அந்த ஊசி போடும் நடிகை த்ரிஷா..? உடல் மெலிந்து போய் இருக்க காரணமே அதுதான். திரையுலகில் பகீர் கிளப்பிய சுசித்ரா..!!

0

வாரந்தோறும் அந்த ஊசி போடும் நடிகை த்ரிஷா..? உடல் மெலிந்து முகமெல்லாம் ஒட்டிப்போய் இருக்க காரணமே அதுதான். திரையுலகில் பகீர் கிளப்பிய சுசித்ரா..!!பின்னணிப் பாடகி சுசித்ரா சமீபகாலமாகத் திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில், தற்போது நடிகை த்ரிஷா தனது உடல் எடையைக் குறைப்பதற்காக ‘ஓசெம்பிக்’ (Ozempic) எனும் நீரிழிவு நோய்க்கான மருந்தை ஊசி மூலம் எடுத்துக் கொள்வதாகச் சுசித்ரா குற்றம் சாட்டியுள்ளார். இந்த மருந்து பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்காகப் பரிந்துரைக்கப்படுவது என்றும், ஆனால்...

யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான அரச உத்தியோகத்தர் அபேதரன் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணம்!!

0

யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரான  குமுழமுனையைச் சேர்ந்த மயில்வாகனம். அபேதரன்(அபி) நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். கடந்த 02.02.2026 அன்று கடும் காச்சல், சளி மற்றும் இருமல் என மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, நிமோனியா காய்ச்சல் என அடையாளம் காணப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கடந்த 07.02.2026 அன்று யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் சாதாரண மருத்துவ பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு,...

அமெரிக்காவில் 21 வயது தமிழ் மாணவி சவிதா சண்முகசுந்தரம் சுட்டுக் கொலை!! நடந்தது என்ன? பரபரப்புத் தகவல்கள் இதோ!!

0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் (Austin) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2026) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்,   என்ற 21 வயது தமிழ் அமெரிக்க மாணவி சவிதா சண்முகசுந்தரம் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். சம்பவம் நடந்தது எப்படி? இடம்: ஆஸ்டின் நகரின் மையப்பகுதியில் உள்ள சிக்ஸ்த் ஸ்ட்ரீட் (West Sixth Street) என்ற நெரிசலான பொழுதுபோக்கு பகுதியில், 'Buford's Backyard Beer Garden' என்ற உணவகத்திற்கு வெளியே இந்தத் தாக்குதல் நடந்தது. நேரம்: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2:00 மணியளவில், மர்ம நபர்...

இன்றைய (04.03.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று மனோதிடம் பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குறிப்பிட்ட நன்மை நடக்கும் நாள். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் தொல்லைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 ரிஷபம் இன்று முழுபலமும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சங்கடங்கள் உருவாகாது. அன்றாடப் பணிகள் சரிவர நடைபெறும். உற்சாகத்துடன் இந்த நாளை கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இடர் ஏற்பட இடமுண்டானதால் எச்சரிக்கையாக இருப்பது...

ஈரான் மீதான தாக்குதல்: 787 பேர் உயிரிழப்பு; 176 சிறுவர்கள் பலி!

0

அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது. இந்த தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சமீபத்திய தாக்குதல்களால் நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 504 என குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு...

அமேசான் சர்வர் மீது ஈரான் நடத்திய பயங்கர தாக்குதல் – காணாமல் போன கோடிக்கணக்கான தகவல்கள்! உங்கள் டேட்டா பாதுகாப்பானதா?

0

தாக்குதலின் பின்னணி: ஏன் அமேசான் இலக்காக மாறியது? பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்கள் மீது 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது டிரோன் மற்றும் ஏவுகணைகளை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ஆதரவு தளங்களை நோக்கித் திருப்பியது. அமேசான் நிறுவனத்தின் தரவு மையங்கள் (Data Centers) உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் உள்கட்டமைப்பை வழங்குகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் (UAE)...

இலங்கையில் கொடூரம்! பிரேத அறையில் கிடந்த யுவதியின் சடலம் மீது 3 சிற்றுாழியர்கள் மாறி மாறி துஸ்பிரயோகம்!

0

க்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) உயிரிழந்த யுவதியின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி ஹட்டன் எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதான யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ளார். யுவதியின் சடலம் அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தை கேள்வியுற்ற ஹட்டன்...

இன்றைய (03.03.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,...

ஈரானால் பதற்றநிலை -போரில் ஈடுபடாத நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது பொறுப்பற்ற செயலாகும்

0

மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையில் ஈரான் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் ஒரு "ஆபத்தான பதற்றநிலை" என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எச்சரித்துள்ளன. குவைத் வெளிவிவகார அமைச்சு இன்று மாலை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அமெரிக்காவுடன் இணைந்து குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் போரில் ஈடுபடாத நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது பொறுப்பற்ற செயலாகும் என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா...

இலங்கை அவசரகால நிலை ஜனாதிபதியால் நீடிக்கப்பட்டது!

0

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும்…. இங்கே அழுத்தவும்