கிளவுட்ஃப்ளேர் முடக்கம்: X மற்றும் ChatGPT உலகளாவிய பாதிப்பு – இணையத்தின் அடித்தளம் ஆட்டம் காண்கிறதா?
Cloudflare Outage: Global Impact on X and ChatGPT - Is the Internet's Foundation Shaking? தேதி மற்றும் நேரம்: நவம்பர் 18, 2025 (செவ்வாய்க்கிழமை) தற்போதைய நிலவரம்: UTC 13:35 (இந்திய நேரம்: இரவு 7:05) அறிமுகம்: உலகளாவிய வலையமைப்பின் அதிர்வு நவீன இணையத்தின் (Modern Internet) மிக முக்கியமான உட்கட்டமைப்பு (Infrastructure) வழங்குநர்களில் (Provider) ஒன்றாக விளங்கும் கிளவுட்ஃப்ளேர் (Cloudflare), நவம்பர் 18, 2025 அன்று ஒரு பெரிய உலகளாவிய முடக்கத்தைச் (Global Outage) சந்தித்தது. இந்த ஒற்றை நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்ட சீர்கேடு (Service Degradation), உலகெங்கிலும்...
புதுக்குடியிருப்பில் தலைகீழாகப் புரண்ட வாகனம்! வீடியோ
வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. நேற்று (17.11.2025) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தற்போது நிலவும் அதிக மழை மற்றும் சாலையின் ஈரப்பதம் , வாகனத்தின் அதிக வேகம் காரணமாக தடம் புரண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. எனினும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எதுவித ஆபத்துகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பிலான...
இலங்கையில் அதி கூடிய மழை வீழ்ச்சி 101.7 மிமி யாழ்ப்பாணத்தில் பதிவு..
எதிர்வரும் 27 வரை மழை நீடிக்க வாய்ப்பு .. மாவட்ட உதவி பணிப்பாளர் என் சூரியராஜா இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மிமி மழை வீழ்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில்...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான ஐஸ் போதைப்பொருள் மீட்பு.!
இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.4.50 கோடி மதிப்புள்ள 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் எஸ் பி பட்டினம் அருகே வைத்து தனியார் பேருந்தில் இருந்து இன்று செவ்வாய் (18) காலை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான தனுஷ்கோடி, மரைக்காயர் பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, தேவிபட்டினம்,...
அரச வங்கியில் நாளாந்த சம்பளம்! தனியார் வங்கியில் நிரந்தர வேலைக்கு ஆசைப்பட்ட யுவதி ஏமாந்தது எப்படி?
பிரபல அரச வங்கி ஒன்றில் நாளாந்த வேதணத்திற்குப் பணிபுரிந்த யுவதி ஒருவரிடம் தனியார் வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி.செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் புரவுன்லோ தோட்டத்தில் உள்ள யுவதி ஒருவருக்கு இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து நேற்று மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார் பாதிக்கப்பட்ட யுவதி. இது குறித்து அவர் மேலும் கூறுகையில் தான் பணிபுரிந்த அரச வங்கியில் உள்ள நிலையான தொலைபேசிக்கு வந்த அழைப்பை தொடர்ந்து ரூபாய் 50,000/= பணத்தை ஈசி...
பருத்தித்துறையில் கைதான 31 இந்திய கடற்தொழிலாளர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!!
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று படகோட்டிகள் உள்ளிட்ட 31 பேரை கடற்படையினர் கைது செய்து , நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை,தம்...
கொழும்பிலிருந்து சென்ற ஓட்டோ வானுடன் மோதி விபத்து! ஒருவர் பலி!
கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, இன்று 17 ஆம் திகதி ஹட்டனில் இருந்து பொல்பிட்டிய வக்கம நோக்கிச் சென்ற வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர், வேன் மோதி உயிரிழந்ததாக பொல்பிட்டிய காவல்துறையின் பொருப்பதிகாரி உப்புல் குமார தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 53 வயதான எச்.எம். இந்திக பிரியகுமார ஆவார். இந்த விபத்து இன்று காலை 9:00 மணியளவில் ஹட்டன்-வக்கம பிரதான சாலையில் பொல்பிட்டிய-யடிவேலிய சந்திப்பில் நடந்தது. அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர...
இரத்தினபுரியில் மோகன்ராஜ் பேபிஷானி எனும் தமிழ்ச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பின் நீர்தேக்கத்தில் தள்ளி கொலை செய்தவன் பிடிபட்டது எப்படி? காட்டிக் கொடுத்த றப்பர் பட்டி!!வீடியோ
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ தினமான சனிக்கிழமை மாலை யுவதியுடன் சென்ற இளைஞர் அப்பர் வேவல்கட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளமை ஹப்புகஸ்தன்னை தோட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்த யுவதிது கீழ் இறத்கங்க பிரிவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேபி ஷானி (20) துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள◌ார் என்றும் அதன் பின்னர் அவர் நீர்த்தேக்கத்தில் தள்ளிவிடப்பட்டாரா அல்லது குதித்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. யுவதியின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டுபிடித்ததன் பின்னர் அந்த இடத்திற்கும்...
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை…!
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்குஅரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அரசு கடந்தாண்டு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதே சமயம் பங்களாதேஷில் ஏற்பட்ட வன்முறையில் 1400க்கும் மேற்பட்டோர்...
கம்பளையில் 16 வயதுச் சிறுமியின் கொலை! காதலனின் தற்கொலையின் பின்னணி என்ன?
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 16 வயதுடைய சிறுமி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்த 27 வயதுடைய சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டிருந்தனர். சந்தேகநபர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரைக் கைது செய்வதற்கு கம்பளை பொலிஸார்...










