அதிக சர்க்கரை மூளையின் கற்கும் திறனைப் பாதிக்கும் – புதிய ஆய்வில் தகவல்

0

அதிகப்படியான சர்க்கரை உங்கள் உடல் எடையை மட்டுமல்ல, உங்கள் மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும்; இது காலப்போக்கில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதையும், நினைவாற்றலையும் கடினமாக்கும். உணவில் அதிக அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்வது, மூளை புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதையும், அவற்றை நினைவில் வைத்துக் கொள்வதையும் கடினமாக்குகிறது. சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மூளையில் உள்ள நரம்பு செல்கள் (Neurons) ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் திறனைக் குறைப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக சர்க்கரை மூளையில் 'இன்சுலின் எதிர்ப்பு' (Insulin Resistance) நிலையை உருவாக்குகிறது. இது மூளையின் ஞாபக...

பிறந்து 19 நாளான சிசுவுடன் கிணற்றில் குதித்த இளம் பட்டதாரி தாய்! சிசு பலி!! தாய் கைது! அதிர்சியில் இஞ்சினியரான கணவன்!

0

குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பகுதியில் 30 வயதான இளம் பட்டதாரி தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் 19 நாள் சிசு கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் குறித்த சிசுவின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நடந்த நேரத்தில் தாய், தந்தை மற்றும் குழந்தையும் வீட்டில் இருந்துள்ளதாகவும், திடீரென சத்தம் கேட்டு பொரியியலாளரான கணவன் தேடிய போது குழந்தையும் தாயும் கிணற்றில் விழுந்ததை கண்டுபிடித்துள்ளார். தாய் கைது கிணற்றில் விழுந்த நிலையில், மனைவி அங்குள்ள குழாய் உதவியுடன் வெளியே வந்துள்ளார். பிரசவத்தின் பின்னர்...

பெற்றோரே அவதானம்! யாழில் வங்கி அதிகாரியின் மகளான 16 வயது மாணவியின் வீட்டு கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட மாணவன்!

0

க.பொ.த சாதாரணப் பரீட்சை நடைபெற இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில் யாழ் நகர்ப்பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று வரும் ஓ.எல் பரீட்சை எடுக்கவுள்ள 16 வயதான மாணவி படுக்கும் கட்டிலுக்கு அடியில் யாழ் நகர்பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கற்றுவரும் 18 வயதான ஏ.எல் மாணவன் பிடிபட்டுள்ளான். நேற்று மதியம் 3.00 மணியளவில் இச் சம்பவம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாணவியின் தந்தை வங்கி ஒன்றில் பதவி நிலை அதிகாரி ஆவார். தாயார் அரச உத்தியோகத்தர். மூத்த...

இன்றைய (23.01.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் பிரச்சனைகள் தீரும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். கலைத்துறையினருக்கு...

அவுஸ்ரேலியாவில் தனது தாயையும் 5 வயது மகளையும் வாகன விபத்தில் பலியாக்கிய இலங்கை குடும்பஸ்தரை மனைவி மன்னித்தார்! நடந்தது என்ன?

0

அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தினரின் உயிரிழப்புக்கு காரணமான விபத்து மற்றும் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இலங்கையர் நாடு கடத்தலில் இருந்து தப்பியுள்ளார். 42 வயதான தரங்க எஹலபே கமகே என்ற இலங்கையரின் விசா இரத்து செய்யப்பட்ட நிலையில், நிர்வாக மறுஆய்வு தீர்ப்பாயம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தரங்க ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அவரது ஐந்து வயது மகள் மற்றும் 70 வயதுடைய தாய் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு 2022...

உலக சுகாதார அமைப்பில் பாதியாகக் குறையும் நிர்வாகம்! ட்ரம்ப் போட்ட அந்த ஒரே ஒரு கையெழுத்து! 260 மில்லியன் டொலர் நிலுவை..

0

உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறுவது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவின் பின்னணி, அதன் சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் உலகளாவிய சுகாதாரத்தில் இது ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்த விரிவான அலசல் இங்கே: 1. வெளியேற்றத்தின் பின்னணி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே (ஜனவரி 2025) இந்த உத்தரவை பிறப்பித்தார். உலக சுகாதார அமைப்பு தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் பாரபட்சமாக நடந்துகொண்டதாகவும், இதனால் அமெரிக்காவிற்கு டிரில்லியன் கணக்கான டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க...

அவுஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு சிட்னி தாக்குதலா? வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்! துப்பாக்கிச்சூட்டில் மூவர் துடிதுடிக்கப் பலி!

0

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ள போதிலும், நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாகாணத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டமை அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ விவரம் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் கிராமப்புற பகுதியான லேக் கார்ஜெலிகோ (Lake Cargelligo) பகுதியில், இன்று (ஜனவரி 22) துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டதாகக் காவல்துறையினருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவ...

கேமரா எதற்கு? AI இருக்கு! 2026-ல் யூடியூப் இப்படியா மாறப்போகுது? யூடியூப் CEO வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

0

யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) நீல் மோகன், 2026-ஆம் ஆண்டிற்கான யூடியூப்பின் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் யூடியூப் தளத்தில் மிக முக்கிய பங்காற்றவுள்ளது. அந்த அறிவிப்பில் உள்ள முக்கிய அம்சங்களை எளிமையாகக் கீழே காணலாம்: 1. படைப்பாளர்களுக்கு 'AI' கை கொடுக்கும் (AI for Creators) யூடியூப் தனது படைப்பாளர்களுக்கு (Creators) வீடியோ தயாரிப்பை எளிதாக்க இரண்டு முக்கிய AI வசதிகளை அறிமுகப்படுத்துகிறது: கேமரா தேவையில்லை (AI Avatars): இனி வீடியோ எடுக்க கேமரா முன்னால் நிற்க...

காரைதீவில் காதல் தோல்வியில் 24 வயது மிதுசன் தவறான முடிவால் மரணம்!! காதலி யார்?

0

தனது வீட்டு சாமி அறையில் தூக்கிட்டு மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை(21) அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்ள சாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 24 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு தூக்கினால் மூச்சு திணரல் ஏற்பட்டு...

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பா? வெளியான அதிர்ச்சிப் புள்ளிவிபரம்! 55% தென்னிலங்கை… வெறும் 5% தமிழர்கள்!

0

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களில், பெரும்பான்மையானோர் நாட்டின் தென் மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து மிகக் குறைந்த அளவிலேயே தெரிவு செய்யப்படுகிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (RTI) ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளிக்கையிலேயே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளது. 1. தென்னிலங்கையின் ஆதிக்கம் (55.2%) 2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஜூலை வரையான கடந்த 10 காலப்பகுதியில்,...