பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கட்டிப்பிடித்து அங்க சேட்டை!! பெற்றோரே அவதானம்!!

0

நமுனுகுல பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது பாடசாலை மாணவியிடம் பாலியல் துன்புறுத்ள் செய்ய முயன்ற நபரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததாவது, நேற்று (30) பல்லகெட்டுவ பகுதியில் உள்ள பாடசாலை முடிந்த பின்னர் குறித்த மாணவி தனது சகோதரருடன் பேருந்தில் நமுனுகுல நகருக்கு வந்து, அங்கிருந்து கனவரெல்ல சி.வி. 2 வீதியூடாக நடந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அந்த வேளையில் மோட்டார் சைக்கிளில்...

லண்டனிலிருந்து யாழ் வந்த கணவன் கள்ள தொடர்பு!! 40 பவுண் நகைகள் மாயம்!! மனைவி கிணற்றுக்குள் பாய்ந்தார்!!

0

லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 33 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். தனது சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு வந்த போதே இச் சம்பவம் இடம்பற்றுள்ளது. பெறாமகளின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட பின் அன்று மாலை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கழற்றி வைத்திருந்த மனைவியின் 40 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளது. கழற்றி வைத்திருந்த நகைகளை அடுத்த நாள் எடுக்கச் சென்ற போது அங்கு தான் வைத்தி இடத்தில் இருந்து நகைகள் காணாமல் குறித்த...

பேஸ்புக் பதிவுகளில் பெண்களை இழிவு படுத்துகின்றார்கள்!! இளங்குமரன் கவலை!!

0

சமூக ஊடகங்களில் வருமானத்திற்காக பெண்களை இழிவுபடுத்தி பிழையான கருத்துக்களை பரப்புவதால் , பெண்கள் பாதிப்படைகின்றதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் , அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் (01) நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்குப் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவர்களாகப் பெண்களே திகழ்கின்றனர். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச்...

குருநாகலில் புதுமாப்பிளை வெட்டிப் படுகொலை!!

0

குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞர் பன்னலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியைக் காதலித்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் பின்னர் அவர் பன்னலையில் உள்ள மனைவியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று இரவு ஓட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மூவர், மேற்படி இளைஞர் மீது கொடூரமான முறையில் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு...

இன்றைய (01.07.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்...

யாழ் பெற்றோரே அவதானம்!! 9ம் தரம் படிக்கும் பிரபல பெண்கள் பாடசாலை மாணவி கர்ப்பம்!! யார் யார் காரணம் தெரியுமா?

0

யாழ் நகர்ப் பகுதி பிரபல பெண்கள் பாடசாலையின் தரம் 9ல் கற்கும் 14 வயது மாணவியான வர்த்தகர் ஒருவரின் மகள் தற்போது 4 மாத கர்ப்பமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் தற்போது குடும்பமாக தலைமறைவாகியுள்ளதாகவும் அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது. மாணவியின் கர்ப்பத்திற்கு அதே வயதான இன்னொரு பிரபல பாடசாலை மாணவனே காரணம் என மாணவி பெற்றோரிடம் கூறிய போது மாணவியின் உறவுகளால் பிடித்து வரப்பட்டு அம் மாணவனை விசாரணைக்கு உட்படுத்திய போது தனது இன்னொரு நண்பனும் அந்த மாணவியுடன் அந்தரங்கத்...

வட மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவர் நிறை வெறியில் பொலிசாரால் கைது!

0

வடக்கு மாகாணசபையின் அமைச்சு ஒன்றின் செயலாளர் ஒருவர் அண்மையில் நிறை வெறியில் வல்வெட்டித் துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறைக் கூண்டினுள் அடைக்கப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த செயலாளர் நிறை வெறியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வல்வெட்டித்துறைப் பொலிசார்  அவரை மறித்துள்ளார்கள். அவர் யார் என அறியாத பொலிசார் அவர் நிறை வெறியில் நிற்பதை அவதானித்து அவரிடம் மது சோதனை நடாத்தி அவர் வெறியில் இருப்பதை உறுதி சென்று அவரை...

யாழில் கணவன், மகளை விட்டு விட்டு விசிட் விசாவில் கனடா சென்ற வாணி. தன்னை விட 10 வயது குறைந்தவனுடன் சங்கமித்தார்!! கணவனும் மகளும் நடுத்தெருவில்!!

0

இது ஓர் சமூகவலைத் தளப் பதிவாகும்....  மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அரியாலையை சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், தனது காதல் மனைவி வாணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் பெண் குழந்தையுடன் மகிழ்வாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த வருடம் யாழ்ப்பாணீஸ் க்கு பெருவாரியாக கனடா விசிட் விசா அளித்த காலத்தில், வாணியின் அக்கா கனடாவில் திருமணம் முடித்திருந்த நிலையில் அவரின் ஸ்பொன்சரில் வாணியை விசிட் விசாவில் அழைத்திருந்தார். முதலில் வாணி அங்கு சென்று அகதி அந்தஸ்து கோரிய பின்னர் மோகன் மற்றும் மகளை கனடா...

ரிக்டொக்கில் கொக்கி குமார் என முகமூடியுடன் பிரபலமான தமிழ் இளைஞன் பிரான்சில் சடலமாக மீட்பு! போதைப் பொருள் கொடுத்து கொலை என சந்தேகம்!!

0

பிரான்ஸ்சில் பூங்கா ஒன்றில் தமிழ் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரிக்டொக் சமூகவலைத்தளததில் கொக்கி குமார் என பிரபலமான அழகேந்திரராஜா சஜித் என்ற 28 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர. மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கருதப்பட்ட போதும் இவருக்கு குளிர்பாணத்தில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகித்துள்ளார்கள். இது தொடர்பாக பிரேத பரிசோதனைள அறிக்கை வந்த பின்னரே உறுதிப்படுத்தப்படும் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலியை உடைத்து கொண்டு பாய்ந்த மோட்டார் சைக்கிள் – இளைஞன் பலி!

0

மட்டக்களப்பு - ஏறாவூர் குடியிருப்பு வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் தகர வேலியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளானதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஏறாவூர் மீராகேணி மையத்துப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஆதில் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது. இளம் வயதுடைய இளைஞரின் திடீர் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள்...