கொழும்பு முருகன் கோவில் கோடிக்கணக்கான நகைகள் கொள்ளை!! பிரதான குருவான சதீஸ்குமாரகுருக்களை தேடுகின்றது பொலிஸ்!
கொம்பனித்தெரு சிவசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்த தங்க நகைகளை திருடி அடகு வைத்த அவ்வாலயத்தின் பிரதான குருவான சதீஸ்குமாரகுருக்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் முன்னிலையான கொம்பனித் தெரு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விளக்கமளிக்கையில், கொம்பனித்தெரு ஸ்ரீசிவசுப்பிரமணியர் சிவசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்த நகை திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் முறைபாடளிக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. குறித்த ஆலயத்தில் பிரதான குருக்களாக கடமையாற்றிய நபரே இந்த...
இன்றைய (19.08.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் வந்து சேரும். பல நற்செயல்கள் செய்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயத்தில் பெயரும் புகழும் அடைவீர்கள். பொருளாதார வரவுகளும், ஆடை, ஆபரண சேர்க்கைகளும் அபரிமிதமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9 ரிஷபம் இன்று இளைய சகோதர, சகோதரிகளால் சற்று மனக்கசப்பு ஏற்படலாம். அவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். அவர்களால் சிறிது செலவும் உண்டாகலாம். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உடல்நலம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்:...
33 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான டொலர் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறியது எப்படி? கைதான 4 வங்கி முகாமையாளர்களின் பின்னணி என்ன?
சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 340 பில்லியன்) சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக Seylan, Sampath, Union மற்றும் NTB வங்கிகளின் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விசாரணையில் முக்கிய முன்னேற்றமாக, இந்த சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கு நேரடியாக உதவியதாகக் கூறப்படும் நான்கு முன்னணி தனியார் வர்த்தக வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் வங்கி வரலாற்றில் முதல் முறையாக, நான்கு வங்கி...
யாழில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற காவாலி; சம்பவத்தால் அதிர்ச்சி
யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிறவுண் வீதியில் உள்ள தனது வீட்டினுள் 14ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து இ கத்தி முனையில் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய இளைஞன் ஒருவர் முயன்றதாக பெண்ணொருவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். பொலிஸார் விசாரணை முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமெராக்களின் உதவியுடன் முன்னெடுத்த விசாரணையில் இளைஞன்...
புலம்பெயர் தேசத்தில் அம்பாறை தமிழ் இளைஞன் பிரதீபன் மரணம்!!
இலங்கையின் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பிரதீபன் விதுர்சன் கத்தாரில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.வெளிநாட்டுக்கு வந்து சில நாட்களே ஆன நிலையில், வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கனவுடன் வந்த இளைஞர், எதிர்பாராத விதமாக உயிரிழந்திருப்பது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிங்கள பகுதியில் கணவன் வந்த போது பலாமரத்தில் ஏறிப் பதுங்கியிருந்த கள்ளக்காதலன் பலாக்காய்யால் பிடிபட்டது எப்படி?
ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், எதிர்பாராத வகையில் பலாக்காய் ஒன்று கீழே விழுந்ததன் மூலம் மனைவியின் கள்ளக்காதல் அம்பலமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய குறித்த நபர், கொழும்பிலுள்ள கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதுடன், மாதத்திற்கு ஒருமுறை மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு தனது கிராமத்திற்குச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். மனைவியின் நடத்தை தொடர்பில் பல்வேறு வதந்திகள் கேள்விப்பட்டிருந்தபோதிலும், அதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாததால் அவர் மனைவி மீது சந்தேகம் கொள்ளவில்லை எனத்...
இன்றைய (18.08.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று உங்களது செயல்களுக்கு எப்போதும் யாராவது துணையாக இருந்து கொண்டு இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். ஆனால் செலவுகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் சாதூரியமாக பேசுவதன் மூலம் வளர்ச்சி காண முடியும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக வெளியில் செல்லும் போது கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி காணப்படும். குடும்ப அங்கத்தினர்களை அனுசரித்து செல்வதால் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து...
யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் வைஷ்ணா மர்மமான நிலையில் மரணம்!!
யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை எழுதும்போது மயக்கம் ஏற்பட்டது. இதன்போது அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின் சிகிச்சையின் பின் வீடு திரும்பினார். அதன்பின்னர் மீண்டும் 12 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை...
வவுனியா தாண்டிகுளத்தில் ரயிலில் பாயந்து பிரியங்கன் பலி!
யாழ்ப்பாணம் -அனுராதாபுரம் புகையிரத்தில் வவுனியா -தாண்டிக்குளம் இடையில் புகையிரத்தின் முன் பாய்ந்து ஜேசுநேசன் பிரியங்கன் எனும் 23 வயது இளைஞன் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.
இன்றைய (17.08.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் இருப்பது நன்மைதரும். எதிர்காலம் பற்றிய சிந்தனையும் மனக்கவலையும் ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். அரசாங்க தொடர்புடைய முக்கிய நபர்களின் அறிமுகம் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் உண்டாகலாம். உங்கள் பேச்சை சரியாக புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது...








