யாழில் தேநீர் குடித்த கணவன் றோல்ஸ் சாப்பிடாத காரணத்தால் மனைவி தீயில் எரிந்து மரணம்!
யாழில், தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.அவரது கணவர் சனிக்கிழமை (18) வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்துள்ளார். இதன்போது தேநீரை குடித்துவிட்டு ரோல்ஸினை சாப்பிட மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த ரோல்ஸினை சாப்பிடுமாறு கணவரிடம் வற்புறுத்தியுள்ளார். இதன்போது கணவர் அவரை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து...
யாழ் கீரிமலைக் கடலில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் குளித்த போது நடந்த சம்பவம்! சந்துரு பலி!
யாழ்ப்பாணம் - கீரிமலை கடலில் நீந்தியவேளை தண்ணீரில் மூழ்கி ஆணொருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலை கேணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். ஏனையோர் கேணியில் குளித்தவேளை குறித்த நபர் கடலில் இறங்கி குளித்துள்ளார். இதன்போது தீடீரெ நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் சிறிது நேரத்தில் அவரது சடலம் கரையொதுங்கியது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி...
இன்றைய (20.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 7 ரிஷபம் இன்று மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி...
கனடாவிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பத்திற்கு நடந்த கொடுமை! அவதானம் புலம்பெயர் தமிழர்களே!
கனடாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற தமிழ் குடும்பம் ஒன்றின் உடமைகள் மற்றும் பெருந்தொகை பணம் திருடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்த விவரங்கள்: இடம்: தென்னிலங்கையில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி. பாதிக்கப்பட்டவர்கள்: ஒரு தம்பதியினர், அவர்களது மகன் மற்றும் கனடிய மருமகள். திருடப்பட்டவை: * 2 டேப்லெட்கள் (Tablets). 1000 கனடிய டாலர்கள். பல லட்சம் இலங்கை ரூபாய். நடந்தது என்ன? பாதுகாப்புக் கருதி மகன் மற்றும் மருமகள் தமது கணினிகள் மற்றும் பணப்பைகளை பெற்றோரின் அறையில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளனர். அவர்கள் திரும்பியபோது, அறையின் ஜன்னல்கள் திறக்கப்பட்டிருப்பதையும், உடமைகள் திருடப்பட்டிருப்பதையும்...
மட்டு’வில் மிளகாய் தோட்டத்திற்குள் வைத்து ஜெயகாந்தன் சுட்டுக் கொலை! வீடியோ இணைப்பு
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் இரத்தம் தோய்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.தனது தோட்டத்தில் வேலை செய்து விட்டு குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த நபரே இவ்வாறு இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது தோட்டத்தில் உள்ள குடிசையில் உறங்கி கொண்டிருந்த நபரே இவ்வாறு பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதனை...
மன்னார் வீதியில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள் ; இழுத்துச் செல்லும் நாய்கள்! வீடியோ
மன்னார் சவுத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் சுகாதாரச் சீர்கேடும் அச்சமும் நிலவி வருகின்றது. இன்று குறித்த நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீதிகளில் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்ததோடு, அவற்றை நாய்கள் இழுத்துச் சென்றுள்ளது. நீண்டகாலமாகவே இந்த நிறுவனம் மனித எச்சங்களைச் சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு அருகிலேயே வீசி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இன்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதி...
வவுனியா மதியாமடுவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து சிந்துஜன் நசுங்கிப் பலி! வீடியோ
வவுனியா – வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று உழவியந்திரம் கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தேவை நிமித்தம் உழவியந்திரத்தை செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தில் அதனை செலுத்திச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் 29 வயதான கேசன்-சிந்துஜன் எனும் இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பில் தீயில் கருகி தாயும் மகளும் பலி! திட்டமிட்ட கொலை என சந்தேகம்! Photos
கொழும்பு மஹரகமையில் உள்ள இருமாடி வீடு ஒன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தையில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 55 வயதுடைய தாய் மற்றும் அவரது 16 வயதுடைய மகள் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகிய இருவருமே பலத்த...
முல்லைத்தீவு வைத்தியசாலை எக்கவுண்டரே! படிச்சுப் பட்டம் பெற்ற நீ ஒரு சலவைத் தொழிலாளியிடம் லஞ்சம் பெறலாமா? நேற்று கைது செய்யப்பட்ட கணக்காளரின் விளையாட்டு இதோ!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும் படிச்சி பல்கலைகழகம் போய் பட்டம் பெற்று கணக்காளராக வந்து சலவை தொழிலாளியிடம் போய் இலஞ்சம் வாங்குகின்றீர்களே! ஒரு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் யாரிடம் இலஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டனர்? என்பதனை அறிந்து போது வேதனையாக இருந்தது. வைத்தியசாலையில் பயன்படுத்தப்படும் ஆடைகள் உள்ளிட்ட துணிகளை சுத்தம் செய்து விநியோகித்து வரும் ஒப்பந்தத்தை பெற்றவரிடம் இலஞ்சம்...
கலியாணவீட்டுக்கு நாளைக் குறித்து விட்டு மாப்பிளை நோர்வேக்கு தப்பி ஒட்டம்! நடந்தது என்ன?
காணியை அளவீடு செய்ய வாருங்கள் என காணி உரிமையாளர்களிடம் கோரி விட்டு, கடற்தொழில் அமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இது எப்படியென்றால் , கல்யாண வீட்டுக்கு நாள் குறித்துவிட்டு மாப்பிள்ளை ஓடி போனது போன்று என தெரிவித்துள்ள வலி. வடக்கு பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் விகாரைக்கு எதிராக 30ஆம் திகதிக்குள் வழக்கு தாக்கல் செய்யாது விடின் சபை நடவடிக்கைகளை தொடர்ச்சியாகப் புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே...










