வட மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவர் நிறை வெறியில் பொலிசாரால் கைது!
வடக்கு மாகாணசபையின் அமைச்சு ஒன்றின் செயலாளர் ஒருவர் அண்மையில் நிறை வெறியில் வல்வெட்டித் துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறைக் கூண்டினுள் அடைக்கப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த செயலாளர் நிறை வெறியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வல்வெட்டித்துறைப் பொலிசார் அவரை மறித்துள்ளார்கள். அவர் யார் என அறியாத பொலிசார் அவர் நிறை வெறியில் நிற்பதை அவதானித்து அவரிடம் மது சோதனை நடாத்தி அவர் வெறியில் இருப்பதை உறுதி சென்று அவரை...
யாழில் கணவன், மகளை விட்டு விட்டு விசிட் விசாவில் கனடா சென்ற வாணி. தன்னை விட 10 வயது குறைந்தவனுடன் சங்கமித்தார்!! கணவனும் மகளும் நடுத்தெருவில்!!
இது ஓர் சமூகவலைத் தளப் பதிவாகும்.... மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அரியாலையை சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், தனது காதல் மனைவி வாணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் பெண் குழந்தையுடன் மகிழ்வாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த வருடம் யாழ்ப்பாணீஸ் க்கு பெருவாரியாக கனடா விசிட் விசா அளித்த காலத்தில், வாணியின் அக்கா கனடாவில் திருமணம் முடித்திருந்த நிலையில் அவரின் ஸ்பொன்சரில் வாணியை விசிட் விசாவில் அழைத்திருந்தார். முதலில் வாணி அங்கு சென்று அகதி அந்தஸ்து கோரிய பின்னர் மோகன் மற்றும் மகளை கனடா...
ரிக்டொக்கில் கொக்கி குமார் என முகமூடியுடன் பிரபலமான தமிழ் இளைஞன் பிரான்சில் சடலமாக மீட்பு! போதைப் பொருள் கொடுத்து கொலை என சந்தேகம்!!
பிரான்ஸ்சில் பூங்கா ஒன்றில் தமிழ் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரிக்டொக் சமூகவலைத்தளததில் கொக்கி குமார் என பிரபலமான அழகேந்திரராஜா சஜித் என்ற 28 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர. மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கருதப்பட்ட போதும் இவருக்கு குளிர்பாணத்தில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகித்துள்ளார்கள். இது தொடர்பாக பிரேத பரிசோதனைள அறிக்கை வந்த பின்னரே உறுதிப்படுத்தப்படும் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலியை உடைத்து கொண்டு பாய்ந்த மோட்டார் சைக்கிள் – இளைஞன் பலி!
மட்டக்களப்பு - ஏறாவூர் குடியிருப்பு வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் தகர வேலியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளானதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஏறாவூர் மீராகேணி மையத்துப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஆதில் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது. இளம் வயதுடைய இளைஞரின் திடீர் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள்...
இன்றைய (30.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2,...
கொழும்பில் 16 வயது மாணவன் அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடி பலி!! பெற்றோரே அவதானம்!!
கொழும்பு - பிலியந்தலை பகுதியில், பாடசாலை மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.விபத்து எப்படி நடந்தது?மகரகம மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இசல தஹம் (வயது 16) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தாயார் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி,...
அரியாலையில் 26 மனித புதைகுழிகள் உள்ளன – கண்கண்ட சாட்சியங்களும் உயிருடன் உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் சித்திரவதை முகாம்களில் இருந்து உயிருடன் தப்பியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட சித்திரைவதைகள் தொடர்பிலும் ,மற்றையவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை கண்களால் கண்ட நேரடி சாட்சியங்களாக இன்றும் வாழ்கின்றார். அவர்கள் உள்நாட்டு பொறிமுறைகளை நம்பி சாட்சி சொல்வதற்கு தயார் இல்லை. சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் , சாட்சியம் அளிக்க தயாராக உள்ளனர் என செம்மணி மனித புதைகுழி வழக்கின் முறைப்பாட்டாளர் கிருபாகரன் தெரிவித்தார். அணையா விளக்கு போராட்டத்தின் ஆறு அம்ச கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, நேற்றைய தினம் உரிமைப் பந்தம் எனும் தொனிப்பொருளில்...
தனது காதலியை கண்டிக்கு அழைத்து 3 நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன் கைது!!
கண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனைச் சந்திப்பதற்காக மாத்தளை மாவட்டத்திலுள்ள வில்முவாவிற்குச் சென்றிருந்தபோது, காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரால் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பெண் தனது காதலனின் நண்பர் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மாடி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு காதலனால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண், பின்னர் காதலன் தொலைபேசி மூலம் அழைத்த அவனது நண்பர்கள் மூவராலும் வன்புணரப்பட்டுள்ளார். விசாரணைகளில், காதலனுக்கு 33 வயது என்பதும், மற்ற மூவருக்கும் 37...
கனடாவுக்கு கொண்டு செல்வதாக கூறி யாழ், கிளிநொச்சி இளைஞர்களை எதியோப்பியா கொண்டு சென்று கொடூர சித்திரவதை!! காப்பாற்றப் பறந்தார் இலங்கை அதிகாரி!!
கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி அழைத்துச்சென்று எதியோப்பியாவில் வைத்து மேலதிகமாக 30.000 டொலர் பணம் கேட்டு சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார மேற்கொண்டு வருகிறார். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இரண்டு இளைஞர்களையும் கிளிநொச்சியைச்சேர்ந்த ஒருவரையும் கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி அழைத்துச்சென்ற ஏஜென்சி எதியோப்பியாவில் வைத்து மேலதிகமாக 30.000 டொலர் பணம் கேட்டு சித்திரவதை செய்ததுடன் காணொளி எடுத்து உறவினர்களுக்கும் அனுப்பியிருந்தனர். சம்பந்தப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் காணொளியை பொலிசாரிடம் கையளித்ததையடுத்து.விசாரணைகளை மேற்கொண்ட வெளிநாட்டமைச்சு அதிகாரிகள் எதியோப்பியா சென்று எதியோப்பிய பொலிசாருடன் இணைந்து இளைஞர்கள்...
யாழில் மீற்றர் வட்டிக் கொடூரர்களால் வீடு அடித்து உடைக்கப்பட்டது!! வீடியோ
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் பணம் வாங்கச் சென்ற கும்பல் ஒன்று செய்த அட்*டகாசம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (27.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவற்குழி பகுதியில் கொடுத்த பணத்திற்கு மேல் வட்டி பணம் கொடுக்காத காரணத்தினால் பணம் வாங்கியவர்களுக்கும், பணத்தை கொடுத்தவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு வேளையில், வீட்டிற்குள் நுழைந்த கும்பல், வீட்டை தாக்*கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக...










