அவுஸ்ரேலியாவில் மனைவியை ஏன் கொன்றேன்? கணவனின் பரபரப்பு வாக்குமூலம் இதோ!

0

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் தற்போது தனது மனைவியின் மரணத்துக்கு தானே காரணம் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்த சுப்ரியா (36) என்பவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொண்டபோதும், அவை பலனளிக்காமல் சுப்ரியா உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக, அவரது கணவரான...

இன்றைய (21.01.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும் செலவும் உண்டாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை. பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தேவையானவை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப்...

ஜேர்மனியில் யாழைச் சேர்ந்த 62 வயது சிவராஜனை 53 வயதான மனைவி துர்கேசினி கள்ளக்காதலனும் சேர்ந்து கொல்ல முயற்சி! நீதிமன்றில் நடந்தது என்ன?

0

ஜேர்மனியில் நோர்த்ரைன் வெஸ்ட்பேலன் கொலோன் பகுதியில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கிடையில் நடந்த மோதலில் கணவன் தலைப் பகுதியில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்களும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஜேர்மன் North Rhine மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தவர்களுமான சிவராஜன் துர்கேசினி தம்பதிகள் தற்போது சண்டையிட்டு சிறை செல்லும் அளவில் உள்ளார்கள். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளார்கள். இருவர் திருமணம் செய்துவிட்டார்கள் எனத் தெரியவருகின்றது. கடைசி மகள் தற்போது குறித்த பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில்...

யாழில் இருவருக்கு மரண தண்டனை!! யாழ் மேல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! நடந்தது என்ன?

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் (20) வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட...

இத்தாலியில் கோப்பி கேட்ட ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியை அடித்துக் கொன்ற இலங்கை குடும்பப் பெண் கவிந்தாவுக்கு 21 வருட கடூழிய சிறை!! நீதிமன்றில் நடந்தது என்ன?

0

இத்தாலிக்கு வீட்டுப் பணியாளராகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் 21 வருடங்கள் சிறைத் தண்டனை எதிர் கொண்டுள்ளார். ரோம் நகரில் வீடு ஒன்றில் முதியவரைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயதான Nawela Kevinda அந்த முதியவரைக் கொலை செய்துள்ளார். பணிப் பெண்ணிடம் கோப்பி கேட்டமைக்காக முதியவரை மிகக் கொடூரமாக அடித்து அவர் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 94 வயதான Nicolò Caronia எனும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஆவார். உயிரிழந்தவர் இத்தாலியப் பொலிஸ் துறையில்...

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி!

0

யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19) உயிரிழந்தார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

கிளிநொச்சியில் 23 வயது இளம் குடும்பப் சானுகா உயிரை மாய்தார்!

0

கிளிநொச்சி புன்னை நீராவியை பிறப்பிடமாகவும் புளியம்பொக்கனை கலவெட்டித்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட பரணிதரன் சானுகா எனும் 23 வயதான இளம் குடும்பப் பெண் 19.01.2026 நேற்று தனது உயிரை மாய்த்துள்ளார். இவர் உயிர் மாய்த்ததற்கான காரணம என்னவென்று தெரியவில்லை. இச் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இ.போ.ச பேருந்து விபத்து வழக்கு – சாரதிக்கு ஒரு ஆண்டு கடூழியச் சிறை!

0

ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து சாரதியொருவருக்கு நீதிமன்றம் ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதற்கு மேலதிகமாக 15,000 ரூபா அபராதமும், உயிரிழந்தவரின் தரப்பினருக்கு 5 இலட்சம் ரூபா நஷ்டஈடும் செலுத்துமாறு கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம் பிரதிவாதியான சாரதிக்கு உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி ஓடுவதற்கு தகுதியற்ற இ.போ.ச பேருந்து...

இன்றைய (20.01.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் நண்பர்கள் உங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் உங்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடும். திடீர் மனக்கவலை ஏற்படும். குறிக்கோள் இல்லாமல் அலைய வேண்டி இருக்கலாம். பணவரத்து கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரத்தில் நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன்...

மார்ச் 3ஆம் திகதி நிகழும் அதிசயம் – 58 நிமிடங்கள் இரத்தச் சிவப்பாக மாறப்போகும் நிலவு!

0

வானியல் அதிசயங்களில் ஒன்றான முழு நிலவு கிரகணம் விரைவில் நிகழவுள்ளது. இதன்போது நிலவு சுமார் ஒரு மணி நேரம் அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் ஒரு வியக்கத்தக்க நிகழ்வு அரங்கேறப்போகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி சரியாக வரும்போது இந்த "பிளட் மூன்" (Blood Moon) அல்லது "இரத்த நிலவு" ஏற்படுகிறது. அப்போது பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி வடிகட்டப்பட்டு, ஒரு சிவப்பு நிற ஒளி நிலவின் மேற்பரப்பில் படுவதால் நிலவு சிவப்பாகத் தோன்றுகிறது. சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், இந்த சந்திர கிரகணத்தை வெறும்...