மீகொடை தன்சல் நிலையத்தில் கெப் வண்டியை செலுத்தி ஆறு பேர் கொல்லப்படுவதற்கு காரணமான சாரதி இவன்தான்!

0

பெயர் பிரதீப் குமார என்ற இந்த நபர் lபிலியந்தலையை சேர்ந்தவர். இன்று போலீசாரால் கைது செய்யப்பட்ட இவரை ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமரில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மது போதையில் வாகனம் செலுத்துதல் உட்பட 10 குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.விபத்து இடம் பெறும் போது கெப் வண்டியில் மேலும் இருவர் இருந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரான்சில் 6 மாதங்களாக கணவனை தனக்கு அருகில் நெருங்க விடாத மனைவி!! விவாகர்துக்கு விண்ணப்பம்!! யாழ்ப்பாணம் வந்து மாமியாரிடம் கெஞ்சும் கணவன்!!

0

புலம்பெய நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் குடும்பஸ்தர்கள் மிகவும் கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பாக மனைவிகள் அவர்களுடன் பெரும்பாலன விடயங்களில் ஒத்துழைப்பதில்லை. சமூகவலைத்தளங்களில் மூழ்கி கணவன்களை புறம் தள்ளுதல், அந்நிய ஆண்களிடம மோகம், கணவனின் உழைப்பைச் சுரண்டி இலங்கையில் உள்ள தனது உறவுகளுக்கு அனுப்பி வைத்தல், இலங்கையில் உள்ள கணவனின் குடும்பத்தை அச்சுறுத்துதல் போன்ற மிக கேவலமான செயற்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கைான தமிழ்க் குடும்பப் பெண்கள் செய்து வருகின்றார்கள். அண்மையில் யாழ்ப்பாணம் வந்து தனது மனைவியின் தாய்...

கணவனை விட்டு விட்டு யாழினி யாருடன் சென்றாள்?

0

சமூகவலைத்தளத்தில் வந்த தகவலை அப்படியே தந்துள்ளோம். நாவலப்பிடியை வசிப்பிடமாகக் கொண்ட யாழினி, நேற்று 01.06.2026 காலை சுமார் 11.00 மணி முதல் காணாமல் போயுள்ளார். இவர் குறித்து ஏதேனும் தகவல்கள் அறிந்தவர்கள், தயவுசெய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு இலக்கம்: உங்கள் ஒரு தகவல், அவரை பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் சேர்க்க உதவலாம். தயவுசெய்து இத்தகவலை அதிகளவில் பகிரவும்.

வல்வெட்டித்துறையில் சினிமா பாணி கொள்ளை! புகைக்கூடு வழியே புகுந்து 1.15 கோடி அள்ளி பொலிசாரை அதிர வைத்த சிறுவர்கள்! நடந்தது என்ன?

0

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 27ம் திகதி பகல் வேளையில் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளிறங்கிய இருவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணையை துரிதப்படுத்தி கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்ததில் குறித்த சந்தேகநபர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். கெருடாவிலைச்...

அம்பாந்தோட்டையில் பெற்றோர் முன்பாகவே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட 3 பேரின் சடலங்களும் மீட்பு!

0

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹுங்கம களமெட்டிய கடலில் கடந்த மே 30 ஆம் திகதி (வெசாக் பூரணை தினம்) அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவரின் உடலம் கரை ஒதுங்கி உள்ளது. பலத்த அலையில் சிக்கி இவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் உடலங்கள் 31 ஆம் திகதி காலை கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூவரும் ஹுங்கம துடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 12, 17 மற்றும் 18 வயது உடையவர்கள். இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.இதே சம்பவத்தில் இளைஞன் ஒருவர் மயிரிழையில்...

இன்றைய (02.06.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும், அபிவிருத்தியும் பெருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் பெருகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் தடை விலகி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலிலும் லாபம் கிட்டும். கொடுத்த கடன்களும் எந்த பிரச்சினையும் இன்றி வசூலாகும். கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட...

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் தாயத்துடன் எலும்புக்கூடு! Photos

0

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் காணப்படுகிறது. குறித்த தாயத்து தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரும் பொது பெரும்பாலும் அது யாருடைய உடலம் என்பதை கண்டுபிடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. மேலும் அந்த எலும்புக்கூட்டுடன் தேங்கய் ஒன்றின் முழுமையான கோதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றம் – அரசியல் அழுத்தம் என குற்றச்சாட்டு!

0

நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையீடு இடம்பெற்றுள்ளது என்று சிறிதளவு தோற்றமளிப்பதுகூட மிகக் கடுமையான விடயமாகும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாண உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவின் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அந்தச் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்தக் கடிதத்தில் உள்ளதாவது, யாழ்ப்பாண உயர் நீதிமன்றத்திலிருந்து பதுளை சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றத்துக்கு ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்டமை...

யாழில் பாடசாலை மாணவியின் அறை அலுமாரி, கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட 2 மாணவர்கள்! அடங்காத மாணவி!!

0

யாழ் நகரப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயதான மாணவியின் அடங்காத தன்மையால் அவளது தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் கடும் விரக்தியில் உள்ளதாகத் தெரியவருகின்றது. மாணவியின் இரு சகோதரர்கள் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள். தாயார் வங்கி அதிகாரி. தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார். இவ்வாறான கௌரவமான குடும்பத்தில் கடைசி மகளாக பிறந்த குறித்த மாணவியின் பாலியல் செயற்பாடுகள் காரணமாக இரு வருடங்களுக்கு முன் நீதிமன்றம் வரை சென்று வந்துள்ளார்கள் இவளது பெற்றோர். பெற்றோர் வேலைக்குச்...

வவுனியா கௌரி யுவலர்ஸ் நகைகடை முதலாளி சுகுமார் பலரை ஏமாற்றி பெற்ற 10 கோடி ரூபா பணத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட்டம்!

0

வவுனியா, குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த கௌரி யுவலர்ஸ் என்னும் பெயரில் நகை கடை நடத்தி வந்த வர்த்தகரே 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை பல வர்த்தகரிடம் கடனாக பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இளையதம்பி சுகுமார் (வயது 41) என்ற நபரே தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர்...