இன்றைய (10.08.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9 ரிஷபம் இன்று வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள்...
யாழில் 20 வயதான மாணவனுடன் ஆசிரியை அந்த மாதிரி அன்பு!! ஆசிரியையின் 15 வயது மகள் குழந்தை பெற்றது எப்படி?!
யாழில் கணவனை விட்டுப் பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வந்த 37 வயது ஆசிரியையின் மகளான 15 வயது மாணவி தற்போது ஒரு குழந்தையின் தாயாராக உள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் தாயாரும் மகளும் இந்தியாவுக்கு சென்று தற்போது 3 மாத கைக் குழந்தையுடன் திரும்பியுள்ளார்கள். யாழில் உள்ள பிரபல தனியார் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக கடமையாற்றும் 37 வயதான குடும்பப் பெண் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன் தனது கணவனை சட்டரீதியாக விவாரத்துச் செய்தார். ஏற்கனவே பல ஆண்டுகள் இருவரும் பிரிந்து...
யாழ்ப்பாணத்து ஔவையாராக மாறி ‘ரீச்சா’வில் ‘றீச்’ ஆன யுவதி…
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.... தங்கத்தையோ, பணத்தையோ அல்லது பெறுமதிமிக்க பொருட்களையோ அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், 'போதும், போதும்' என ஒருவரும் சொல்லாது வாங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அறுசுவை உணவை அவர்களுக்கு அள்ளி வழங்கினால், ஒரு கட்டத்தில் 'போதும், போதும்' என்று விடுவார்கள். ஏனெனில், ஒரு சாண் வயிறு நிரம்பி வழிந்துவிடும். அதன் பின் அவர்களால் சாப்பிட முடியாது. இதுதான் உண்மை. பசி வந்தால் மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு (நல்ல புத்தி), தானம் (பிறருக்குத் தருதல்), தவம், முயற்சி, தாளாண்மை, காமம்...
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர் குறித்த அங்கி தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மருதங்கேணி பொலிஸார், குறித்த அங்கியை ஆய்வு செய்துள்ளனர். இதன்போது, இராணுவத்தினர் வெடிபொருட்களை வைத்துச் செல்வதற்குப் பயன்படுத்தும் அங்கி என்பதுடன், அதற்குள் நீண்ட நாள் பட்ட வெடிக்கக்கூடிய பொருட்கள் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உரிய அனுமதியைப் பெற்று குறித்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்...
முல்லைத்தீவு கொக்காவில் A9 வீதி விபத்தில் டிப்பருக்குள் சிக்கிய சாரதி!! வீடியோ
முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் பாரிய விபத்து. ஒரு மணித்தியால போராட்டத்தின் பின் மீட்டெடுக்கப்பட்ட டிப்பர் சாரதி. இன்று அதிகாலை A9 வீதியில் கொக்காவில் பகுதியில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை கண்டி யாழ்பாண வீதியில் முல்லைத்தீவு கொக்காவில் பகுதியூடாக இளநீர் ஏற்றிக்கொண்டு பயணித்த பொலிரோ ரக வாகனத்துடன் டிப்பர் மோதியதில் பாரிய விபத்து சம்பவித்திருக்கிறது. இந்த விபத்தில் டிப்பரின் முன் பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் அதனுள் சாரதி வெளியேறமுடியாது சிக்கிக்கொண்டார். ஒருமணித்தியால போராட்டத்தின் மத்தியில் சாரதி மிட்கப்பட்டார். இளநீர் ஏற்றிவந்த டிப்பரும்...
இலங்கை ஆண்களை குறி வைக்கும் அழகான பெண்கள்! அனைத்தையும் இழக்கும் நிலை! நடப்பது என்ன?
சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு பெரிய அளவிலான, திட்டமிட்ட இணையவழி மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடி குறித்த தகவல்களை இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு (SLCERT) வெளிப்படுத்தியுள்ளது. SLCERT-இன் படி, இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள், இந்தச் செயல்பாடு இந்தியாவிலிருந்து நடத்தப்படுவதைக் காட்டுகின்றன. மோசடிக்காரர்கள் தாங்கள் குறிவைக்கும் நபர்களை முன்கூட்டியே ஆராய்ந்து, அவர்களின் உறவினர்கள், உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களைத் தங்களின் தொடர்பு அல்லது நண்பர்கள் பட்டியலில் சேர்ப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, இலக்கு வைக்கப்பட்ட நபர், கவர்ச்சியான இளம் பெண்ணின்...
வவுனியா புளியங்குளம் பகுதியில் டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதிய கூலர் வாகனம்!! ஒருவர் பலி!! வீடியோ
வவுனியா - புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று 07.08.2026 இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கூலர் ரக வாகனம் ஒன்று முன்னால் சென்ற டிப்பர் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் கூலர் வாகனத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் சுவிஸ்லாந்துக்கு ஓடிய பிரதேசசெயலக DO உதயகலாவின் 10 வயது மகள் தந்தையின் நண்பனால் துஸ்பிரயோகம்!! இருவரும் கைது!! நடந்தது என்ன?
யாழ் உடுவில் பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த உதயகலா தனது 3 பிள்ளைகளையும் விட்டு விட்டு சுவிஸ் நாட்டுக்கு ஓடித் தப்பியுள்ளார். இந் நிலையில் அவளது 10 வயது மகளை சிறுப்பிட்டியில் உள்ள ஓட்டு வியாபாரி ஒருவன் பல தடவைகள் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளான். குறித்த வியாபாரி உதயகலாவின் கணவனின் நண்பன் எனத் தெரியவருகின்றது. தற்போது குறித்த வியாபாரியும் உதயகலாவின் கணவனும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந் நிலையில் 3 பிள்ளைகளும் அநாதரவான நிலைக்கு உள்ளாகியுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்...
திருமலையில் 50 இலட்சத்திற்கு நடந்தது என்ன? பெண்ணின் சோகக்கதை ! வெளிவரும் பலரின் பாதிப்புகள் !
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம் திருகோணமலை பிரபல வங்கி ஒன்றில் பெண் ஒருவர் தனது வங்கியில் வைப்புச் செய்த சுமார் 51 இலட்சம் ரூபாய் பணம் ஒரே நாளில் மாயமான விடயம் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்காக தெரிந்த முகவர் ஒருவரின் உதவியை நாடுகிறார். அவர் சில நாட்களாக அவரை ஏமாற்றி கொழும்பில் வசிக்கும் இன்னுமொருவரை அறிமுகப்படுத்துகின்றார். அவர் சிலகாலம் ஏமாற்றி சுவிஸ் நாட்டில் வசிப்பதாக ஒருவரை அறிமுகப்படுத்தி அவர்...
யாழில் மனைவியுடன் சண்டையிட்ட புஷ்பநாதன் மரணம்!
யாழ்ப்பாணம், அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய துரைராசா புஸ்பநாதன் என்பவர் இரசாயனப் திரவத்தை அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர், வீட்டிலிருந்த கல்சியம் நீக்கி திரவத்தைக் குடித்துள்ளார். இரசாயனத்தை அருந்தியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மீட்புக் குழுவினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றைய தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான திடீர் மரண...










