தமிழர் பகுதியில் 14 வயது மகளை காணவில்லை! பெற்றோர் கூறும் பரபரப்பு தகவல்!
மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தன்று வழமைபோன்று பாடசாலைக்குச் சென்ற சிறுமி, பின்னர் பிற்பகல் 2 மணியளவில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் 119 என்ற அவசர காவல்துறை...
இனிமேல் உணவுத்திருவிழாவுக்கு ரீச்சாவுக்கு வருபவர்களை அடித்து துவைப்போம்!! றீச்சா பெண் ஊழியர்கள் பரபரப்பு வாக்குமூலம்!!
இனிமேல் உணவுத்திருவிழாவுக்கு ரீச்சாவுக்கு வருபவர்களை அடித்து துவைப்போம்!! றீச்சா பெண் ஊழியர்கள் பரபரப்பு வாக்குமூலம்!!
கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்க ஆட்டிறைச்சி சாப்பிட வந்த அங்கிள்! ஒரு இரவில் ஒன்டரை லட்சம் இழந்தது எப்படி?
இணையத்தளம ஒன்றில் வந்த பதிவினை அப்படியே தற்துள்ளோம்.... கனடாவிலிருந்த யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்த 65 வயதான வயோதிபர் ஒரே நாளில் ஒன்டரை லட்சம் ரூபாவை அநியாயமாக இழந்துள்ளார்். கடந்த சனிக்கிழமை இரவு றீச்சாவுக்கு நெடுந்தீவு ஆட்டிறைச்சி சாப்பிடும் ஆசையில் காரைநகரிலிரு்ந்து தனது மருமக்கள், உறவுகளுடன் 2 ஹயஸ் வாகனங்களில் குழந்தைகள், பெண்கள் அடங்களாக 26 பேருடன் சென்றுள்ளார். அங்கு நுழைவுக்கட்டணங்கள் உட்பட உணவுக்கான கட்டணங்கள் அனைத்தையும் செலுத்தி உள்ளே நுழைந்து சாப்பிடச் சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களுடன் சென்ற சிறுவர்களுக்கு கூட எந்தவிதமான...
கைவிலங்கின்றி மேக்கப் போட்டு நீதிமன்றத்தில் இருந்து விளக்கமறியல் – இஷாரா செவ்வந்தி தொடர்பில் எழும் கேள்விகள்!
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போதே அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், நீதிமன்றத்திலிருந்து அவர் அழைத்துச் செல்லப்பட்ட விதம் தொடர்பான...
இன்றைய இராசி பலன்கள்(11.08.2026)
மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள். அதிர்ஷ்ட...
மாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டில் கஞ்சிப்பானை இம்ரானின் நெருங்கிய உறவினர் உயிரிழப்பு! CCTV Video
கொழும்பு, மாளிகாவத்தை - சங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பிரவேசித்தஇருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேகநபர் தப்பியோட்டம் மாளிகாவத்தை, BCC பாலத்திற்கு அருகில் இன்று (10) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் கஞ்சிப்பானை இம்ரானின் நெருங்கிய உறவினர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு நுாலகத்தில் படித்துக் கொண்டிருந்த 17 வயது மாணவி!! கதவைப் பூட்டிய நுாலகர் செய்த வேலை!! விசாரணைகள் ஆரம்பம்!!!
மகரகம நகர சபை வளாகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த உயர்தர மாணவி ஒருவர், அங்குள்ள அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக கதவுகள் பூட்டப்பட்டு சென்றதால் சுமார் அரை மணி நேரம் சிக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு நகர சபை உறுப்பினர் ராசிகா குணசிங்க கோரிக்கை விடுத்தார். கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற மகரகம நகர சபையின் மாதாந்த கூட்டத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார். தேசிய மக்கள் சக்தியின் சமன் சமரகோன் தலைமையில் நடைபெற்ற இந்த நகர சபை கூட்டத்தில் மேலும் கருத்து...
வவுனியாவில் தனது நண்பனின் 11 வயது மகளை கடுமையாக துஸ்பிரயோகம் செய்த நபருக்கு 40 வருட கடூழிய சிறை!!
நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்தார். கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய பெண் பிள்ளையை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய 36 வயது நிரம்பிய நபருக்கு எதிராக வவுனியா பொலிஸாரினால் 2016 ஆம் ஆண்டு பீ அறிக்கை வவுனியா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த...
அதி வேகத்தில் பறந்த 18 வயது இளைஞன் பலி!! புதுக்குடியிருப்பில் சம்பவம்!!
மோட்டார் சைக்கிள் பனை மரத்தில் மோதியதில் 18 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் 46ம் கட்டை பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பனை மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அதில் பயணம் செய்த இளைஞனும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே பின்னாலிருந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளார். மரணமடைந்தவர் 18 வயதுடைய இளைஞன் முல்லைதீவு சிவநகர் பகுதியைச் சேர்ந்தவர் என...
யாழ்ப்பாணம் உட்பட்ட சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகளின் ஆடைகள் களைந்து இரகசிய பகுதிகளை ரோச் அடித்து பார்ப்பது எதற்காக? ஹருனிகா பரபரப்பு தகவல்
சிறைச்சாலையில் பெண் கைதிகளை ஆடையின்றி முழுமையாக நிர்வாணமாக்கி, ரகசிய உறுப்புகளை டார்ச் அடித்துப் பார்க்கிறார்கள்’ – ஹிருணிகா வெளிச்சத்திற்கு கொண்டுவந்த உண்மை இலங்கைச் சிறைச்சாலை அமைப்பிற்குள் பெண் கைதிகள் எதிர்கொள்ளும் கடுமையான அநீதியான மற்றும் அசிங்கமான பரிசோதனை முறைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளிப்படுத்தியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் கடுமையான மன மற்றும் உடல்ரீதியான சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்தார். நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் அல்லது வேறு வெளிப்புற இடங்களில் இருந்து கைதிகள்...








