காலி சொகுசு பங்களாவில் ‘சீன – வியட்நாம்’ கும்பல் சிக்கியது! 84 போன்களுடன் பின்னணியில் நடந்த அதிர்ச்சிப் பின்னணி!

0

இலங்கையின் அமைதியான சுற்றுலாப் பிரதேசமான காலியில், திரைமறைவில் இயங்கி வந்த பாரிய சர்வதேச இணையப் பணமோசடி (Online Scam) கும்பலை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்! ​ என்ன நடந்தது? ​நேற்று மாலை, பொத்தல பொலிஸ் பிரிவின் கொடகந்த பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டை முற்றுகையிட்ட காலி மாவட்ட பொலிஸார் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், அங்கு தங்கியிருந்த 15 சீன நாட்டவர்களையும் 06 வியட்நாம் நாட்டவர்களையும் (மொத்தம் 21 பேர்) மடக்கிப் பிடித்தனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவார்! ​ கைப்பற்றப்பட்ட "டிஜிட்டல்"...

இன்றைய (25.03.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 ரிஷபம் இன்று குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால்...

லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம ஒன்றின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடாத்திய கொடூர சம்பவம்!

0

பிரித்தானியாவின் லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். புஷி பகுதியில் உள்ள சில்ரன் அவென்யூவில் (Silton Avenue) அமைந்துள்ள தமிழ் குடும்பத்தின் குடியிருப்பு பகுதியில் கடந்த 18 ஆம் தேதி மாலை 4:30 மணி முதல் 4:50 மணிக்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் பின்புற கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீடு முழுவதும் தேடுதல் நடத்திப் பெறுமதியான மற்றும் உணர்வுப்பூர்வமான நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்டவை: பாதிக்கப்பட்ட குடும்பத்தின்...

மட்டு’வில் 31 வயது மனைவி இன்பமலர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது!

0

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், படுகாயமடைந்த மனைவி இரண்டு மாதங்களின் பின்னர், இன்று உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இன்பமலர்தேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஜனவரி 17ஆம் திகதி இந்தப் பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் தீ வைத்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து, பெண்ணின்...

யாழில் பாதசாரி கடவையூடா வீதியைக் கடந்த நவமலர் மோட்டார் சைக்கிள் மோதி மரணம்!

0

யாழில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவல்துறை - புளியங்கூடல் பகுதியை சேர்ந்த தவரத்தினம் நவமலர் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 18ஆம் திகதி குறித்த பெண்ணும் அவரது மகனும் வல்வெட்டித்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் 22ஆம் திகதி அங்கிருந்து மீண்டும் தமது வீடு நோக்கி வந்தனர். இதன்போது வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இருவரும் வழிபட்டுவிட்டு பாதசாரி கடவையூடாக வீதியை கடந்தனர். இதன்போது நெல்லியடி...

கொழும்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து நடந்த கேவலம்!!

0

மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக லக்ஷபதிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த தனது தாயாருக்கு ‘இமிடேஷன்’ ரக மாலை, காதணி மற்றும் வளையல்களை அணிவித்து உடல் அடக்கம் செய்யப்பட்டது என்று மகள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். தாயார் உயிரிழந்து ஏழாம் நாள் நினைவாக மயானத்தில் மெழுகுவர்த்தி ஏந்துவதற்காகச் சென்றபோது, இருவர் சவப்பெட்டியைத் தோண்டிக் கொண்டிருப்பதை அவர்...

இன்றைய (24.03.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 1,2 ரிஷபம் இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 2, 3 மிதுனம் இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து...

சுகந்தியும் விபத்தில் பலி! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் 3 பேரை பலியெடுத்த விபத்து! வீடியோ

0

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான ராக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்றாவது நபர், தாயகத்தில் ஏழாலையைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28) ஆகியோருடன் மரணமடைந்த மூன்றாவது நபர் சிவாஸ்கரன் சுகந்தி (47) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. முன்னைய செய்தி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் தாயும் மகனும் விபத்தில் பலி! - தமிழிஸ் செய்திகள் - Tamiliz...

தயாளினியைக் கொன்றது யார்? மருமகனா? மகளா? இல்லை…? மூத்த ஊடகவியலாளர் ருசாங்கன் கூறுவது என்ன?

0

மூத்த ஊடகவியலாளர் ருசாங்கன் கோடீஸ்வரன் என்பவரது  சமூகவலைத்தளப்பதிவினை அப்படியே தந்துள்ளோம்.  யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி அவர்களின் அவலமான சாவு குறித்து பலரும் பலவிதமாகவும் எழுதித் தள்ளி சப்பித் துப்பிக்கொண்டிருக்கிறார்கள். நானும் என் பங்குக்கு கொஞ்சம் துப்பிப்போட்டுப் போக வரவில்லை. பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில், சித்த மருத்துவத்தில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாக, சித்த மருத்துவத்துறை மேம்பாட்டுக்கான விசேட குழுவில் பேராசிரியர் மிகுந்தன் அவர்கள் தலைமையில் அம்மையாருடன் பணியாற்றிய அந்த அருமையான பொழுதுகளை மீட்டு, அம்மாவுக்கு எனது உள்ளத்தில் ஆழத்திலிருந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு, நீங்கள்...

யாழிலிருந்து இத்தாலி செல்லமுற்பட்ட 3 இளைஞர்கள் இந்தியா, நேபாளத்தில் பிடிபட்டனர்!

0

நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இத்தாலி பயண முயற்சி தோல்வியடைந்தமையால் மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்ட வேளையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த மூவர், கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசா மூலம் நேபாளத்திற்குப் பயணித்துள்ளனர். அங்கிருந்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்வதே இவர்களது திட்டமாக இருந்துள்ளது. நேபாளத்தில் வைத்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பெற்று இத்தாலிக்குப் பயணிக்க முற்பட்ட போது, அவர்களில் இருவர் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு...