யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; மிகுந்த அவதானம் மக்களே ; தீவிரமாகும் விசாரணை!
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரிடம் தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சக்கரத்தை பகுதியில் இருந்து நவாலி நோக்கி வியாபாரத்துக்காக பயணித்துக் கொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை இடம் கேட்பது போல் நடித்து முதியவரை ஏமாற்றிய அவர்கள், பின்னர் அவரைத் தாக்கி, வியாபாரத்திற்காக வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமெராக்களில் பதிவாகியிருக்கலாம் என பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை...
கனடாவில் 51 வயதான தமிழ் குடும்பப் பெண் காட்டிற்குள் சடலமாக மீட்பு!! 60 வயதான கள்ளக் காதலனை தேடுகின்றது பொலிஸ்!!
கனடாவின் கியூபெக்கின் லேவிஸ் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 51 வயதான சுஸ்மிதா பாஸ்கரன் என்ற தமிழ் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவரது முன்னாள் காதலரான 60 வயதுடைய மார்ட்டின் கேரியர் என்பவர் சடலத்தை சிதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பூர்வீகமாகக் கொண்ட சுஸ்மிதா ஒரு பொறியியலாளர் ஆவார். உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையில் பணியாற்றிய இவர் அமெரிக்காவில் வசித்த பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு கியூபெக் நகரில் குடியேறினார். ஞாயிற்றுக்கிழமை முதல் அவரைக்...
மகிந்தவின் மகனுடன் மோதிரம் மாற்றிவிட்டு அவருடன் அனைத்தும் செய்தேன்!! ஜாதகம் பொருந்தவில்லை என விலகினேன்! முன்னாள் காதலி நீதிமன்றில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் இதோ!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷிதவுடன் தனக்கு காதல் உறவு இருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர் தனது மாளிகைக்கு எதிரே உள்ள வீட்டை வாங்க முயன்று கொண்டிருந்ததாகவும் யசரா அபேயநாயக்க நேற்று (9) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சாட்சியாளர் பகிரங்க நீதிமன்றத்தில் இந்த அறிக்கையை அளித்தார். 2009 முதல் 2013-ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை யோஷித ராஜபக்ஷவுடன்...
வவுனியாவில் போலி 5 ஆயிரம் ரூபா வைத்திருந்தவருக்கு 2 வருட சிறை!
வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடைமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வவுனியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் நடத்தப்பட்ட மீள் விசாரணையின் போது...
கோர விபத்து ; அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் பலி!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்திசையில் வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த...
இன்றைய (12.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம் இன்று தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட...
யாழில் துாக்க மாத்திரை கொடுத்து சிறுமி துஸ்பிரயோம்!! புகைப்படங்கள்
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.... யாழ் நகர பேருந்து நிலையத்தில் யாசகம் கேட்க பயன்படுத்தப்படும் இந்த பெண் #சிறுமி எப்பொழுதும் உறங்கியபடியே இருப்பதற்கான காரணம் என்ன ??? ...!!! மயக்க மருந்து அல்லது வேறு ஏதும் சிறுமிக்கு கொடுத்து சிறுமி உறங்கவைக்கப்படுகிறதா ??? இந்தியக்கலாச்சாரம் யாழிலும் பரவியதா? #Beggars_Mafia இது ஒரு பெரிய வலையமைப்பாக நடைபெறுகிறது போல் தோன்றுகின்றது . நமது யாழில் #Smart_Phone உடன் யாசகர்கள் .😱 யாழ் பேருந்து நிலையத்தில் இன்று(25/06/2026) மாலை நான் பயணமொன்றை மேற்கொள்ள அரச பேருந்து ஒன்றில் அமர்ந்திருக்கும் பொழுது குறித்த பெண்...
யாழ் நயினாதீவு அதிபர் திட்டமிட்டு கடலுக்குள் வைத்து கொல்லப்பட்டாரா? உறவினர்கள் சந்தேகம்!! நடந்தது இதுவா?
யாழ் நயினாதீவு அதிபர் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பலியான செய்த அனைவரும் அறிந்ததே. இச் சம்பவத்தில் தற்போது படகைச் செலுத்திய நபர் சிறைகுள் அடைக்கப்பட்டார். ஆனால் படகில் இன்னொரு நபரும் அதிபருடன் சென்றுள்ளார். அவருக்கும் அதிபருக்கும் ஏற்கனவே கடும் முரன்பாடுகள் இருந்துள்ளனவாம். குறித்த நபரின் மனைவி ஒரு கிராமசேவகர். குறித்த நபர் நயினை நாகபூசணி அம்மன் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள கோவில்கள் நிகழ்வுகள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருபவர். அதிபர் கடலுக்குள் விபத்துக்குள்ளான போது இருந்த குறித்த நபர் தொடர்பாக புலம்பெயர்...
இரத்தினபுரியில் தனிமையில் வாழ்ந்த அழகிக்கு நடந்தது என்ன?
இரத்தினபுரி, கொடிகமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த அழகான யுவதி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடங்களில் சித்திரை புத்தாண்டு அழகியாக முடி சூடிய கே நிசன்சலா சந்தமாலி - வயது 32 என்பவரின் மரணம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கின்றனர். பொலிஸ் தகவலின்படி, இந்த யுவதி ண் நீண்ட காலமாக இந்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். அவர் வசித்து வந்த வீட்டின் பிரதான நுழைவாயில் வழக்கமாக எப்போதும் மூடப்பட்டிருக்கும். எனினும், கடந்த 7ஆம்...
சொத்துக்காக தன் சொந்த தங்கையையே விஷம் வைத்துக் கொன்ற அண்ணன்!
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியில் ஐந்து ஏக்கர் குடும்பச் சொத்தை கைப்பற்றும் நோக்கில் பெற்றோருக்கும் தங்கைக்கும் விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் ஆல்பின் பென்னி (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து கொடுத்ததால், அவரது 16 வயது தங்கை ஆன் மேரி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மரணத்தை மஞ்சள் காமாலை காரணமாக ஏற்பட்டது போல் காட்ட முயன்றதாகவும், ஆனால் உடற்கூறு பரிசோதனையில் எலி விஷத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இது கொலை வழக்காக...










