சர்வதேச மேடையில் தமிழரின் சாதனை: சுவிஸ் தொழிலதிபருக்கு உலகின் சிறந்த CEO விருது!

0

ஸ்பெயின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான "Best CEO Awards 2026" விருது வழங்கும் விழாவில், சுவிஸ் தொழிலதிபரான ஸ்ரீ இராசமாணிக்கம் உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த உயரிய விருதிற்காக உலகின் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மொத்தம் 1,089 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வெறும் 70 தலைவர்கள் மட்டுமே இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டனர். தொழில்துறை முன்னேற்றம், புதுமை, மாற்றுத் தலைமையியல் மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகிய துறைகளில் வெளிப்படுத்திய சிறப்பான பங்களிப்பை...

கொழும்பில் ஒருவரைக் கடத்தி 2 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிக்கு நடந்த கதி!

0

கொழும்பில் நபர் ஒருவரைத் கடத்தி, அவரிடமிருந்து 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான குறித்த பொலிஸ் அதிகாரி, களனியில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் கடந்த 21-ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச்...

நுவரேலியாவில் தமிழ்த் தம்பதிகளை கொன்றவன் பிடிபட்டது எப்படி? வீடியோ

0

டிக்கோயா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று சனிக்கிழமை 04.30 அளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சந்தேக நபர் வயோதிப தம்பதினர் இருவரையும் 21ம் திகதி கொலை செய்துவிட்டு உறவினர்களின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொகவந்தலாவ பொலிஸார் குறித்ந சந்தேக...

உன்னைப் போல உனது மகளும்! ஒரே ஒரு தடவை மட்டும்! நுவரேலியோவில் 13 வயது மாணவியை தாயின் அனுமதியுடன் ருசித்து கர்ப்மாக்கிய 45 வயதான பரமசிவனின் கதை!

0

லிந்துல (Lindula) என்பது இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள மிக அழகான தேயிலைத் தோட்டப் பகுதியாகும். இப்பகுதியில் டிலிக்கூல்ற்றி (Tillicoultry) தோட்டம் உட்பட பல வரலாற்றுச் சிறப்புமிக்க தேயிலை தோட்டங்களும், சுற்றுலாப் பயணிகளை கவரும் அழகிய பங்களாக்களும் அமைந்துள்ளன. இங்கு வாழ்ந்து வந்த 33 வயதான குடும்பப் பெண்ணுடன் அவளது கணவன் வேலைக்குச் சென்ற பின் படுக்கையைப் பகிர்ந்து வந்துள்ளான் 45 வயதுடைய, பரமசிவம் என்ற இந்தக் காமுகன். இவன் ஒரு ஆசிரியன்.  குறித்த குடும்பப் பெண்ணுடன் படுக்கையைப் பகிர்ந்தது மட்டுமல்லாது அவளது மூத்த...

வெளிநாட்டு மோகம் கொண்டவர்களிடம் 92 கோடி ரூபா ஏமாற்றிய கில்லாடி பெண்! பொலிசார் தேடுகின்றனர்!

0

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் (Romania) அதிகச் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, “ரெயின்போ கார்மெண்ட்ஸ் டெக்னாலஜிஸ்” என்ற போலி நிறுவனம் மூலம் 750க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் 920 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கிய தொடர் புகார்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து கூட்டு அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளன. இந்த மெகா மோசடிச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியும், அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான ஹோமாகம (Homagama) பகுதியைச்...

இன்றைய (24.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. தடை தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 ரிஷபம் இன்று எல்லோரையும் வசீகரிக்கும் இயல்பு அதிகரிக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 மிதுனம் இன்று சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத...

அநுராதபுரத்தில் சிறுமியுடன் படுத்தபின் கன்னி மென் சவ்வு கிழிந்து வழிந்த இரத்தம்! பிக்குவின் விந்து துடைத்த துணி! கொதித்தெழுந்த பெண் அதிகாரி! நடந்தது என்ன?

0

அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரரான பல்லேகம ஹேமரத்ன தேரர் சம்பந்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவ வழக்கில், அவருக்கு எதிராகத் தேவைக்கும் அதிகமான அத்தாட்சிகள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இருந்தும் பொலிஸார் அநீதியான முறையில் செயற்பட்டுள்ளதாகச் சிறுவர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி சஞ்சீவினி அபேகோன் நீதிமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசேட விசாரணையின் போதே அவர் இந்தத் திடுக்கிடும் விபரங்களை அம்பலப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மீது தேரர் தொடர்ச்சியாக இத்தகைய...

டிக்கோயா கணவன், மனைவி கொலை! பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

0

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 21ஆம் திகதி பிற்பகலில் ஹட்டன் டிக்கோயாவில் உள்ள ஒரு கடையில் வசித்து வந்த தம்பதியினர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த சுமார் 18 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார் தற்போது சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர். விசாரணைகளின்படி, சந்தேகநபர் 21ஆம் திகதி...

இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு! எதற்காக?

0

19 வருடங்களுக்கு முன் நபரொருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில், பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஐவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (22) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பல வருடங்களாக நடந்த வழக்கு பல வருடங்களாக நடத்தப்பட்டு வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையிலேயே, பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஜூலை 29ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு...

லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயது பிரவீன் சம்பவ இடத்திலேயே மரணம்! நடந்தது என்ன?

0

நேற்று அதிகாலை மே 22, வெள்ளிக்கிழமை (Eastcote Lane,South Harrow ) சவுத் ஹாரோவில் உள்ள ஈஸ்ட்கோட் லேன் பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதியதில் 29 வயது புங்குடுதீவு 6ம் -3ம் வட்டாரம் வேம்படியை பூர்வீகமாகவும், இலண்டன் சவுத்ஹாரோவை வதிவிடமாக கொண்ட திரு, திருமதி மகேஸ்வரன் மணிமேகலாதேவி அவர்களின் புதல்வன் (பிரவீன்) உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை சுமார் 2.40 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.இதைத் தொடர்ந்து, அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை ஏராளமான காவல்துறை வாகனங்கள் மற்றும்...