நாங்கள் விரும்பும் வரை போர் தொடரும்! ஈரானுக்கு பகிரங்க ஆதரவு கொடுத்த சீனா!
கடந்த ஆறு நாள்களாக நடைபெற்று வரும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது மத்திய கிழக்கு முழுவதும் பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த போர் நடவடிக்கைகள் (Military Operations) ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உச்சத்தை அடைந்துள்ளது. இந்த மோதலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஒருபுறமும், ஈரான் மறுபுறமும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தங்களது சர்வதேச நிலைப்பாட்டைப் பதிவு செய்து இதில் முக்கிய...
கள்ள உறுதி எழுதிய பெண் சட்டத்தரணிக்கு 12 வருட சிறை!!
போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பொரளைப் பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரம் தயாரித்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தப் பிரதிவாதியான சட்டத்தரணிக்கு எதிராகச் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளையும் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதற்கு முறைப்பாட்டாளர் தரப்பு வெற்றிபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 6 வருடங்கள் வீதம்...
பிருத்தானியாவிலிருந்து தமிழர்கள் வெளியேறும் நிலை!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!
பிரித்தானியாவிற்கு வேர்க் விசாவில் சென்ற தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள், மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுத் தரும் காலவரையற்ற விடுப்பு தொடர்பான கடுமையான நிலைப்பாட்டினை உள்துறை செயலாளர் சுபல்லா பிரேவர்மன் (Shabana Mahmood) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான நிரந்தர குடியுரிமை பெறும் தகுதிக்காலத்தை, ஐந்து ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஏற்கனவே அங்கு வசித்து வரும் மற்றும் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கு...
இன்றைய (05.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய கசப்புகள் மாறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி...
ஈரான் கடற்படையினரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் பொறுக்கி எடுக்கும் காட்சிகள்!video
இலங்கை (Sri Lanka) கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பல் ஒன்று, அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் (Submarine) மூலம் ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ஏவுகணைகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாலுமிகள் மாயமாகியுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். செய்தி சுருக்கம் ஈரானின் IRIS Dena என்ற போர்க்கப்பல் இந்தியாவில் நடைபெற்ற கடற்படை பயிற்சி (Naval Exercise) முடிந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த போது, இன்று அதிகாலை இலங்கையின் தென் கடற்கரையிலிருந்து சுமார்...
அந்த ஊசி போடும் நடிகை த்ரிஷா..? உடல் மெலிந்து போய் இருக்க காரணமே அதுதான். திரையுலகில் பகீர் கிளப்பிய சுசித்ரா..!!
வாரந்தோறும் அந்த ஊசி போடும் நடிகை த்ரிஷா..? உடல் மெலிந்து முகமெல்லாம் ஒட்டிப்போய் இருக்க காரணமே அதுதான். திரையுலகில் பகீர் கிளப்பிய சுசித்ரா..!!பின்னணிப் பாடகி சுசித்ரா சமீபகாலமாகத் திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில், தற்போது நடிகை த்ரிஷா தனது உடல் எடையைக் குறைப்பதற்காக ‘ஓசெம்பிக்’ (Ozempic) எனும் நீரிழிவு நோய்க்கான மருந்தை ஊசி மூலம் எடுத்துக் கொள்வதாகச் சுசித்ரா குற்றம் சாட்டியுள்ளார். இந்த மருந்து பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்காகப் பரிந்துரைக்கப்படுவது என்றும், ஆனால்...
யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான அரச உத்தியோகத்தர் அபேதரன் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணம்!!
யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரான குமுழமுனையைச் சேர்ந்த மயில்வாகனம். அபேதரன்(அபி) நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். கடந்த 02.02.2026 அன்று கடும் காச்சல், சளி மற்றும் இருமல் என மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, நிமோனியா காய்ச்சல் என அடையாளம் காணப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கடந்த 07.02.2026 அன்று யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் சாதாரண மருத்துவ பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு,...
அமெரிக்காவில் 21 வயது தமிழ் மாணவி சவிதா சண்முகசுந்தரம் சுட்டுக் கொலை!! நடந்தது என்ன? பரபரப்புத் தகவல்கள் இதோ!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் (Austin) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2026) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், என்ற 21 வயது தமிழ் அமெரிக்க மாணவி சவிதா சண்முகசுந்தரம் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். சம்பவம் நடந்தது எப்படி? இடம்: ஆஸ்டின் நகரின் மையப்பகுதியில் உள்ள சிக்ஸ்த் ஸ்ட்ரீட் (West Sixth Street) என்ற நெரிசலான பொழுதுபோக்கு பகுதியில், 'Buford's Backyard Beer Garden' என்ற உணவகத்திற்கு வெளியே இந்தத் தாக்குதல் நடந்தது. நேரம்: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2:00 மணியளவில், மர்ம நபர்...
இன்றைய (04.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று மனோதிடம் பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குறிப்பிட்ட நன்மை நடக்கும் நாள். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் தொல்லைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 ரிஷபம் இன்று முழுபலமும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சங்கடங்கள் உருவாகாது. அன்றாடப் பணிகள் சரிவர நடைபெறும். உற்சாகத்துடன் இந்த நாளை கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இடர் ஏற்பட இடமுண்டானதால் எச்சரிக்கையாக இருப்பது...
ஈரான் மீதான தாக்குதல்: 787 பேர் உயிரிழப்பு; 176 சிறுவர்கள் பலி!
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது. இந்த தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சமீபத்திய தாக்குதல்களால் நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 504 என குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு...









