவும் வகையில் சில முக்கியக் குறிப்புகள்: தாடியைத் தொடர்ந்து கழுவி சுத்தமாக வைத்திருப்பது கிருமிகள் சேருவதைத் தடுக்கும். தாடி வளர்ப்பவர்கள் முகத்தைச் சுத்தமாக வைத்திருப்பதிலும், சீரான முறையில் அதைச் சீர்படுத்துவதிலும் (Grooming) அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய (26.01.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7 ரிஷபம் இன்று வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய...

கோவிட் பெருந்தொற்று உலகளாவிய அதிகார மையங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது – செனட்டர் ரான் ஜொன்சன் குற்றச்சாட்டு!

0

அமெரிக்க செனட்டரின் கருத்தால் மீண்டும் வெடித்தது கோவிட் விவாதம்: திட்டமிட்ட சதியா அல்லது இயற்கை மாற்றமா? கோவிட்-19 பெருந்தொற்றின் தோற்றம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பொறுப்பாளர்கள் யார் என்பது குறித்த மிக முக்கியமான விவாதத்தை அமெரிக்க செனட்டர் ரான் ஜான்சனின் சமீபத்திய அறிக்கை மீண்டும் தூண்டியுள்ளது. கொரோனா வைரஸ் என்பது இயற்கையாக உருவான ஒன்றல்ல என்றும், அது உலகின் சக்திவாய்ந்த அதிகார மையங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று என்றும் அவர் முன்வைத்துள்ள கருத்து, உலக அளவில் பெரும் அதிர்வலைகளையும் எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது. இருப்பினும், விஞ்ஞானிகள்...